புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_lcapமரணப்படுக்கையில் தண்ணீர் I_voting_barமரணப்படுக்கையில் தண்ணீர் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணப்படுக்கையில் தண்ணீர்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 8:36 pm



மரணப்படுக்கையில் தண்ணீர் Copy+of+BG+Krishna+instructs+Arjuna

மரணப்படுக்கையில் தண்ணீர் Bishmar

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்தது.

பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார். "எப்பொழுது பீஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்" என்பதே அது.
பத்தாம்
நாள் போர் அனறு, பீஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை
ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு
ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்.

அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பீஷ்மர் மேல் அம்பெய்தினான்.
சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பீஷ்மர் அமைதியாயிருந்தார்.
அர்ச்சுனனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன.
உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
அவரைத்
தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில்
காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பீஷ்மர் இதனால் மிகவும்
களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத் தண்ணீர் கேட்டார்.

துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை.
அர்ச்சுணனை நோக்கி,"சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக" என்றார்.
அர்ச்சுணன் தன் காண்டீபத்தை நாணேற்றி பீஷ்மரின் தலைக்கருகே ஏவினான்.
உடனே
பூமி பிளந்து பீஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக
பீஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது. பீஷ்மரும் அதைப் பருகித் தாகம்
தணிந்தார்.

மங்காத புகழ் பெற்ற பீஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவளது தாயால் தணிந்தது.
இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

Raju_007
Raju_007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 25/11/2010

PostRaju_007 Sun Dec 26, 2010 12:07 am

இன்றய பதிவுகள் அனைத்தும் அருமை. நண்பரே யவன ராணி பகுதி 2 என்னவாயிற்று ?

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Sun Dec 26, 2010 12:25 am

நன்று. புதிய தகவல் ஒன்று அறிந்துகொண்டேன். நன்றி.




என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 26, 2010 12:35 am

Raju_007 wrote:இன்றய பதிவுகள் அனைத்தும் அருமை. நண்பரே யவன ராணி பகுதி 2 என்னவாயிற்று ?

தரவேற்றும் வேலை பாக்கி இருக்கிறது நண்பா...இரண்டு மூன்று நாட்களில் வெளியிட்டு விடுவேன்.தாமதத்திற்கு வருந்துகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக