புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகிலேயே பெரிய மிருக காட்சிச் சாலை
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
உலகிலேயே பெரிய மிருக காட்சிச் சாலை தென்னாப்பிரிக்காவில்
"டிரான்ஸ்வா' என்ற இடத்தில் இருக்கிறது. இதன் பெயர் "க்ரூகர் நேஷனல்
பார்க்' என்பதாகும். இந்த மிருகக்காட்சி சாலை சுமார் 12 ஆயிரத்து 441.6
சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில் சுமார் ஆயிரம் யானைகளும், 250
ஒட்டகங்களும், 600 காட்டெருமைகளும், 500 சிங்கங்களும், பலவகைப்பட்ட 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. இந்த மிருகக் காட்சி சாலையை
சுற்றி 448 கி.மீ., நீளத்துக்கு மோட்டார்கள் போகக் கூடிய அளவிற்கு அகலமான
சாலை போடப்பட்டிருக்கிறது. காடுகளில் மிருகங்கள் எவ்வித இயற்கை
சூழ்நிலையில் இருந்தனவோ அதே போன்று இருக்கும்படியாக இந்த மிருகக்காட்சி
சாலையில் மிருகங்களை வைத்திருக்கின்றனர்.
அநேக விலங்குகள் திறந்த வெளியில் திரிய விடப்பட்டுள்ளன.
இவைகள் பார்வையாளர்களை எந்த விதத்திலும் தீங்கு செய்யாத வண்ணம்
மிருகக்காட்சி சாலையை வடிவமைத்து இருக்கின்றனர்.
உலகின் பல்வேறு இடங்களில் வாழும் விலங்குகளை ஒரே இடத்தில் சேர்த்து வைப்பது
என்பது அவ்வளவு சுலபமல்ல. உதாரணமாக போலார் கரடி ஆண்டு முழுவதும் பனியிலேயே
வசிக்கக் கூடியது. இவற்றின் நிலை இப்படி என்றால் சிலந்திக் குரங்குகளை
பனியில்லாத வெப்ப பிரதேசத்தில் வசிக்கக் கூடியது. இவற்றை ஒரே இடத்தில்
வைக்க வேண்டுமே. மிருகக்காட்சி சாலையை பாதுகாக்கிறவர்கள் போலார் கரடி
பனியில் இருக்கும்படியாகவும், சிலந்தி குரங்குள் உஷ்ணமான இடத்தில்
இருக்கும்படியாகவும் சூழ்நிலையை அமைத்துள்ளார்கள்.
உணவு விஷயத்திலும் விலங்குகளை பராமரிப்பது கஷ்டமான காரியம். யானைக்கும்
புல்லும் தழையும் அதிகமாக வேண்டும். ஆனால், புலி புல்லையும் தழையையும்
தின்னாது. அதற்கு அசைவம்தான் வேண்டும். சில விலங்குகளுக்கு புத்தம் புதிய
மீன்கள் வேண்டும். குரங்குகளுக்கு புதிய காய்கனிகள் வேண்டும். இதனால் இந்த
மிருக காட்சி சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான உணவு வகைகள்
தேவைப்படுகின்றன.
நாள்தோறும் ஏராளமான மாடுகள், மீன்கள், ரொட்டிகள், புல், தானியம், திராட்சை,
பால், ஆரஞ்சு, முட்டை, பால் பவுடர் போன்றவை கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.
இரையை சாப்பிடுவதற்கும் விலங்குகளை தாஜா செய்ய வேண்டியுள்ளது.
மலைப்பாம்புக்கு இரை போடும்போது அதன் உணவை தொண்டைக்குள் வைத்து
தள்ளிவிட்டால் தான் சாப்பிடுகிறது. அதே போல் மிருகங்களுக்கு வியாதிகள்
வந்து விட்டாலும் பிரச்னைதான்.
பல் வலியால் அவதிப்படும் சிங்கத்தின் பல்லை பிடுங்குவதும், யானைக்கு
தொந்தரவு தரும் கால் நகத்தை வெட்டுவதும், கொரில்லா குரங்கின் கப வாத
காய்ச்சலை கட்டுப்படுத்துவதும் சாதாரண வேலையல்ல. அதெல்லாம் உண்மையான
அக்கறையோடு இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
அந்த அக்கறையோடு இவர்கள் விலங்குகளை கவனித்து வருகிறார்கள். பாராட்டப்பட வேண்டியவர்கள்தான் அல்லவா!
www.hi2web.com
"டிரான்ஸ்வா' என்ற இடத்தில் இருக்கிறது. இதன் பெயர் "க்ரூகர் நேஷனல்
பார்க்' என்பதாகும். இந்த மிருகக்காட்சி சாலை சுமார் 12 ஆயிரத்து 441.6
சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இதில் சுமார் ஆயிரம் யானைகளும், 250
ஒட்டகங்களும், 600 காட்டெருமைகளும், 500 சிங்கங்களும், பலவகைப்பட்ட 20
ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. இந்த மிருகக் காட்சி சாலையை
சுற்றி 448 கி.மீ., நீளத்துக்கு மோட்டார்கள் போகக் கூடிய அளவிற்கு அகலமான
சாலை போடப்பட்டிருக்கிறது. காடுகளில் மிருகங்கள் எவ்வித இயற்கை
சூழ்நிலையில் இருந்தனவோ அதே போன்று இருக்கும்படியாக இந்த மிருகக்காட்சி
சாலையில் மிருகங்களை வைத்திருக்கின்றனர்.
அநேக விலங்குகள் திறந்த வெளியில் திரிய விடப்பட்டுள்ளன.
இவைகள் பார்வையாளர்களை எந்த விதத்திலும் தீங்கு செய்யாத வண்ணம்
மிருகக்காட்சி சாலையை வடிவமைத்து இருக்கின்றனர்.
உலகின் பல்வேறு இடங்களில் வாழும் விலங்குகளை ஒரே இடத்தில் சேர்த்து வைப்பது
என்பது அவ்வளவு சுலபமல்ல. உதாரணமாக போலார் கரடி ஆண்டு முழுவதும் பனியிலேயே
வசிக்கக் கூடியது. இவற்றின் நிலை இப்படி என்றால் சிலந்திக் குரங்குகளை
பனியில்லாத வெப்ப பிரதேசத்தில் வசிக்கக் கூடியது. இவற்றை ஒரே இடத்தில்
வைக்க வேண்டுமே. மிருகக்காட்சி சாலையை பாதுகாக்கிறவர்கள் போலார் கரடி
பனியில் இருக்கும்படியாகவும், சிலந்தி குரங்குள் உஷ்ணமான இடத்தில்
இருக்கும்படியாகவும் சூழ்நிலையை அமைத்துள்ளார்கள்.
உணவு விஷயத்திலும் விலங்குகளை பராமரிப்பது கஷ்டமான காரியம். யானைக்கும்
புல்லும் தழையும் அதிகமாக வேண்டும். ஆனால், புலி புல்லையும் தழையையும்
தின்னாது. அதற்கு அசைவம்தான் வேண்டும். சில விலங்குகளுக்கு புத்தம் புதிய
மீன்கள் வேண்டும். குரங்குகளுக்கு புதிய காய்கனிகள் வேண்டும். இதனால் இந்த
மிருக காட்சி சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வித்தியாசமான உணவு வகைகள்
தேவைப்படுகின்றன.
நாள்தோறும் ஏராளமான மாடுகள், மீன்கள், ரொட்டிகள், புல், தானியம், திராட்சை,
பால், ஆரஞ்சு, முட்டை, பால் பவுடர் போன்றவை கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.
இரையை சாப்பிடுவதற்கும் விலங்குகளை தாஜா செய்ய வேண்டியுள்ளது.
மலைப்பாம்புக்கு இரை போடும்போது அதன் உணவை தொண்டைக்குள் வைத்து
தள்ளிவிட்டால் தான் சாப்பிடுகிறது. அதே போல் மிருகங்களுக்கு வியாதிகள்
வந்து விட்டாலும் பிரச்னைதான்.
பல் வலியால் அவதிப்படும் சிங்கத்தின் பல்லை பிடுங்குவதும், யானைக்கு
தொந்தரவு தரும் கால் நகத்தை வெட்டுவதும், கொரில்லா குரங்கின் கப வாத
காய்ச்சலை கட்டுப்படுத்துவதும் சாதாரண வேலையல்ல. அதெல்லாம் உண்மையான
அக்கறையோடு இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.
அந்த அக்கறையோடு இவர்கள் விலங்குகளை கவனித்து வருகிறார்கள். பாராட்டப்பட வேண்டியவர்கள்தான் அல்லவா!
www.hi2web.com
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஓம் கலையானந்தா நமஹ... ஹா..ஹா..ஹா....
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
என்றும் ஈகரை நட்பு தொடர்ந்திருக்கும் வரம் வேண்டும் குருவே.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|