புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
46 Posts - 61%
heezulia
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
15 Posts - 20%
mohamed nizamudeen
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
41 Posts - 60%
heezulia
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
13 Posts - 19%
dhilipdsp
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணீர் கவிதை! Poll_c10கண்ணீர் கவிதை! Poll_m10கண்ணீர் கவிதை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் கவிதை!


   
   
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010

Postவசந்தவாசல் அ.சலீம்பாஷா Sat Dec 25, 2010 8:42 pm

கடந்த 20. 12. 2010 அன்று வி.களத்தூர் கல்லாற்று(தரைவழி)பாலத்தை கடக்கும்போது பக்கத்து ஊரான பசும்பலூரைச் சேர்ந்த தேன்மொழி (35) என்றப்பெண் தவறி விழுந்து, உயிரிழந்தார். இவர் வி.களத்தூரில் வாக்கப்பட்டவர்.
இவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் ஊரினரின் சார்பில் என் கவிதை!

ஊருவிட்டு ஊருவந்து! கண்ணீர் கவிதை!

சாதி மதம் பாராமல்
சமத்துவம் வாழுதுன்னும்..
நீர்நிலையும் நெற்கதிரும்
நெறஞ்சி நின்னு பாடுதுன்னும்..
வாழ உகந்த ஊரிதுன்னு
வாக்கப்பட்டு வந்தயம்மா..!
புகுந்த ஊரு பெருமைய நீ
புனிதமுன்னு சொன்னியம்மா..!!

வாழப்போன எம்பொண்ணெ,
களத்தூரு கல்லாறு
வாழைப்போல சாச்சிட்டதா
உம்மூரு சாதி சண
ஒப்பாரி கேக்கயிலே...
என் ஈரக்குல நடுங்குதம்மா..!
என் உசிருங்கூட ஒடுங்குதம்மா..!

களத்தூரு கல்லாறு
பொல்லாறு இல்லையம்மா..
கலங்கமில்லா ஊரிலோடும்
நல்லூற்று பிள்ளையம்மா..!
அரசின் அலட்சியமோ
ஆள்பவரின் அலட்சியமோ..
பாலம் வர நாளாச்சு,
பாவம் ஒன்னு நடந்திடுச்சு..!

வந்தவரை வாழவச்சே
வழக்கமுள்ள ஊருதாயி..
உன் இழப்பால் கலங்கி நிற்கும்,
என் ஊர் தவிப்பை..
கொஞ்சம் கண்முழிச்சு பாருதாயி..!

வானம் பாத்த பூமின்னாலும்
மானம் காத்த மக்களிங்கே..
வெயிலில் வேர்த்து உழைச்சாலும்
வேரில் பூக்கும் நட்பு இங்கே..!
கனவாய் பிரிந்த
தேன்மொழிக்கு...
காணிக்கையாய் எங்கள்
கண்ணீர்த் துளி!!

வி.களத்தூர் பொதுமக்கள்.

avatar
Guest
Guest

PostGuest Sat Dec 25, 2010 8:52 pm

கவியாய் ஒரு கண்ணீர் அஞ்சலி...

அவரது ஆத்ம இறைவனை அடய பிரதிக்குறேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக