Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
+8
ராஜா
Aathira
சிவா
nandhtiha
கலைவேந்தன்
அகீல்
Raju_007
தமிழ்நேசன்1981
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள்.
இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில்
இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று,
நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .
வணங்குவதை தவிர்க்கும் நேரம் சுவாமியை கும்பிடக்கூடாத நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது. எது தெரியுமா?
விழாக்காலங்களில் உற்சவர் வீதியுலா வரும் போது, கோயிலுக்குள் சென்று
மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்குவதைத் தவிர்க்கலாம். இந்நேரத்தில்
மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், உள்ளே சென்று வணங்கினாலும்
பயனில்லை என்பர்.
திருப்பதி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின் போது, சுவாமி உலா
வரும் வரை நடை அடைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில்! இப்போது கூட்டம்
காரணமாக சிறிதுநேரம் மட்டும் தரிசனத்தை நிறுத்தி வைக்கிறார்கள்.
நைவேத்யத்திற்காக திரையிட்டிருக்கும் போது, உள்ளே உற்றுப்பார்த்து
வணங்கக்கூடாது. வலம் வரவும் கூடாது.
www.hi2web.com
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள்.
இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில்
இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று,
நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .
வணங்குவதை தவிர்க்கும் நேரம் சுவாமியை கும்பிடக்கூடாத நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது. எது தெரியுமா?
விழாக்காலங்களில் உற்சவர் வீதியுலா வரும் போது, கோயிலுக்குள் சென்று
மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்குவதைத் தவிர்க்கலாம். இந்நேரத்தில்
மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், உள்ளே சென்று வணங்கினாலும்
பயனில்லை என்பர்.
திருப்பதி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின் போது, சுவாமி உலா
வரும் வரை நடை அடைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில்! இப்போது கூட்டம்
காரணமாக சிறிதுநேரம் மட்டும் தரிசனத்தை நிறுத்தி வைக்கிறார்கள்.
நைவேத்யத்திற்காக திரையிட்டிருக்கும் போது, உள்ளே உற்றுப்பார்த்து
வணங்கக்கூடாது. வலம் வரவும் கூடாது.
www.hi2web.com
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
நன்றி பயனுள்ள தகவல்களுக்கு.
Raju_007- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 25/11/2010
Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
மகிழ்ச்சி நண்பரே... ![தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
தகவலுக்கு நன்றி நண்பரே..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
அனைவருக்கும் வணக்கம்
மாங்கல்யம் …… சதம் என்பது மந்திரம் அல்ல. இது ஒரு
சுலோகம். ஆபத்ஸ்தம்ப க்ருஹ்ய சூத்திரத்தில் சப்த பதி என்று சொல்லக்கூடிய தீவலம்
வருவது தான் கூறப் பட்டுள்ளது,
திருப்பாவை பாடிய ஆண்டாளும் மாங்கல்ய தாரணம் பற்றிக்
கூறவே இல்லை,
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறு அன்னான் என் கை பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
என்று தான் பாடினாள்
சிலம்பிலும்
மாமுது பார்ப்பான் மறை வழி காட்டத்
தீவலம் செய்து என்று தான் இருக்கிறது,
தாலி கட்டுதல் என்பதைப் பற்றி சிலம்புச் செல்வர் ம
பொ சி அவர்களுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையே கடுமையான வாதப் போர்
நடந்திருக்கிறது. கண்ணதாசனின் வாதம் தாலி என்பது தமிழர் வழக்கமில்லை என்பது தான்
ஆனால்
கம்பன் கலை அற நிலைப் பதிப்பில்
பூக்கொய் படலம்
916
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே
வந்து
உற இக் கோலம் பெற்றிலன் என்றால் உடன் வாழ்வு
இப்
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இப்பேர் அணி
என்று ஓர்
விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம்
விடுவாளும் «
மறலிக்கு ஊண் நாடும் –
கூற்றுவனுக்கு உணவு தேடித் தருகிற; கதிர் வேலான் – ஒளியுமிழும் வேல் ஏந்திய (என்)
கணவன்; இடையே வந்து உற- என்னிடம் சேர்ந்து பொருந்துதற்கு; இக்கோலம் –
இவ்வலங்காரத்தை; பெற்றிலேன் – (நான்) பெறவில்லை; என்றால் – என்னக் கூடுமாயின்;
இப்பிறவிக்கு உடன் வாழ்வு ஒல்லேன் – இப்பிறவியில் இவ்வுடலோடு வாழ்வதற்கு (இனி
நான்) உடன்படேன்; இப்பேர் அணி என் செய்வது” – இப்பெரிய அலங்காரம் என்ன
பயனைத்தருவதாம்? என்னா – என்று இழை எல்லாம் – (தான் அணிந்திருந்த) ஆபரணங்களை
எல்லாம்; விறலிக்கு ஈவாள் ஒத்து – விறலிக்கு ஈந்து விடுவாள் போன்று; விடுவாளும்
–கழற்றித் தருபவளும்.
அணிகளால் தன்னைப் புனைந்து
கொண்டு கணவன் வருகைக்குக் காத்திருந்தாள் ஒருத்தி; நெடும் பொழுதாகியும் செயல்
ஆற்றச் சென்ற கணவண் வாராமை அவள் நெஞ்சை வருத்தியது, இந்த அலங்காரக் கோலத்தோடு
அவனைக் கூடி மகிழப் பெறாத இவ்வணிகளும் உடலும் எதற்கு? என்று வெறுத்தவள் அணிகலன்களை
எல்லாம் வேறு ஒருத்திக்குத் தந்து விட்டாள். (தீயில் வீழ்ந்து) இறக்கத்
துணிந்தவர்கள் தமது அணிகலன்களைத் தமது விருப்பத்திற்கு இடம் ஆயினார் கையிற்
கொடுப்பது மரபாதலால் விறலி கையில் கொடுத்து விடுவாளாயினள். “ இழையெல்லாம்
விடுவாளும்” என்றாலும் மங்கல அணியினைத் தவிர்த்து மற்றவை எல்லாம் கொடுத்தாள் என்று
பொருளாகக் கொள்க. ஏனெனில் ஈகையரிய இழையணி (புறம் 127;5) அதுவாகலின் மங்கல அணியில்
பிறிதணி மகிழாள் (சிலம்பு 4:50) என்பார் இளங்கோ அடிகளும். மற்றை நல் அணிகள் காண்
உள் புனைந்து அவன் கண்ணுக்கு இனியராய் இருக்க விரும்பிய மகளிரின் பண்பு இங்கு
சுட்டியவாறு. விறலிக்கு ஈவாள் ஒத்து என்பதனால் பழங்காலத்தில் ஆடிப் பாடும்
விறலியர்க்கு ஆபரணங்களை ஈயும் வழக்கம் புலனாம்.
இங்கு மங்கல அணி என்பது தாலியைக் குறிக்கும்
ஈகரை அன்பர்கள் சிந்தனைக்கு இதனைப் பதிவிட்டேன்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
மாங்கல்யம் …… சதம் என்பது மந்திரம் அல்ல. இது ஒரு
சுலோகம். ஆபத்ஸ்தம்ப க்ருஹ்ய சூத்திரத்தில் சப்த பதி என்று சொல்லக்கூடிய தீவலம்
வருவது தான் கூறப் பட்டுள்ளது,
திருப்பாவை பாடிய ஆண்டாளும் மாங்கல்ய தாரணம் பற்றிக்
கூறவே இல்லை,
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறு அன்னான் என் கை பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
என்று தான் பாடினாள்
சிலம்பிலும்
மாமுது பார்ப்பான் மறை வழி காட்டத்
தீவலம் செய்து என்று தான் இருக்கிறது,
தாலி கட்டுதல் என்பதைப் பற்றி சிலம்புச் செல்வர் ம
பொ சி அவர்களுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையே கடுமையான வாதப் போர்
நடந்திருக்கிறது. கண்ணதாசனின் வாதம் தாலி என்பது தமிழர் வழக்கமில்லை என்பது தான்
ஆனால்
கம்பன் கலை அற நிலைப் பதிப்பில்
பூக்கொய் படலம்
916
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே
வந்து
உற இக் கோலம் பெற்றிலன் என்றால் உடன் வாழ்வு
இப்
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இப்பேர் அணி
என்று ஓர்
விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம்
விடுவாளும் «
மறலிக்கு ஊண் நாடும் –
கூற்றுவனுக்கு உணவு தேடித் தருகிற; கதிர் வேலான் – ஒளியுமிழும் வேல் ஏந்திய (என்)
கணவன்; இடையே வந்து உற- என்னிடம் சேர்ந்து பொருந்துதற்கு; இக்கோலம் –
இவ்வலங்காரத்தை; பெற்றிலேன் – (நான்) பெறவில்லை; என்றால் – என்னக் கூடுமாயின்;
இப்பிறவிக்கு உடன் வாழ்வு ஒல்லேன் – இப்பிறவியில் இவ்வுடலோடு வாழ்வதற்கு (இனி
நான்) உடன்படேன்; இப்பேர் அணி என் செய்வது” – இப்பெரிய அலங்காரம் என்ன
பயனைத்தருவதாம்? என்னா – என்று இழை எல்லாம் – (தான் அணிந்திருந்த) ஆபரணங்களை
எல்லாம்; விறலிக்கு ஈவாள் ஒத்து – விறலிக்கு ஈந்து விடுவாள் போன்று; விடுவாளும்
–கழற்றித் தருபவளும்.
அணிகளால் தன்னைப் புனைந்து
கொண்டு கணவன் வருகைக்குக் காத்திருந்தாள் ஒருத்தி; நெடும் பொழுதாகியும் செயல்
ஆற்றச் சென்ற கணவண் வாராமை அவள் நெஞ்சை வருத்தியது, இந்த அலங்காரக் கோலத்தோடு
அவனைக் கூடி மகிழப் பெறாத இவ்வணிகளும் உடலும் எதற்கு? என்று வெறுத்தவள் அணிகலன்களை
எல்லாம் வேறு ஒருத்திக்குத் தந்து விட்டாள். (தீயில் வீழ்ந்து) இறக்கத்
துணிந்தவர்கள் தமது அணிகலன்களைத் தமது விருப்பத்திற்கு இடம் ஆயினார் கையிற்
கொடுப்பது மரபாதலால் விறலி கையில் கொடுத்து விடுவாளாயினள். “ இழையெல்லாம்
விடுவாளும்” என்றாலும் மங்கல அணியினைத் தவிர்த்து மற்றவை எல்லாம் கொடுத்தாள் என்று
பொருளாகக் கொள்க. ஏனெனில் ஈகையரிய இழையணி (புறம் 127;5) அதுவாகலின் மங்கல அணியில்
பிறிதணி மகிழாள் (சிலம்பு 4:50) என்பார் இளங்கோ அடிகளும். மற்றை நல் அணிகள் காண்
உள் புனைந்து அவன் கண்ணுக்கு இனியராய் இருக்க விரும்பிய மகளிரின் பண்பு இங்கு
சுட்டியவாறு. விறலிக்கு ஈவாள் ஒத்து என்பதனால் பழங்காலத்தில் ஆடிப் பாடும்
விறலியர்க்கு ஆபரணங்களை ஈயும் வழக்கம் புலனாம்.
இங்கு மங்கல அணி என்பது தாலியைக் குறிக்கும்
ஈகரை அன்பர்கள் சிந்தனைக்கு இதனைப் பதிவிட்டேன்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
தங்கள் கருத்துரைக்கு நன்றி சகோதரி....
![தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
இந்த பதிவை படித்தவுடன் , இதற்க்கு நந்திதா அக்கா அவர்களின் விளக்கம் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்,
நன்றி அக்கா , எளிமையாக புரிந்து கொள்ளும் படி இருந்தது உங்கள் விளக்கம்.![தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
நன்றி அக்கா , எளிமையாக புரிந்து கொள்ளும் படி இருந்தது உங்கள் விளக்கம்.
![தாலிகட்டும் மந்திரத்தின் பொருள் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தாலி கட்டும் மந்திரத்தின் பொருள்!
» எட்டெழுத்து மந்திரத்தின் இனிய பொருள் !
» ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் அருமை!
» ஸரவணபவ – மந்திரத்தின் மகிமை
» ’ஓம்’ என்ற மந்திரத்தின் மூலம்…
» எட்டெழுத்து மந்திரத்தின் இனிய பொருள் !
» ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் அருமை!
» ஸரவணபவ – மந்திரத்தின் மகிமை
» ’ஓம்’ என்ற மந்திரத்தின் மூலம்…
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|