Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்து கந்தசாமி - வேணு
+8
varsha
அன்பு தளபதி
கலைவேந்தன்
உதயசுதா
மோகன்
சிவா
ராஜா
வேணு
12 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கருத்து கந்தசாமி - வேணு
First topic message reminder :
Love your job. Not your company.Because you never know when it will stop loving you
உனது தொழிலை மட்டும் நேசி. உனது தொழிலகத்தை அல்ல. ஏனெனில் அது எப்போது வேண்டுமானாலும் உன்னை நேசிப்பதை நிறுத்திக்கொள்ளும்.
Love your job. Not your company.Because you never know when it will stop loving you
உனது தொழிலை மட்டும் நேசி. உனது தொழிலகத்தை அல்ல. ஏனெனில் அது எப்போது வேண்டுமானாலும் உன்னை நேசிப்பதை நிறுத்திக்கொள்ளும்.
Last edited by வேணு on Thu Dec 30, 2010 10:04 am; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: கருத்து கந்தசாமி - வேணு
ரொம்ப சரிவேணு wrote:கருத்து கந்தசாமி - டிசம்பர் 30
பரிசுகளை கொடுத்து நண்பர்களை சேர்க்காதே. நீ கொடுப்பது நின்றாள் அன்பும் நின்றுவிடும் ( தாமஸ் புல்லர்)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கருத்து கந்தசாமி - வேணு
கருத்துக்கு கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் .........
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: கருத்து கந்தசாமி - வேணு
கருத்து கந்தசாமி - டிசம்பர் 31
வியர்வையின் துளியின்றி எதிர்காலம் செழிக்காது
தோல்வியின் வழியின்றி வெற்றியும் சுவைக்காது
இலக்கில் தெளிவின்றி லட்சியம் நிறைவேறாது
பிரிவின் துயரின்றி உறவுகள் இனிக்காது
ஒழுக்கத்தின் பிடிப்பின்றி கலாசாரம் பிழையாது
கல்வியின் துணையின்றி ஏழ்மையும் ஒழியாது
வியர்வையின் துளியின்றி எதிர்காலம் செழிக்காது
தோல்வியின் வழியின்றி வெற்றியும் சுவைக்காது
இலக்கில் தெளிவின்றி லட்சியம் நிறைவேறாது
பிரிவின் துயரின்றி உறவுகள் இனிக்காது
ஒழுக்கத்தின் பிடிப்பின்றி கலாசாரம் பிழையாது
கல்வியின் துணையின்றி ஏழ்மையும் ஒழியாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: கருத்து கந்தசாமி - வேணு
கருத்து கந்தசாமி - ஜனவரி 1
ஹௌடினி என்றொரு மாய ஜால கலைஞர். உலகின் எந்த சிறையில் அடைத்தாலும் ஒரு மணி நேரத்தில் தப்பிவிடக்கூடிய திறமை படைத்தவர்.
பிரிட்டனில் உள்ள ஒரு கிராமம் அவரது சவாலை ஏற்று அவர்களது சிறையில் அடைத்தனர். பலமணி நேரம் முயன்றும் ஹௌடினியால் கதவை திறந்து தப்ப முடியவில்லை. களைத்துபோய் கதவில் சாய்ந்தார். உடனே திறந்தது அந்த பூட்டபடாத கதவு. அவர் மனதுக்கு போட்டிருந்த கர்வம் என்ற பூட்டுதான் அவரை திறக்க விடவில்லை.
பலரும் வாழ்வில் சில பூட்டாத கதவுகளை திறக்க முயற்சிக்காமலே வெறும் கையுடன் அலைகின்றனர், ஹௌடினியைபோல. சிறு தள்ளலுக்காக எத்தனையோ கதவுகள் காத்திருக்கின்றன. தள்ளுங்கள் திறந்து கொள்ளும்.
ஹௌடினி என்றொரு மாய ஜால கலைஞர். உலகின் எந்த சிறையில் அடைத்தாலும் ஒரு மணி நேரத்தில் தப்பிவிடக்கூடிய திறமை படைத்தவர்.
பிரிட்டனில் உள்ள ஒரு கிராமம் அவரது சவாலை ஏற்று அவர்களது சிறையில் அடைத்தனர். பலமணி நேரம் முயன்றும் ஹௌடினியால் கதவை திறந்து தப்ப முடியவில்லை. களைத்துபோய் கதவில் சாய்ந்தார். உடனே திறந்தது அந்த பூட்டபடாத கதவு. அவர் மனதுக்கு போட்டிருந்த கர்வம் என்ற பூட்டுதான் அவரை திறக்க விடவில்லை.
பலரும் வாழ்வில் சில பூட்டாத கதவுகளை திறக்க முயற்சிக்காமலே வெறும் கையுடன் அலைகின்றனர், ஹௌடினியைபோல. சிறு தள்ளலுக்காக எத்தனையோ கதவுகள் காத்திருக்கின்றன. தள்ளுங்கள் திறந்து கொள்ளும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: கருத்து கந்தசாமி - வேணு
நல்ல கருத்து... தொடருங்கள் கந்த சாமி..!
- நொந்த சாமி
- நொந்த சாமி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கருத்து கந்தசாமி - வேணு
கருத்து கந்தசாமி - ஜனவரி 3
நல்லவைஎன்றும் தீயவைஎன்றும் தனித்தனியாக எதுவுமில்லை. எண்ணத்தில்தான் எல்லாம் உள்ளது என்றார் ஒரு அறிஞர். அருகிலிருந்தவர் "எப்படி" என்றார். அதற்க்கு அந்த அறிஞர் "ஒருவன் தனது சமய நம்பிக்கைக்காக ஏழு நாட்கள் உணவின்றி இருந்தான். இன்னொருவன் அதே ஏழு நாட்கள் உணவு இல்லாததால் இறந்தான். உணவு இல்லை என்ற எண்ணம் அவனை கொன்றது. உணவு வேண்டாம் என்ற எண்ணம் இவனை வாழ வைத்தது" என்று சொன்னார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: கருத்து கந்தசாமி - வேணு
கருத்து கந்தசாமி - ஜனவரி 4
சோம்பல் மிக மெதுவாய் பயணம் செய்து விரைவில் வறுமையை அடைகிறது - ருஷ்யா
செல்வம் உப்பு தண்ணீரை போல .....குடிக்க குடிக்க தாகம் எடுக்கிறது. - ரோமன்
மற்றவர்களிடம் நாம் குறைந்தது 7 தவறுகளையாவது கண்டு பிடித்து விடலாம். ஆனால் நமது 10 தவறுகளில் ஒன்றைகூட கண்டுபிடிக்க முடிவதில்லை- ஜப்பான்
சோம்பல் மிக மெதுவாய் பயணம் செய்து விரைவில் வறுமையை அடைகிறது - ருஷ்யா
செல்வம் உப்பு தண்ணீரை போல .....குடிக்க குடிக்க தாகம் எடுக்கிறது. - ரோமன்
மற்றவர்களிடம் நாம் குறைந்தது 7 தவறுகளையாவது கண்டு பிடித்து விடலாம். ஆனால் நமது 10 தவறுகளில் ஒன்றைகூட கண்டுபிடிக்க முடிவதில்லை- ஜப்பான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Re: கருத்து கந்தசாமி - வேணு
கருத்து சொன்ன நண்பர்கள் கலை,மணி மற்றும் வர்ஷா ஆகியோருக்கு எனது அன்பு நன்றிகள் ...........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கருத்து கந்தசாமி
» கருத்து கந்தசாமி-1
» கருத்து கந்தசாமி-2
» கருத்து கந்தசாமி-3
» படமும் செய்தியும் -கருத்து கந்தசாமி.
» கருத்து கந்தசாமி-1
» கருத்து கந்தசாமி-2
» கருத்து கந்தசாமி-3
» படமும் செய்தியும் -கருத்து கந்தசாமி.
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|