புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
62 Posts - 40%
heezulia
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
7 Posts - 2%
mruthun
அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_m10அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 26, 2010 4:52 pm

First topic message reminder :

காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை.

இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது சாத்தியமாகிறது.

நமது கலாச்சாரத்தின் படி, இரண்டு மனங்களை இணைப்பதே திருமணம். இந்த நோக்கம், இருவரும் இசைந்து தாம்பத்தியம் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது.

தாம்பத்யத்தின் வாயிலாக இருவரது உணர்வுகளும், சந்தோஷங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. கணவன் - மனைவிக்கு இடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இந்த தாம்பத்தியத்தின் வாயிலாக மறக்கப்படுகிறது.

இவ்வளவு புனிதமான, இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்யம் தற்போது மாறி வரும் உலகில் கணவன் - மனைவிக்கு இடையே எந்த இடத்தில் உள்ளது?

அதற்கெல்லாம் எங்கு நேரம் என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.


பெயர், புகழ், பணம் சம்பாதிக்க நீண்ட தூரம், வேகமாக ஓட வேண்டிய நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். அதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச இங்கே யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த நேரத்தை தகவல் தொழில்நுட்பங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் விழுங்கி விடுகின்றன.

எதிர் வீட்டில் இருப்பவரைப் பற்றியோ, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறதோ என்பதையோ அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் இப்போதெல்லாம், அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை. அதிகாலையிலேயே பணிக்கு செல்வதும், இரவில் நேரம் கழித்து வருவதும் வழக்கமாகிவிட்டது.

குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறார்கள் என்றாலும், பிள்ளைகளிடம் கொஞ்சி மகிழவும், வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடவும் இயலாமல் போய்விடுகிறது. அதுபோன்றதொரு பொன்னான நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெற இயலாது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

காலத்தின் சூழ்நிலையால் மனிதன் எந்திரமாக மாறிவிட்டான். சக்கரம் போல் சுழலும் அவனது வாழ்க்கையில், எந்த இடத்திலும் சிறிது நேரம் களைப்பாறகூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் மனிதன் விரும்பும் பல நல்ல விஷயங்களை அவன் அறியாமலேயே இழந்து வருகிறான். இதில் தாம்பத்யமும் ஒன்று. இது மிகவும் சிந்திக்க வேண்டிய, கவலை அளிக்கும் விஷயமாகும்.

கணவன் - மனைவி இருவருமே பணிக்கு செல்லும் நிலை இப்போதுள்ளது. ஒருவர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டிருப்பதும், மற்றொருவர் பணியில் மூழ்கி இரவு - பகலென தெரியாமல் உழைப்பதும் இங்கெல்லாம் சாதாரணம்.
இதனால் கிடைப்பது என்ன? மிடுக்கான வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி, வெளிநாடுகளுக்கு பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு, நினைத்தப் பொருள் நினைத்தவுடன் கையில் என அனைத்தும் கிடைக்கும். ஆனால்... இதுதான் வாழ்க்கையா? இதில் மனம் நிறைவு பெறுமா? சரி இவற்றுக்கெல்லாம் நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா? தாம்பத்ய வாழ்க்கை! இதற்கெல்லாம் தாம்பத்யம் ஈடாகுமா?

ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் தாம்பத்யம் தற்போது குறைந்து வருகிறது. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதற்கும், பல திருமணங்களின் உடனடி முறிவிற்கும் முக்கிய காரணமாக இந்த தாம்பத்யமே மையமாக அமைகிறது.

வாழ்க்கையில் முன்னேறவும், முக்கிய இடத்தை பிடிக்கவும் மனமும், உடலும் உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்த மனதிற்கும், உடலுக்கும் உற்சாகத்தை அளிக்கும் தாம்பத்தியத்தை பலர் மறந்தேவிட்டனர். "நேரம் இல்லை அதனால் செக்ஸ் இல்லை" என்பதே தற்போது பலர் சொல்லும் மந்திரமாகிவிட்டது.

மேலும் சில தம்பதிகளிடையே காலையில் எழுவதும், பணிக்கு செல்வதும், குழந்தைகளை பராமரிப்பதும் போல் தாம்பத்யமும் ஒரு பணியாக, அதனை கடமையாக எண்ணும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காலையில் இருந்து நாம் சந்திக்கும் பிரச்சினைகளும், பணிச் சுமையுமே ஆகும்.

இதுபோல் பணியிலும், தாங்கள் சார்ந்துள்ள துறையிலும் உள்ளவர்களை `பணிச் சிறையில் வாழ்பவர்கள்' என்றே அழைக்கலாம். இவர்கள் ஒரு நாளும் இந்த சிறையில் இருந்து விடுதலை ஆவதில்லை. இவர்கள் ஆயுள் கைதிகளாகவே இருந்து விடுகின்றனர். இதனால் இவர்களது திறமை வெளிப்பட்டு பெயர், புகழ் கிடைத்தாலும், உள்மனது அதற்கெல்லாம் மகிழ்ச்சியடைவதில்லை. அது உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல பல சமயங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை.

பணமும், புகழும், தங்களை சார்ந்தவர்களையும், தங்களது தேவைகளையும் திருப்திப்படுத்துமே தவிர, மனதையும், அதன் உணர்வுகளையும் அல்ல. பணத்தால் மனதை நிறைவு செய்ய இயலாது. பணம் தான் வாழ்க்கை என ஓடும் பலர் சிறிது நேரம் நின்று பார்த்தால் தெரியும், எவ்வளவோ பேர் பணம் கிடைத்தும் நிம்மதி இல்லாமல் நிம்மதியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பதை.

பலர் தங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளுடனே வீட்டிக்குள் நுழைகின்றனர். இது தவிர்க்க முடியாததே ஆனாலும், தள்ளி வைக்க வேண்டிய விஷயமாகிறது.

இதுபோன்று பணியாற்றும் தம்பதிகள் பலருக்கு வீடு ஒரு விடுதி போலவும், இரவு வருவதும், காலையில் கிளம்பிச் செல்வதும் வழக்கமாகிவிடுகிறது. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து, அன்பையும், நேசத்தையும் வெளிப்படுத்தும் தாம்பத்யம் இல்லாமல், அவர்கள் அறியாமலேயே அவர்களது தன்னம்பிக்கையை இழந்து வருகின்றனர்.


தங்களது நிறைகுறைகளை, இன்ப துன்பங்களை, கோபதாபங்களை தனது துணையுடன் பகிர்ந்து கொண்டு, அதற்காக நேரம் ஒதுக்குவதும் தான் நல்ல தாம்பத்தியம். நல்ல தாம்பத்யம் என்பதே இல்லற வாழ்வின் இனிய வாசற்படி. அதற்குள் நுழைந்தால்தான் குழந்தைகள், செல்வம் என்னும் வீட்டிற்குள் வாழ இயலும்.

மனித வாழ்க்கைக்கு ஆதாரமான தாம்பத்தியத்தை தொலைத்து விட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Dec 28, 2010 5:49 pm

அருமையான பதிவு இதை திருமணம் ஆகவிருக்கும் என் தோழிக்கு அனுபிவைதேன் ஈகரைக்கு அவள் சார்பாக நான் நன்றி கூறுகிறேன்

நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 28, 2010 10:06 pm

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை... கணவன் மனைவி இருவரும் பணி புரிவோரான தம்பதிகள் அலுத்துக்கொள்வதே நான் அதிகம் கண்டு இருக்கிறேன்... ஏன் அப்படி...? கம்முன்னு வேலையை விட்டுட்டு ஒருவர் குடும்பத்தை கவனித்துக்கொண்டு இருக்கலாம் தானே...? அது இயலாது. ஏனென்றால் காசும் வேண்டும் ... கஷ்டமும் படக்கூடாது. குடும்பமும் நல்லா இருக்கனும்... இது எப்படி இருக்குன்னா... கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல...!

ஆகவே மஹா ஜனங்களே... ரெண்டு பேரு வேலைக்குப் போனா ஒன்னு அலுத்துக்காதீங்க... அப்படி இல்லைன்னா வேலையை விட்டுடுஙக்... அட்லீஸ்ட் வேலை யில்லாத ஒரு குடும்பமாச்சும் பிழைச்சுப் போகும்...!

- நக்கீரன் கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 29, 2010 10:20 pm

உங்க கருத்து ரொம்ப சரி கலை . 100% சரி நானுமிவரும் கூட இப்படித்தான் சொல்வோம். எவ்வளவு பணம் வந்தாலும், இன்னும் வேண்டும் என் தோன்றும் . என்வே உள்ளதை கொண்டு நிறைவாக வாழ்வதே எங்கள் பாலிசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக