புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
வெள்ளி, 24 டிசம்பர், 2010
தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டுமானால்… கிராம மக்கள்,
இளைஞர்கள் ஆகியோரின் அபிமானத்தைப் பெற வேண்டும். அதற்கு ’ஒப்பீனியன்
மேக்கர்ஸ்’ என்று சொல்லப்படும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,
கவிஞர்கள், சினிமா இயக்குநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின்
உதவி மிக மிக அவசியம். அதனால், அப்படிப்பட்ட எழுத்தாளர்களையும்,
கலைஞர்களையும் முடிந்த வரை காங்கிரஸ் கட்சியின் அபிமானிகளாக ஆக்க
முடிந்தால், தமிழகத்தில் போராட ஓரளவாவது வசதியாக இருக்கும்!’ – ராகுல்
காந்திக்கு இப்படி ஒரு யோசனையை சொன்னதன் விளைவு… கடந்த புதன்கிழமை சென்னை
வந்த ராகுல், எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தனிப்பட்ட முறையில்
சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக உரையாடினார்!
சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் சுமார் 150 பேர் குழுமினார்கள்.
தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நாராயணன், குடியினால் நாடு சந்திக்கும்
சீர்கேடுகளைப் பட்டியலிட ஆரம்பித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த வேறு
ஒருவர் நாராயணனைவிட சூடாகி, ”மது – குடிப்பவரின் உடம்பை மட்டுமல்ல… அவரது
குடும்பத்தையே சீரழிக்கிறது. இதை உணர்ந்ததாலோ என்னவோ, அமெரிக்காவிலும்
ஐரோப்பிய நாடுகளிலும் குடிப் பழக்கம் குறைந்துவிட்டது. இளமையும் மதுவும்
இணைவது ஓர் அபாயகரமான கூட்டணி. நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம்.
அதனால்தான், மது உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பெனிகள் இப்போது இந்தியா
மீது மொய்க்கின்றன. இவர்களின் திட்டத்துக்குத் துணைபுரிவது போலத்தான் தமிழக
அரசும் செயல்படுகிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுவதாக தம்பட்டம்
அடித்துக்கொள்ளும் தமிழக அரசு… ஏழை எளியவர்களிடம் இருந்து மதுக் கடைகள்
மூலம் தினம் தினம்
100, 150 என்று பிடுங்குகிறது. அதனால் நாடு முழுதும் மதுவிலக்கை
அமல்படுத்த வேண்டும்…” என்று குமுறினார். அமைதியாகக் கேட்ட ராகுல் காந்தி,
”இது மிகவும் தீவிரமான பிரச்னை. இதுபற்றி தேசிய அளவில் சிந்திக்க வேண்டும்.
மங்களூரில் ‘பப்’களுக்கு வந்த பெண்களை சிலர் தாக்கினார்கள். அதில் எனக்கு
உடன்பாடு இல்லை. மது குடிக்கக் கூடாது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதை
எப்படி சரி என்று சொல்ல முடியும்? அதே சமயம் மகாத்மா காந்தி பிரசாரம்
செய்ததுபோல மதுவின் தீமைகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மதுவை
ஓர் ஒழுக்கப் பிரச்னையாக அணுகாமல், அதை சமூகப் பிரச்னையாகவும் அணுக
வேண்டும்!” என்றார்.
ராகுல் காந்தியை இடைமறித்த பத்திரிகையாளர் ஒருவர், ”அரசு மது விற்பதை
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உண்டு… இல்லை என்று குறிப்பாகச்
சொல்லுங்கள்!” என்று கேட்டார். தயங்காமல், ”இல்லை!” என்று தலையை அசைத்து
அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் ராகுல்.
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ”நான் நான்கு முறை இலங்கைக்குச் சென்றேன்.
அங்கே ஈழ மக்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் கொடூரமானவை. இந்த விஷயத்தில்
காங்கிரஸ் கட்சி தங்களைக் கைவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். போரினால்
பட்ட காயங்களைவிடவும் இந்த வேதனை அவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து
இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில வீடுகளைக் கட்டிக்
கொடுத்துவிட்டு, அதோடு நமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு
நினைக்கிறது…” என்று உணர்ச்சிகரமாகச் சொல்ல… பொறுமையாகக் கேட்ட ராகுல்,
”நீங்கள் சொன்னபடி அங்கே நாம் ஒரு சில வீடுகளை கட்டிக் கொடுக்கவில்லை. 80
ஆயிரம் வீடுகளைக் கட்ட நிதி கொடுத்து இருக்கிறோம்.
2,000 கோடி அளவுக்கு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள நிதி அனுப்பினோம்.
பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் போனார்கள். இந்தப்
பிரச்னையில் இலங்கை அரசுக்கு, எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ… அவ்வளவு
அழுத்தம் கொடுத்தோம். இதைத் தாண்டி வேறு என்ன செய்திருக்க வேண்டும்?” என்று
கேட்டார்.
பத்திரிகையாளர் மாலன், ”அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை
விதித்திருக்க வேண்டும்!” என்றார். வேறு ஒருவர், ”அதெல்லாம் சரி. இவ்வளவு
நடந்தும், இலங்கை அரசைக் கடுமையான வார்த்தைகளால்கூட காங்கிரஸ் கட்சி
கண்டிக்கவில்லையே..!” என்று விமர்சிக்க… ”இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
தமிழ்நாட்டின் ஐந்து பொதுக் கூட்டங்களில் நானே இதைப்பற்றி பேசி
இருக்கிறேன். இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தேன்!” என்றார் ராகுல்.
கூட்டத்தில் இருந்து கிளம்பிய ஒரு குரல், ”வெறும் வார்த்தைகளால் அவர்களது
துயரத்தை எப்படிப் போக்க உதவும்? நீங்கள் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை
என்பதுதானே உண்மை! காங்கிரஸ் கட்சியும், அரசும் இலங்கை மக்களுக்கு என்ன
உதவிகள் செய்ததாக நீங்கள் சொன்னாலும் அவை டூ லேட்… டூ லிட்டில்!” என்றது.
ராகுல் இதற்குப் பதில் சொல்வதற்குள், ”அப்படி என்றால் காமன் வெல்த்
விளையாட்டுப் போட்டிகளுக்கு ராஜபக்ஷேவை ஏன் அழைத்தீர்கள்?” என்று
இன்னொருவர் குரலை உயர்த்த… இதுவரை எல்லாக் கேள்விகளையும் நம்பிக்கையோடு
எதிர்கொண்டு பதிலளித்த ராகுல், ”அவரை நான் அழைக்கவில்லை!” என்று இரண்டு
கைகளையும் தூக்கிக்கொண்டு பின்வாங்கினார்!அனைத்துப் பிரச்னைகளிலும்
உற்சாகமாக கருத்துச் சொல்லிய ராகுலால் இலங்கைப் பிரச்னையில் எதுவுமே பேச
முடியவில்லை!
www.tharavu.com
தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டுமானால்… கிராம மக்கள்,
இளைஞர்கள் ஆகியோரின் அபிமானத்தைப் பெற வேண்டும். அதற்கு ’ஒப்பீனியன்
மேக்கர்ஸ்’ என்று சொல்லப்படும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,
கவிஞர்கள், சினிமா இயக்குநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின்
உதவி மிக மிக அவசியம். அதனால், அப்படிப்பட்ட எழுத்தாளர்களையும்,
கலைஞர்களையும் முடிந்த வரை காங்கிரஸ் கட்சியின் அபிமானிகளாக ஆக்க
முடிந்தால், தமிழகத்தில் போராட ஓரளவாவது வசதியாக இருக்கும்!’ – ராகுல்
காந்திக்கு இப்படி ஒரு யோசனையை சொன்னதன் விளைவு… கடந்த புதன்கிழமை சென்னை
வந்த ராகுல், எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தனிப்பட்ட முறையில்
சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக உரையாடினார்!
சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் சுமார் 150 பேர் குழுமினார்கள்.
தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நாராயணன், குடியினால் நாடு சந்திக்கும்
சீர்கேடுகளைப் பட்டியலிட ஆரம்பித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த வேறு
ஒருவர் நாராயணனைவிட சூடாகி, ”மது – குடிப்பவரின் உடம்பை மட்டுமல்ல… அவரது
குடும்பத்தையே சீரழிக்கிறது. இதை உணர்ந்ததாலோ என்னவோ, அமெரிக்காவிலும்
ஐரோப்பிய நாடுகளிலும் குடிப் பழக்கம் குறைந்துவிட்டது. இளமையும் மதுவும்
இணைவது ஓர் அபாயகரமான கூட்டணி. நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம்.
அதனால்தான், மது உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பெனிகள் இப்போது இந்தியா
மீது மொய்க்கின்றன. இவர்களின் திட்டத்துக்குத் துணைபுரிவது போலத்தான் தமிழக
அரசும் செயல்படுகிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுவதாக தம்பட்டம்
அடித்துக்கொள்ளும் தமிழக அரசு… ஏழை எளியவர்களிடம் இருந்து மதுக் கடைகள்
மூலம் தினம் தினம்
100, 150 என்று பிடுங்குகிறது. அதனால் நாடு முழுதும் மதுவிலக்கை
அமல்படுத்த வேண்டும்…” என்று குமுறினார். அமைதியாகக் கேட்ட ராகுல் காந்தி,
”இது மிகவும் தீவிரமான பிரச்னை. இதுபற்றி தேசிய அளவில் சிந்திக்க வேண்டும்.
மங்களூரில் ‘பப்’களுக்கு வந்த பெண்களை சிலர் தாக்கினார்கள். அதில் எனக்கு
உடன்பாடு இல்லை. மது குடிக்கக் கூடாது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதை
எப்படி சரி என்று சொல்ல முடியும்? அதே சமயம் மகாத்மா காந்தி பிரசாரம்
செய்ததுபோல மதுவின் தீமைகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மதுவை
ஓர் ஒழுக்கப் பிரச்னையாக அணுகாமல், அதை சமூகப் பிரச்னையாகவும் அணுக
வேண்டும்!” என்றார்.
ராகுல் காந்தியை இடைமறித்த பத்திரிகையாளர் ஒருவர், ”அரசு மது விற்பதை
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உண்டு… இல்லை என்று குறிப்பாகச்
சொல்லுங்கள்!” என்று கேட்டார். தயங்காமல், ”இல்லை!” என்று தலையை அசைத்து
அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் ராகுல்.
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ”நான் நான்கு முறை இலங்கைக்குச் சென்றேன்.
அங்கே ஈழ மக்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் கொடூரமானவை. இந்த விஷயத்தில்
காங்கிரஸ் கட்சி தங்களைக் கைவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். போரினால்
பட்ட காயங்களைவிடவும் இந்த வேதனை அவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து
இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில வீடுகளைக் கட்டிக்
கொடுத்துவிட்டு, அதோடு நமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு
நினைக்கிறது…” என்று உணர்ச்சிகரமாகச் சொல்ல… பொறுமையாகக் கேட்ட ராகுல்,
”நீங்கள் சொன்னபடி அங்கே நாம் ஒரு சில வீடுகளை கட்டிக் கொடுக்கவில்லை. 80
ஆயிரம் வீடுகளைக் கட்ட நிதி கொடுத்து இருக்கிறோம்.
2,000 கோடி அளவுக்கு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள நிதி அனுப்பினோம்.
பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் போனார்கள். இந்தப்
பிரச்னையில் இலங்கை அரசுக்கு, எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ… அவ்வளவு
அழுத்தம் கொடுத்தோம். இதைத் தாண்டி வேறு என்ன செய்திருக்க வேண்டும்?” என்று
கேட்டார்.
பத்திரிகையாளர் மாலன், ”அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை
விதித்திருக்க வேண்டும்!” என்றார். வேறு ஒருவர், ”அதெல்லாம் சரி. இவ்வளவு
நடந்தும், இலங்கை அரசைக் கடுமையான வார்த்தைகளால்கூட காங்கிரஸ் கட்சி
கண்டிக்கவில்லையே..!” என்று விமர்சிக்க… ”இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
தமிழ்நாட்டின் ஐந்து பொதுக் கூட்டங்களில் நானே இதைப்பற்றி பேசி
இருக்கிறேன். இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தேன்!” என்றார் ராகுல்.
கூட்டத்தில் இருந்து கிளம்பிய ஒரு குரல், ”வெறும் வார்த்தைகளால் அவர்களது
துயரத்தை எப்படிப் போக்க உதவும்? நீங்கள் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை
என்பதுதானே உண்மை! காங்கிரஸ் கட்சியும், அரசும் இலங்கை மக்களுக்கு என்ன
உதவிகள் செய்ததாக நீங்கள் சொன்னாலும் அவை டூ லேட்… டூ லிட்டில்!” என்றது.
ராகுல் இதற்குப் பதில் சொல்வதற்குள், ”அப்படி என்றால் காமன் வெல்த்
விளையாட்டுப் போட்டிகளுக்கு ராஜபக்ஷேவை ஏன் அழைத்தீர்கள்?” என்று
இன்னொருவர் குரலை உயர்த்த… இதுவரை எல்லாக் கேள்விகளையும் நம்பிக்கையோடு
எதிர்கொண்டு பதிலளித்த ராகுல், ”அவரை நான் அழைக்கவில்லை!” என்று இரண்டு
கைகளையும் தூக்கிக்கொண்டு பின்வாங்கினார்!அனைத்துப் பிரச்னைகளிலும்
உற்சாகமாக கருத்துச் சொல்லிய ராகுலால் இலங்கைப் பிரச்னையில் எதுவுமே பேச
முடியவில்லை!
www.tharavu.com
- GuestGuest
பேசாம நீங்க உங்க நாட்டுக்கே போய்ருங்க ராகுல்... தமிழ் நாடு மக்கள் உங்க பேச்சு படிலாம் கேட்க மாட்டாங்க...
- GuestGuest
இலங்கை பிரசனாயா தவிர மற்ற எத பதி வேணா கேளுங்கப்பா.. பாவம் அவரு ...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ராகுல் சார்... ராகுல் சார்.... நாங்க உங்ககள கேள்வி கேட்காம இருக்கனுன்னா... தப்பி தவறிக் கூட இனிமே.. தமிழ்நாட்டுப் பக்கம் வந்துடாதீங்க...
- Sponsored content
Similar topics
» ராகுலை புகழ்ந்த மத்திய அமைச்சர் : பா.ஜ.,வில் சலசலப்பு
» ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்!
» ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு'
» சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!
» ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
» ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்!
» ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு'
» சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!
» ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|