புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
59 Posts - 42%
heezulia
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
37 Posts - 26%
Dr.S.Soundarapandian
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
310 Posts - 50%
heezulia
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
184 Posts - 30%
Dr.S.Soundarapandian
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
21 Posts - 3%
prajai
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_m10இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 5:26 pm

இன்னும் இத்தாலிய குணாதிசயங்களை மறக்காமல் இருக்கிறார் சோனியா-விக்கிலீக்ஸ்

டெல்லி: இந்தியப் பெண்மணியாக மாறி விட்ட போதிலும், தனது இத்தாலிய குணாதிசயங்களை சோனியா காந்தி இன்னும் மறக்கவில்லை என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநர் அர்னால்ட் ஸ்வார்ஷனீகரின் மனைவியான மரியா ஷ்ரீவர் கூறியதாக தகவல் வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

2006ம் ஆண்டு மரியா, இந்தியாவுக்கு வந்திருந்தபோது சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது மரியாவிடம் மனம் விட்டு பல விஷயங்களைப் பேசினார் சோனியா. இந்தப் பேச்சை அப்போது உடன் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரகசியமாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த கடிதத்தை இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி சோனியாவை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார் மரியா. இதுகுறித்த தகவல்...

சோனியா காந்தி இந்தியப் பெண்மணியாகவே மாறி விட்டாலும் கூட அவருக்குள் இருக்கும் இத்தாலிய குணாதிசயங்கள் இன்னும் போகவில்ல. அவரது மேனரிசம், பேச்சு, விருப்பங்கள் உள்ளிட்டவற்றில் இத்தாலிய வாசம் வீசுகிறது. இருப்பினும் இதை தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமும், உறவினர்களிடமும் மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார்.

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய அதிர்ச்சி சம்பவம் (ராஜீவ் காந்தி படுகொலை) அவரை மேலும் உறுதியாக்கியுள்ளது. அதேசமயம், தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேறி பொது வாழ்க்கைக்கு வருவதையும் அதுவே தடுத்து வந்தது. தனது மாமியார் குறித்தும், கணவர் குறித்தும் அவர் பேசும்போதெல்லாம் அவர் பெருகி வந்த உணர்ச்சிகளை அடக்க கடுமையாக போராடியதை உணர முடிந்தது.

தனது பேச்சின்போது தனது கல்யாணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது, தனது குடும்பமும், தனது கணவர் குடும்பமும் செய்த தியாகங்கள் ஆகியவற்றைக் குறித்து அவர் மிகுந்த உணர்ச்சிகரமாக பேசினார். பிரதமர் மன்மோகன் சிங்கின் வேலையில் பாதியை சோனியா செய்வதாகவே அவரது பேச்சுக்கள் உணர்த்துகின்றன.

தான் ராஜீவை கல்யாணம் செய்வதை பெற்றோர் கடுமையாக எதிர்த்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் ராஜீவை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார் சோனியா. நினைத்தபடி ராஜீவையே கைப்பிடித்தார்.

இந்திரா காந்தி மறைந்த பின்னர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர வேண்டும் என்ற நெருக்குதல் அதிகமாக இருந்தது. ஆனால் ராஜீவுக்கோ அல்லது சோனியாவுக்கோ அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லாமலேயே இருந்துள்ளது.

அரசியல் வேண்டாம் என்றுதான் ஆரம்பத்திலிருந்தே ராஜீவை கேட்டுக் கொண்டிருந்தார் சோனியா. ஆனால் ராஜீவ் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தி பிரதமரானார். ஆனால் சோனியா தொடர்ந்து தனது பிடிவாதத்தை கடைப்பிடித்தார். வெளிச்சத்திற்கு வராமல் அடக்கமாக இருந்து வந்தார். அதையே அவர் விரும்பியும் இருந்தார்.

அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே நான் ராஜீவுடன் சென்றேன் என்று கூறிய சோனியா, அரசியல் தொடர்பானவற்றிலிருந்து தான் விலகியே இருந்ததாக கூறினார். ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் சோனியாவின் பிடிவாதம் தளர்ந்தது. காந்தி குடும்பத்து பெருமையைக் காக்க அரசியலுக்கு வர தீர்மானித்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருந்தது. வலிமையான இந்தியாவை உருவாக்க காங்கிரஸ் பலமாக இருக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தை ஏற்ற சோனியா காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க முடிவு செய்தார். மிகப் பெரிய நெருக்குதல், தொடர் வலியுறுத்தல்கள், கட்டாயங்கள், கோரிக்கைகளுக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்தார் சோனியா. இருப்பினும் அப்போது தனது குழந்தைகளுக்கு தான் அரசியலுக்கு வருவதில் சற்றும் விருப்பமில்லை என்று தெரிவித்தார் சோனியா. இருப்பினும் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் துணை இருப்போம் என்று அவர்கள் தங்களது ஆதரவை தாயாருக்குத் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் தான் சுற்றுப்பயணம் செய்திருப்பதாக பெருமையுடன் கூறிய சோனியா, பல்வேறு தரப்பட்ட மக்களுடன் பேசிப் பழகியதன் மூலம் அவர்களின் பிரச்சினைகள், தேவைகளை தன்னால் உணர, அறிய முடிந்ததாக கூறுகிறார்.

ஏன் உங்களைத் தேடி வந்த பிரதமர் பதவி வாய்ப்பை ஏற்காமல் விட்டீர்கள் என்ற கேள்விக்கு சோனியா பதிலளிக்கவில்லை. மாறாக, இதுகுறித்து நிறையப் பேர் நிறைய முறை கேட்டு விட்டனர். இருப்பினும் ஒரு நாள் நான் புத்தகம் எழுதும்போது நிச்சயம் இதுகுறித்து அதில் தெரிவிப்பேன் என்று மட்டும் கூறினார் சோனியா.

அதேசமயம், பிரதமர் பதவியை ஏற்காமல் போனதற்காக தான் சற்றும் வருந்தவில்லை என்றும், அது தனக்கு ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ தரவில்லை என்றும் கூறினார் சோனியா.

இந்தியப் பெண்கள் குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் மிகுந்த கவலை தெரிவித்தார் சோனியா. மேற்கத்திய நாடுகளில் இந்த அளவுக்கு பெண்களுக்குப் பிரச்சினைகள் கிடையாது. ஆனால் இந்தியப் பெண்கள் பல்வேறு விதமான, சிக்கலான, வினோதமான பிரச்சினைகளை சந்திப்பதாக அவர் கவலையுடன் கூறினார். சில அரசியல் கட்சிகள் பெண்களால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்று கருதுவதாகவும் கூறினார் சோனியா.

மேலும், தனது பேச்சின்போது கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக வட இந்தியாவை விட தென் இந்தியாதான் மிகவும் முன்னேற்றமடைந்திருப்பதாகவும், முற்போக்கு உணர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்தார் சோனியா.

தட்ஸ்தமிழ்!



இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Dec 26, 2010 1:25 am

இந்தியப் பெண்மணியாக மாறி விட்ட
போதிலும்
, தனது இத்தாலிய குணாதிசயங்களை சோனியா காந்தி இன்னும் மறக்கவில்லை என்று
அமெரிக்காவின்
கலிபோர்னியா
மாகாண ஆளுநர் அர்னால்ட் ஸ்வார்ஷனீகரின் மனைவியான மரியா ஷ்ரீவர்
கூறியதாக தகவல் வெளியிட்டுள்ளது
விக்கிலீக்ஸ்.
2006ம் ஆண்டு மரியா, இந்தியாவுக்கு வந்திருந்தபோது சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது மரியாவிடம் மனம் விட்டு பல விஷயங்களைப்
பேசினார் சோனியா. இந்தப் பேச்சை
அப்போது உடன் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரகசியமாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுகுறித்து
அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த
கடிதத்தை இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி சோனியாவை சந்தித்து
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார் மரியா. இதுகுறித்த தகவல்...


சோனியா காந்தி இந்தியப் பெண்மணியாகவே மாறி விட்டாலும் கூட அவருக்குள்
இருக்கும்
இத்தாலிய குணாதிசயங்கள் இன்னும்
போகவில்லை. அவரது மேனரிசம்
, பேச்சு, விருப்பங்கள் உள்ளிட்டவற்றில் இத்தாலிய வாசம் வீசுகிறது. இருப்பினும்
இதை
தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமும், உறவினர்களிடமும் மட்டுமே அவர் வெளிப்படுத்துகிறார். தனது
வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய அதிர்ச்சி
சம்பவம் (ராஜீவ் காந்தி படுகொலை) அவரை மேலும் உறுதியாக்கியுள்ளது. அதேசமயம், தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேறி பொது வாழ்க்கைக்கு வருவதையும் அதுவே தடுத்து வந்தது. தனது
மாமியார் குறித்தும்
, கணவர் குறித்தும் அவர்
பேசும்போதெல்லாம் அவர் பெருகி வந்த உணர்ச்சிகளை அடக்க
கடுமையாக போராடியதை உணர முடிந்தது.

தனது பேச்சின்போது தனது கல்யாணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது, தனது குடும்பமும், தனது கணவர் குடும்பமும் செய்த தியாகங்கள் ஆகியவற்றைக் குறித்து அவர்
மிகுந்த
உணர்ச்சிகரமாக பேசினார். பிரதமர் மன்மோகன்
சிங்கின் வேலையில் பாதியை சோனியா
செய்வதாகவே அவரது பேச்சுக்கள் உணர்த்துகின்றன.

தான் ராஜீவை கல்யாணம் செய்வதை பெற்றோர் கடுமையாக எதிர்த்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் ராஜீவை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக
இருந்தார்
சோனியா. நினைத்தபடி ராஜீவையே கைப்பிடித்தார்.

இந்திரா காந்தி மறைந்த பின்னர் ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர வேண்டும் என்ற நெருக்குதல்
அதிகமாக
இருந்தது. ஆனால் ராஜீவுக்கோ அல்லது
சோனியாவுக்கோ அரசியலுக்கு வருவதில்
விருப்பமில்லாமலேயே இருந்துள்ளது.

அரசியல் வேண்டாம் என்றுதான் ஆரம்பத்திலிருந்தே ராஜீவை கேட்டுக்
கொண்டிருந்தார் சோனியா. ஆனால் ராஜீவ்
ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தி
பிரதமரானார். ஆனால் சோனியா தொடர்ந்து
தனது பிடிவாதத்தை கடைப்பிடித்தார். வெளிச்சத்திற்கு வராமல் அடக்கமாக இருந்து வந்தார். அதையே அவர்
விரும்பியும் இருந்தார்.


அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே நான் ராஜீவுடன் சென்றேன் என்று கூறிய
சோனியா
, அரசியல் தொடர்பானவற்றிலிருந்து தான்
விலகியே இருந்ததாக கூறினார். ராஜீவ்
படுகொலைக்குப் பின்னர் சோனியாவின் பிடிவாதம் தளர்ந்தது. காந்தி
குடும்பத்து
பெருமையைக் காக்க அரசியலுக்கு வர
தீர்மானித்தார்.


அப்போது காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருந்தது. வலிமையான இந்தியாவை
உருவாக்க
காங்கிரஸ் பலமாக இருக்க வேண்டியது
அவசியம் என்ற கருத்தை ஏற்ற சோனியா
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க முடிவு செய்தார். மிகப் பெரிய
நெருக்குதல்
, தொடர்
வலியுறுத்தல்கள்
, கட்டாயங்கள், கோரிக்கைகளுக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்தார் சோனியா.
இருப்பினும் அப்போது தனது குழந்தைகளுக்கு தான்
அரசியலுக்கு வருவதில் சற்றும் விருப்பமில்லை என்று தெரிவித்தார்
சோனியா.
இருப்பினும் நீங்கள் என்ன
முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் துணை இருப்போம்
என்று அவர்கள் தங்களது ஆதரவை தாயாருக்குத் தெரிவித்தனர்.

இந்தியா முழுவதும் தான் சுற்றுப்பயணம் செய்திருப்பதாக பெருமையுடன் கூறிய
சோனியா
, பல்வேறு தரப்பட்ட மக்களுடன் பேசிப்
பழகியதன் மூலம் அவர்களின் பிரச்சினைகள்
, தேவைகளை தன்னால் உணர, அறிய முடிந்ததாக கூறுகிறார்.

ஏன் உங்களைத் தேடி வந்த பிரதமர் பதவி வாய்ப்பை ஏற்காமல் விட்டீர்கள் என்ற
கேள்விக்கு
சோனியா பதிலளிக்கவில்லை. மாறாக, இதுகுறித்து நிறையப் பேர் நிறைய முறை கேட்டு விட்டனர். இருப்பினும் ஒரு நாள்
நான் புத்தகம் எழுதும்போது நிச்சயம்
இதுகுறித்து அதில் தெரிவிப்பேன் என்று மட்டும் கூறினார் சோனியா.

அதேசமயம், பிரதமர் பதவியை ஏற்காமல் போனதற்காக தான் சற்றும் வருந்தவில்லை
என்றும்
, அது தனக்கு ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ தரவில்லை என்றும்
கூறினார் சோனியா.


இந்தியப் பெண்கள் குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் மிகுந்த கவலை தெரிவித்தார் சோனியா. மேற்கத்திய
நாடுகளில் இந்த அளவுக்கு
பெண்களுக்குப் பிரச்சினைகள் கிடையாது. ஆனால் இந்தியப் பெண்கள்
பல்வேறு
விதமான, சிக்கலான, வினோதமான பிரச்சினைகளை சந்திப்பதாக அவர் கவலையுடன் கூறினார். சில அரசியல் கட்சிகள்
பெண்களால் அரசியலில் எதையும் சாதிக்க
முடியாது என்று கருதுவதாகவும் கூறினார் சோனியா.

மேலும், தனது பேச்சின் போது
கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக வட இந்தியாவை விட தென்
இந்தியாதான் மிகவும் முன்னேற்றமடைந்திருப்பதாகவும், முற்போக்கு உணர்வுடன் இருப்பதாகவும் தெரிவித்தார் சோனியா


malathi123
malathi123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 25/12/2010

Postmalathi123 Sun Dec 26, 2010 7:25 am

இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் 128872 இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் 128872 இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் 128872 இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் 128872 இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் 128872 இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் 128872 இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் 128872 இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் 128872 இன்னும் இத்தாலியராகவே இருக்கும் சோனியா-விக்கிலீக்ஸ் 128872

http://mobilerepaier.blogspot.com/

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக