ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

+8
ராஜா
Aathira
சிவா
nandhtiha
கலைவேந்தன்
அகீல்
Raju_007
தமிழ்நேசன்1981
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Empty தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by தமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 7:56 pm

First topic message reminder :

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள்.


இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில்
இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று,
நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .

வணங்குவதை தவிர்க்கும் நேரம் சுவாமியை கும்பிடக்கூடாத நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது. எது தெரியுமா?

விழாக்காலங்களில் உற்சவர் வீதியுலா வரும் போது, கோயிலுக்குள் சென்று
மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்குவதைத் தவிர்க்கலாம். இந்நேரத்தில்
மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், உள்ளே சென்று வணங்கினாலும்
பயனில்லை என்பர்.

திருப்பதி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின் போது, சுவாமி உலா
வரும் வரை நடை அடைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில்! இப்போது கூட்டம்
காரணமாக சிறிதுநேரம் மட்டும் தரிசனத்தை நிறுத்தி வைக்கிறார்கள்.
நைவேத்யத்திற்காக திரையிட்டிருக்கும் போது, உள்ளே உற்றுப்பார்த்து
வணங்கக்கூடாது. வலம் வரவும் கூடாது.
www.hi2web.com
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down


தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Empty Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by T.N.Balasubramanian Mon Dec 27, 2010 2:42 pm

மாங்கல்ய தாரணம் / தாலி முடிதல் கல்யாண ஸம்ப்ரதாயதில் ஒரு அங்கம் இல்லை. கன்னிகாதானம், பாணிக்ரகணம், சப்தபதி (ஏழு அடி எடுத்து வைத்தல்) இவைதான் கல்யாண சடங்குகளில் முக்கியமானவை. ஜானவாஸம் (பிள்ளை யை ஊர்வலம் அழைத்து வரல் -) , காசி யாத்திரை , மாங்கல்ய தாரணம் இவைகள் எல்லாம் ஒரு சமூக நோக்குடன் செய்யப் பட்டவை.( A social security act).
ஊர்வலம் வருதல். ஊரார் பையனைப் பார்த்து, இவனுக்கு வேறு இடத்தில் எங்களுக்கு தெரிந்த அளவில் மணம் ஆகவில்லை. அப்படி ஆகி இருந்தால், அது விஷயம் சம்பந்தபட்டவர்களுக்கு தெரியபடுத்த கொடுக்கப் படும் ஸந்தர்பம்.
காசி யாத்திரை : மணமகனுக்கு , ஒரு ஸந்தர்பம். அவசியம் இருந்தால் கல்யாண பந்தத்திலிருந்து வெளியேற.
மாங்கல்ய தாரணம். /நகைகள். அவசியம் இருந்தால் கஷ்டக் காலத்தில் இருந்து வெளியேற.

சகோதரி நந்திதா அவர்கள் விளக்கம்/ மேற்கோள்கள் எப்பொழுதும் போல் மிகவும் தெளிவாகவும் /அருமையாக இருக்கிறது.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Empty Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by தமிழ்நேசன்1981 Mon Dec 27, 2010 2:51 pm

அருமையான விளக்கம் அய்யா! நன்றிகள் பலப்பல... தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 154550
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Empty Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by மோகன் Mon Dec 27, 2010 2:58 pm

மகிழ்ச்சி


தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Mதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Oதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Hதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Aதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Empty Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by Raja2009 Tue Dec 28, 2010 6:22 pm

திரு ரமணியன் அவர்களுக்கு,

"காசி யாத்திரை : மணமகனுக்கு , ஒரு ஸந்தர்பம். அவசியம் இருந்தால் கல்யாண பந்தத்திலிருந்து வெளியேற" என்று கூறியுள்ளீர்கள்.

ஊரார், உறவினர் முன் நிச்சயதார்த்தம், விரதம் முதலிய சடங்குகள் நடந்த பின், காசியாத்திரையில் மணமகனுக்கு இந்த பந்தத்திலிருந்து விலக ஒரு வழி வைத்திருப்பது முறையாகுமா? அந்த பெண்ணுக்கும், பெண் வீட்டாருக்கும் அது அவமானத்தை தராதா?

மேலும் மணமகனுக்கு (தங்கள் கூற்றுப்படி) காசியாத்திரை மூலம் கொடுக்கப்பட்ட இந்த சந்தர்ப்பம் மணமகளுக்கும் வேறொரு சடங்கு மூலம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? தயவு செய்து விளக்கவும்.

ராஜா
avatar
Raja2009
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

Back to top Go down

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Empty Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by T.N.Balasubramanian Sat Jan 08, 2011 6:19 pm

T.N.Balasubramanian wrote:மாங்கல்ய தாரணம் / தாலி முடிதல் கல்யாண ஸம்ப்ரதாயதில் ஒரு அங்கம் இல்லை. கன்னிகாதானம், பாணிக்ரகணம், சப்தபதி (ஏழு அடி எடுத்து வைத்தல்) இவைதான் கல்யாண சடங்குகளில் முக்கியமானவை. ஜானவாஸம் (பிள்ளை யை ஊர்வலம் அழைத்து வரல் -) , காசி யாத்திரை , மாங்கல்ய தாரணம் இவைகள் எல்லாம் ஒரு சமூக நோக்குடன் செய்யப் பட்டவை.( A social security act).
ஊர்வலம் வருதல். ஊரார் பையனைப் பார்த்து, இவனுக்கு வேறு இடத்தில் எங்களுக்கு தெரிந்த அளவில் மணம் ஆகவில்லை. அப்படி ஆகி இருந்தால், அது விஷயம் சம்பந்தபட்டவர்களுக்கு தெரியபடுத்த கொடுக்கப் படும் ஸந்தர்பம்.
காசி யாத்திரை : மணமகனுக்கு , ஒரு ஸந்தர்பம். அவசியம் இருந்தால் கல்யாண பந்தத்திலிருந்து வெளியேற.
மாங்கல்ய தாரணம். /நகைகள். அவசியம் இருந்தால் கஷ்டக் காலத்தில் இருந்து வெளியேற.

சகோதரி நந்திதா அவர்கள் விளக்கம்/ மேற்கோள்கள் எப்பொழுதும் போல் மிகவும் தெளிவாகவும் /அருமையாக இருக்கிறது.

ரமணியன்

நான் கூறியதில் திருத்தம் செய்யவேண்டி உள்ளது.
அந்த காலத்தில்,பாலப் பிராயத்திர்க்கு பிறகு குருகுல வாசம், பிரஹ்மச்சர்யம்,கிருகஸ்தாஷ்ரம்,வனாஷரம். இப்படி பேணுவது தான் முறை. .
குழந்தையாக பெற்றோரிடம் அன்பையும் அறிவையும் பெறுவது, பிறகு ஆசிரியர் மூலம் அறிவு வளர்ச்சி பெறுவது,
பிரஹ்மசாரி ஆக இருந்து செய்யவேண்டிய கடமைகள் ,பிறகு மணம் முடித்து புத்திர செல்வங்கள் பெற்று , அவர்களை வளர்த்து தந்தை ஸ்தானத்தில் கடமைகள் செய்து, பிறகு வனம் சென்று ஞான மார்கத்தில், ஈடுபடவேண்டும். இதுதான் நியதி.
ஒரு சிலர் பிரஹ்மச்சர்யம் முடிந்து , ஞான மார்கத்தில் நேரடியாக போக முயற்சிப்பர். அதற்கு பெண்ணின்
தகப்பனார் கல்யாணப்பையனிடம், நீ செய்ய வேண்டிய கடமைகள் கிரகஸ்தானாக இங்கு இருந்தே செய்ய உதவியாக நடந்து செல்வதற்காக பாதஅடிகள், வெய்யிலால் கஷ்டப் படாம இருக்க குடை ,அதை பிடித்துக் கொள்ள உறவினன், துஷ்ட ஜந்துக்கள் மூலம் துன்பம் வந்தால் தவிர்க்க கைக்குச்சி, படித்து அறிவு பெற புஸ்தகம் முதலியவை தருகிறேன். காசி செல்லாமல், இங்கு இருந்தே கடமைகள் செய்யுங்கள்.என் மகளை மணம் செய்விக்கிறேன். அவளும் உங்கள் கடமைகள் செவ்வனே செய்ய உதவியாக இருப்பாள் என்கிறார். ஆகவே காசி செல்ல வேண்டாம்.
இதுதான் தாத்பர்யம்.
முன்பு தவறாக விளக்கம் தந்ததற்கு , மனம் வருந்துகிறேன்.
ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Empty Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by rajeshkumar Sat Jan 08, 2011 7:05 pm

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 677196 தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 677196 தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 677196 தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 677196
avatar
rajeshkumar
பண்பாளர்


பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Back to top Go down

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் - Page 2 Empty Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum