Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. கூட்டணி வேண்டாம் ராகுலிடம் இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தல்.
4 posters
Page 1 of 1
தி.மு.க. கூட்டணி வேண்டாம் ராகுலிடம் இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தல்.
சென்னை வாகனத்தில் நடைப்பெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தி.மு.க. ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாறிப்போயுள்ளது, தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று இளைஞர் காங்கிரசார் வலியுறுத்தி கூறினர். ராகுல் அதை குறிப்பெடுத்து கொண்டார்.
சென்னை வானகரத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசி முடித்த ராகுல்காந்தி நிர்வாகிகளை பார்த்து, 'ஞிங்கள் ஏதாவது என்னிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்கலாம்'' என்றார்.
அப்போது நிர்வாகி பாலாஜி கேட்ட கேள்வி வருமாறு:-
வர இருக்கிற சட்டசபை தேர்தலில் இளைஞர் காங்கிரசாருக்கு எத்தனை சதவீத இடம் ஒதுக்கப் போகிறீர்கள்ப இதில் நாங்கள் எந்த அளவு பங்கு பெற்று உழைக்க வேண்டும்?
ராகுல் பதில்:- வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை சதவீதம் இளைஞர் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என இப்போது சொல்ல முடியாது. ஆனால் எந்த அளவுக்கு உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியுமோ அதை செய்வோம்.
இப்போது கேரளாவில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. அங்கு இளைஞர் காங்கிரசார் 35 சதவீதம் வெற்றி பெற்றுள்ளார்கள். நாங்கள் ஒதுக்கியதில் 100 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் எந்த பகுதியிலும் காங்கிரசை வளர்க்க பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்பது முக்கிய கடமையாகும். கேரளாவில் கம்னிஸ்டுகளும் தமிழகத்தில் திராவிட கட்சியினரும் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் பஞ்சாயத்து அளவில் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். எனவே கிராம பகுதியை முன்னிறுத்தி நமது செயல்பாடு அமைய வேண்டும். பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்றால்தான் சட்டமன்ற அளவிலும் வெற்றி பெற முடியும்.
அப்போதுதான் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற முடியும். இதற்கு பஞ்சாயத்து அளவில் நிறைய உறுப்பினர்களை உருவாக்க முடியும். வருகிற தேர்தலில் மிக அதிக அளவில் இளைஞர் காங்கிரசாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க முயற்சி எடுப்பேன்.
அப்போது இன்னொரு பெண் எழுந்து கேள்வி எழுப்ப முயன்றார். அப்போது குறுக்கிட்டு ராகுல் காந்தி கூறியதாவது:- இங்கு கூடி இருப்பவர்களில் தமிழக அரசியல் எத்தனை பேருக்கு பிடித் திருக்கிறது? எத்தனை பேருக்கு பிடிக்கவில்லை? பிடிக்காதவர்கள் கை தூக்குங்கள் என்றார்.
உடனே நிறைய பேர் பிடிக்கவில்லை என்று கையை தூக்கியபடி கோஷ மிட்டனர்.
பெண் நிர்வாகி:- பஞ்சாயத்து அளவில் இறங்கி பாடுபட வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் மக்களின் அத்தியாவசிய பொருளான காய்கறி விலை 2 மடங்காகி விட்டது. வெங்காயம் கிலோ ரூ. 100-க்கு விற்கிறது. பெண்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் கையை வைத்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். இதற்கு நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம்?
ராகுல்:- நாம் எல்லா இடங்களிலும் விலைவாசியை குறைக்க முயற்சி எடுக்கிறோம். இந்த விலையை குறைக்கும் கடமை மத்திய-மாநில அரசுகளுக்கு உள்ளது. அவர்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. கட்சியைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். விலைவாசியை கட்டப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நடவடிக்கை எடுப்பார்.
இன்னொரு நிர்வாகி கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் நாங்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? நீங்கள் ஆணை இடுங்கள். நாங்கள் வெற்றியைப் பரிசாகத் தருகிறோம்.
ராகுல்:- எந்த தேர்தலாக இருந்தாலும் மக்களை சென்று 'ங்கள் சந்திக்க வேண்டும். நம் அரசின் செயல்பாட்டை மக்களுக்கு விளக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே வெற்றி கிடைக்கும்.மக்கள் கடமையை நாம் நிறைவேற்றும் போது நாம் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். உங்களுடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இந்த கூட்டத்தில் தற்போதுள்ள கூட்டணி தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடரக்கூடாது என்று 75 சதவிகிதம் பேர் கூறியதாகவும், அதை ராகுல் குறிப்பெடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை உள்ள வர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செருப்பு, செல்போன் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி அங்கிருந்து சென்னை தாஜ் கன்னிமாரா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
தினபூமி
சென்னை வானகரத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசி முடித்த ராகுல்காந்தி நிர்வாகிகளை பார்த்து, 'ஞிங்கள் ஏதாவது என்னிடம் அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்கலாம்'' என்றார்.
அப்போது நிர்வாகி பாலாஜி கேட்ட கேள்வி வருமாறு:-
வர இருக்கிற சட்டசபை தேர்தலில் இளைஞர் காங்கிரசாருக்கு எத்தனை சதவீத இடம் ஒதுக்கப் போகிறீர்கள்ப இதில் நாங்கள் எந்த அளவு பங்கு பெற்று உழைக்க வேண்டும்?
ராகுல் பதில்:- வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை சதவீதம் இளைஞர் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என இப்போது சொல்ல முடியாது. ஆனால் எந்த அளவுக்கு உங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியுமோ அதை செய்வோம்.
இப்போது கேரளாவில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. அங்கு இளைஞர் காங்கிரசார் 35 சதவீதம் வெற்றி பெற்றுள்ளார்கள். நாங்கள் ஒதுக்கியதில் 100 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் எந்த பகுதியிலும் காங்கிரசை வளர்க்க பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்பது முக்கிய கடமையாகும். கேரளாவில் கம்னிஸ்டுகளும் தமிழகத்தில் திராவிட கட்சியினரும் வளர்ச்சி அடைந்ததற்கு காரணம் பஞ்சாயத்து அளவில் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். எனவே கிராம பகுதியை முன்னிறுத்தி நமது செயல்பாடு அமைய வேண்டும். பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்றால்தான் சட்டமன்ற அளவிலும் வெற்றி பெற முடியும்.
அப்போதுதான் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற முடியும். இதற்கு பஞ்சாயத்து அளவில் நிறைய உறுப்பினர்களை உருவாக்க முடியும். வருகிற தேர்தலில் மிக அதிக அளவில் இளைஞர் காங்கிரசாருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க முயற்சி எடுப்பேன்.
அப்போது இன்னொரு பெண் எழுந்து கேள்வி எழுப்ப முயன்றார். அப்போது குறுக்கிட்டு ராகுல் காந்தி கூறியதாவது:- இங்கு கூடி இருப்பவர்களில் தமிழக அரசியல் எத்தனை பேருக்கு பிடித் திருக்கிறது? எத்தனை பேருக்கு பிடிக்கவில்லை? பிடிக்காதவர்கள் கை தூக்குங்கள் என்றார்.
உடனே நிறைய பேர் பிடிக்கவில்லை என்று கையை தூக்கியபடி கோஷ மிட்டனர்.
பெண் நிர்வாகி:- பஞ்சாயத்து அளவில் இறங்கி பாடுபட வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் மக்களின் அத்தியாவசிய பொருளான காய்கறி விலை 2 மடங்காகி விட்டது. வெங்காயம் கிலோ ரூ. 100-க்கு விற்கிறது. பெண்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் கையை வைத்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். இதற்கு நாம் என்ன நடவடிக்கை எடுக்கிறோம்?
ராகுல்:- நாம் எல்லா இடங்களிலும் விலைவாசியை குறைக்க முயற்சி எடுக்கிறோம். இந்த விலையை குறைக்கும் கடமை மத்திய-மாநில அரசுகளுக்கு உள்ளது. அவர்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. கட்சியைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். விலைவாசியை கட்டப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நடவடிக்கை எடுப்பார்.
இன்னொரு நிர்வாகி கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் நாங்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? நீங்கள் ஆணை இடுங்கள். நாங்கள் வெற்றியைப் பரிசாகத் தருகிறோம்.
ராகுல்:- எந்த தேர்தலாக இருந்தாலும் மக்களை சென்று 'ங்கள் சந்திக்க வேண்டும். நம் அரசின் செயல்பாட்டை மக்களுக்கு விளக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே வெற்றி கிடைக்கும்.மக்கள் கடமையை நாம் நிறைவேற்றும் போது நாம் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். உங்களுடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இந்த கூட்டத்தில் தற்போதுள்ள கூட்டணி தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டதாகவும், தொடரக்கூடாது என்று 75 சதவிகிதம் பேர் கூறியதாகவும், அதை ராகுல் குறிப்பெடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை உள்ள வர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செருப்பு, செல்போன் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ராகுல்காந்தி அங்கிருந்து சென்னை தாஜ் கன்னிமாரா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
தினபூமி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தி.மு.க. கூட்டணி வேண்டாம் ராகுலிடம் இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தல்.
இனியும் திமுகவுடன் உறவு வைத்தால் காங்கிரஸை உலகமே மன்னிக்காது..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தி.மு.க. கூட்டணி வேண்டாம் ராகுலிடம் இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தல்.
திமுக உடன் ஒட்டாமலிருப்பது காங்கிரசுக்கு நலம்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: தி.மு.க. கூட்டணி வேண்டாம் ராகுலிடம் இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தல்.
தனையனை விட்டு விட்டு தாய்க்கு புத்திமதி சொல்லுங்கப்பா.......
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
Similar topics
» தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி முறிந்தது
» திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்: குலாம்
» தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்
» திமுகவுடனான கூட்டணி வலுவாகவே உள்ளது-காங்கிரஸ்
» காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி: திருமாவளவன்
» திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்: குலாம்
» தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி, சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்
» திமுகவுடனான கூட்டணி வலுவாகவே உள்ளது-காங்கிரஸ்
» காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி: திருமாவளவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|