ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

5 posters

Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 24, 2010 5:31 pm

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Summerdreambyantonisfes

தினம் உன் பேச்சு கேட்காத இதயம் படபடப்பில்...
சில நேரம் என் மனமும மரணத்தில்..
காத்திருந்து காலம் போனது..உன் மனம் மட்டும்
எந்தன் நினைவு கொள்ளாது...ஏன்.?


நீ பேசாத நேரங்களில்..என் புன்னகைப்பூக்களும்..
பொழிவின்றி மலராமல்..அனலின் வதைப்பில்..
ஏக்க தருணங்களில்..நான்..வலியுடன்..
உனக்குள் அந்த வலி உண்டானதா..?


உன்னிதல் பேச்சு கேட்காமல்..உலகம் இருண்டது எனக்கு...
உன் மூச்சின் சப்தம் கேட்டபோது முழித்து கொண்டது...என்..கிழக்கு
கேட்காமல் போய்விடுவேனோ என உன் பேச்சை இசையாய்
அலைபேசியில். அடைத்தேன்..நானும் அதில்
அடைக்கப்பட்டேன்.என் மூச்சின் சப்தம் உனக்கு கேட்டதா..?


முடிவுரை போல் நம் இதயம் இணையாது என்று நீ
முன்பே சொல்லிவிட்டபோதிலும் அதையே நினைத்து
முன்னுரை மட்டுமே எழுதுகின்றேன்..என் இதயத்தில்...
முடிவுரையை நீ மாற்றுவாய் என்று.
முடிவுரையை மாற்றும் மாற்றம் வந்ததா.. உனக்குள்..?


என் இனியவளே..! என் இனிய வலியே..!
ஒருமுறை மட்டும் அந்த உண்மை சொல்லி விடு..!
பலமுறை நான் வாழ ஒரு உலகம் கிடைக்கட்டும்.
உன் மனம் எனை ஒரு நொடியாவது நினைக்கட்டும்

(தொடரும்..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:21 pm

இதை யாரும் பார்க்கவில்லையா..?   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 67637   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 67637


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by புவனா Mon Dec 27, 2010 5:24 pm

"முடிவுரை போல் நம் இதயம் இணையாது என்று நீ
முன்பே சொல்லிவிட்டபோதிலும் அதையே நினைத்து
முன்னுரை மட்டுமே எழுதுகின்றேன்..என் இதயத்தில்...
முடிவுரையை நீ மாற்றுவாய் என்று.
முடிவுரையை மாற்றும் மாற்றம் வந்ததா.. உனக்குள்..?"
அனுபவ வரிகள் அருமை அண்ணா....

இப்பொழுது தான் நான் பார்த்தேன் அண்ணா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 27, 2010 5:26 pm

புவனா wrote:"முடிவுரை போல் நம் இதயம் இணையாது என்று நீ
முன்பே சொல்லிவிட்டபோதிலும் அதையே நினைத்து
முன்னுரை மட்டுமே எழுதுகின்றேன்..என் இதயத்தில்...
முடிவுரையை நீ மாற்றுவாய் என்று.
முடிவுரையை மாற்றும் மாற்றம் வந்ததா.. உனக்குள்..?"
அனுபவ வரிகள் அருமை அண்ணா....

இப்பொழுது தான் நான் பார்த்தேன் அண்ணா...
அனுபவ வரிகளா.?   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 230655   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 230655


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by அருண் Mon Dec 27, 2010 5:42 pm

என் இனியவளே..! என் இனிய வலியே..!
ஒருமுறை மட்டும் அந்த உண்மை சொல்லி விடு..!
பலமுறை நான் வாழ ஒரு உலகம் கிடைக்கட்டும்.
உன் மனம் எனை ஒரு நொடியாவது நினைக்கட்டும்

அருமையான வரிகள் சூர்யா.......தொடருங்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 30, 2010 5:45 pm

arun_vzp wrote:என் இனியவளே..! என் இனிய வலியே..!
ஒருமுறை மட்டும் அந்த உண்மை சொல்லி விடு..!
பலமுறை நான் வாழ ஒரு உலகம் கிடைக்கட்டும்.
உன் மனம் எனை ஒரு நொடியாவது நினைக்கட்டும்

அருமையான வரிகள் சூர்யா.......தொடருங்கள்...   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 677196
நன்றி.அருண்..   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 154550   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 154550   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 154550   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 154550   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by அகீல் Thu Dec 30, 2010 6:31 pm

அருமை வாழ்த்துக்கள் சூர்யா.


அகீல்   திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Jan 01, 2011 9:10 pm

அகீல் wrote:அருமை வாழ்த்துக்கள் சூர்யா.
நன்றிகள்..அகில்.. நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by கலைவேந்தன் Sat Jan 01, 2011 9:14 pm

பதிவுகளின் வெள்ளத்தில் புதையுண்டு போனதால் பார்க்க இயலாமல் போனது சகோதரா... இன்று தான் கவனித்தேன்... இதயத்தை மெல்ல மெல்ல வதைக்கும் சோகம் பிழிந்து தந்துள்ள இக்கவிதையில் காதலுக்காய் ஏங்கும் ஆடவன் இதயத்தின் வேதனைகள் அருமையாய் வெளிப்பட்டுள்ளது... பாராட்டுக்கள் பாஸ்கரன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Jan 01, 2011 9:22 pm

கலை wrote:பதிவுகளின் வெள்ளத்தில் புதையுண்டு போனதால் பார்க்க இயலாமல் போனது சகோதரா... இன்று தான் கவனித்தேன்... இதயத்தை மெல்ல மெல்ல வதைக்கும் சோகம் பிழிந்து தந்துள்ள இக்கவிதையில் காதலுக்காய் ஏங்கும் ஆடவன் இதயத்தின் வேதனைகள் அருமையாய் வெளிப்பட்டுள்ளது... பாராட்டுக்கள் பாஸ்கரன்...!
நன்றிகள்.அண்ணா... நன்றி நன்றி நன்றி என்றும் தாங்கள் காட்டிய வழியில் நடைபயிலும்..சிறுவன். நன்றி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Friendshipcomment54  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்) Empty Re: திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –மூன்றாம் பாகம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum