ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி!

2 posters

Go down

ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Empty ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி!

Post by தமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 2:15 pm

வெள்ளி, 24 டிசம்பர், 2010
ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Ragul
மிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டுமானால்… கிராம மக்கள்,
இளைஞர்கள் ஆகியோரின் அபிமானத்தைப் பெற வேண்டும். அதற்கு ’ஒப்பீனியன்
மேக்கர்ஸ்’ என்று சொல்லப்படும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்,
கவிஞர்கள், சினிமா இயக்குநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின்
உதவி மிக மிக அவசியம். அதனால், அப்படிப்பட்ட எழுத்தாளர்களையும்,
கலைஞர்களையும் முடிந்த வரை காங்கிரஸ் கட்சியின் அபிமானிகளாக ஆக்க
முடிந்தால், தமிழகத்தில் போராட ஓரளவாவது வசதியாக இருக்கும்!’ – ராகுல்
காந்திக்கு இப்படி ஒரு யோசனையை சொன்னதன் விளைவு… கடந்த புதன்கிழமை சென்னை
வந்த ராகுல், எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தனிப்பட்ட முறையில்
சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக உரையாடினார்!
சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் சுமார் 150 பேர் குழுமினார்கள்.
தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த நாராயணன், குடியினால் நாடு சந்திக்கும்
சீர்கேடுகளைப் பட்டியலிட ஆரம்பித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த வேறு
ஒருவர் நாராயணனைவிட சூடாகி, ”மது – குடிப்பவரின் உடம்பை மட்டுமல்ல… அவரது
குடும்பத்தையே சீரழிக்கிறது. இதை உணர்ந்ததாலோ என்னவோ, அமெரிக்காவிலும்
ஐரோப்பிய நாடுகளிலும் குடிப் பழக்கம் குறைந்துவிட்டது. இளமையும் மதுவும்
இணைவது ஓர் அபாயகரமான கூட்டணி. நமது நாட்டில் இளைஞர்கள் அதிகம்.
அதனால்தான், மது உற்பத்தி செய்யும் வெளிநாட்டு கம்பெனிகள் இப்போது இந்தியா
மீது மொய்க்கின்றன. இவர்களின் திட்டத்துக்குத் துணைபுரிவது போலத்தான் தமிழக
அரசும் செயல்படுகிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுவதாக தம்பட்டம்
அடித்துக்கொள்ளும் தமிழக அரசு… ஏழை எளியவர்களிடம் இருந்து மதுக் கடைகள்
மூலம் தினம் தினம் ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Rupee_symbol
100, 150 என்று பிடுங்குகிறது. அதனால் நாடு முழுதும் மதுவிலக்கை
அமல்படுத்த வேண்டும்…” என்று குமுறினார். அமைதியாகக் கேட்ட ராகுல் காந்தி,
”இது மிகவும் தீவிரமான பிரச்னை. இதுபற்றி தேசிய அளவில் சிந்திக்க வேண்டும்.
மங்களூரில் ‘பப்’களுக்கு வந்த பெண்களை சிலர் தாக்கினார்கள். அதில் எனக்கு
உடன்பாடு இல்லை. மது குடிக்கக் கூடாது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதை
எப்படி சரி என்று சொல்ல முடியும்? அதே சமயம் மகாத்மா காந்தி பிரசாரம்
செய்ததுபோல மதுவின் தீமைகளை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். மதுவை
ஓர் ஒழுக்கப் பிரச்னையாக அணுகாமல், அதை சமூகப் பிரச்னையாகவும் அணுக
வேண்டும்!” என்றார்.
ராகுல் காந்தியை இடைமறித்த பத்திரிகையாளர் ஒருவர், ”அரசு மது விற்பதை
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உண்டு… இல்லை என்று குறிப்பாகச்
சொல்லுங்கள்!” என்று கேட்டார். தயங்காமல், ”இல்லை!” என்று தலையை அசைத்து
அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் ராகுல்.
பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ”நான் நான்கு முறை இலங்கைக்குச் சென்றேன்.
அங்கே ஈழ மக்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் கொடூரமானவை. இந்த விஷயத்தில்
காங்கிரஸ் கட்சி தங்களைக் கைவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். போரினால்
பட்ட காயங்களைவிடவும் இந்த வேதனை அவர்கள் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து
இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில வீடுகளைக் கட்டிக்
கொடுத்துவிட்டு, அதோடு நமது கடமை முடிந்துவிட்டதாக இந்திய அரசு
நினைக்கிறது…” என்று உணர்ச்சிகரமாகச் சொல்ல… பொறுமையாகக் கேட்ட ராகுல்,
”நீங்கள் சொன்னபடி அங்கே நாம் ஒரு சில வீடுகளை கட்டிக் கொடுக்கவில்லை. 80
ஆயிரம் வீடுகளைக் கட்ட நிதி கொடுத்து இருக்கிறோம். ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Rupee_symbol
2,000 கோடி அளவுக்கு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள நிதி அனுப்பினோம்.
பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் போனார்கள். இந்தப்
பிரச்னையில் இலங்கை அரசுக்கு, எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ… அவ்வளவு
அழுத்தம் கொடுத்தோம். இதைத் தாண்டி வேறு என்ன செய்திருக்க வேண்டும்?” என்று
கேட்டார்.
பத்திரிகையாளர் மாலன், ”அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை
விதித்திருக்க வேண்டும்!” என்றார். வேறு ஒருவர், ”அதெல்லாம் சரி. இவ்வளவு
நடந்தும், இலங்கை அரசைக் கடுமையான வார்த்தைகளால்கூட காங்கிரஸ் கட்சி
கண்டிக்கவில்லையே..!” என்று விமர்சிக்க… ”இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
தமிழ்நாட்டின் ஐந்து பொதுக் கூட்டங்களில் நானே இதைப்பற்றி பேசி
இருக்கிறேன். இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தேன்!” என்றார் ராகுல்.
கூட்டத்தில் இருந்து கிளம்பிய ஒரு குரல், ”வெறும் வார்த்தைகளால் அவர்களது
துயரத்தை எப்படிப் போக்க உதவும்? நீங்கள் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை
என்பதுதானே உண்மை! காங்கிரஸ் கட்சியும், அரசும் இலங்கை மக்களுக்கு என்ன
உதவிகள் செய்ததாக நீங்கள் சொன்னாலும் அவை டூ லேட்… டூ லிட்டில்!” என்றது.
ராகுல் இதற்குப் பதில் சொல்வதற்குள், ”அப்படி என்றால் காமன் வெல்த்
விளையாட்டுப் போட்டிகளுக்கு ராஜபக்ஷேவை ஏன் அழைத்தீர்கள்?” என்று
இன்னொருவர் குரலை உயர்த்த… இதுவரை எல்லாக் கேள்விகளையும் நம்பிக்கையோடு
எதிர்கொண்டு பதிலளித்த ராகுல், ”அவரை நான் அழைக்கவில்லை!” என்று இரண்டு
கைகளையும் தூக்கிக்கொண்டு பின்வாங்கினார்!அனைத்துப் பிரச்னைகளிலும்
உற்சாகமாக கருத்துச் சொல்லிய ராகுலால் இலங்கைப் பிரச்னையில் எதுவுமே பேச
முடியவில்லை!

www.tharavu.com
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Empty Re: ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி!

Post by அன்பு தளபதி Sat Dec 25, 2010 2:49 pm

இந்தியாவை முதலில் பிரிட்டிஷார் துண்டாடினார் இப்போது இத்தாலி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Empty Re: ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி!

Post by Guest Sat Dec 25, 2010 5:19 pm

பேசாம நீங்க உங்க நாட்டுக்கே போய்ருங்க ராகுல்... தமிழ் நாடு மக்கள் உங்க பேச்சு படிலாம் கேட்க மாட்டாங்க... ஜாலி
avatar
Guest
Guest


Back to top Go down

ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Empty Re: ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி!

Post by Guest Sat Dec 25, 2010 5:22 pm

இலங்கை பிரசனாயா தவிர மற்ற எத பதி வேணா கேளுங்கப்பா.. பாவம் அவரு ... ஆமோதித்தல்
avatar
Guest
Guest


Back to top Go down

ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Empty Re: ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி!

Post by தமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 5:37 pm

ராகுல் சார்... ராகுல் சார்.... நாங்க உங்ககள கேள்வி கேட்காம இருக்கனுன்னா... தப்பி தவறிக் கூட இனிமே.. தமிழ்நாட்டுப் பக்கம் வந்துடாதீங்க... ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! 56667
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி! Empty Re: ராகுலை நடுங்கவைத்த ஒரே கேள்வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராகுலை புகழ்ந்த மத்திய அமைச்சர் : பா.ஜ.,வில் சலசலப்பு
» ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்!
» ராகுலை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர்-இளங்கோவன் 'குண்டு'
» சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!
» ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum