புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
91 Posts - 63%
heezulia
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கழுகின் கண்கள் Poll_c10கழுகின் கண்கள் Poll_m10கழுகின் கண்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுகின் கண்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 5:41 pm

கழுகின் கண்கள் Golden%20eagle_300_tcm9-139839


கூர்மையான பார்வைத்திறன் படைத்தவரை "அவருக்குக் குழுகுக் கண்" என ஸ்பெயின் நாட்டவர் வர்ணிப்பார்கள். தமிழிலும் ஒருவருடைய கூரிய பார்வையை கழுகுப்பார்வை எனச் சொல்லுவதுண்டு. கழுகின் கூர்மையான பார்வைநூற்றாண்டுக் கணக்கில் உருவகமாகப் பேசப்படுவது. காரணமில்லாமலா?! உண்மையில் எந்தளவு தூரத்திலிருந்து கழுகினால் பார்க்கமுடியும்? ஏற்ற சூழ்நிலைகளில் கோல்டன் ஈகிள் (Golden Eagle) என அழைக்கப்படும் பொன் கழுகு ஒரு முயலின் அசைவை இரண்டு கிலோமீட்டருக்கும் அதிக உயரமரத்திலிருந்து கூட கண்டு கொண்டுவிடும். என "த கின்னஸ் புக் ஒஃப் அனிமல் ரெக்கோர்ட்ஸ்" விளக்கிறது. இன்னும் அதிக தொலைவிலிருந்தும் கழுகினால் தெளிவாக பார்க்கமுடியும் என்பது சிலரது கணிப்பு!

கழுகால் அந்தளவுக்கு கூர்மையாக பார்க்க முடிவது எப்படி? முதலாவதாக கோல்டன் ஈகிளின் இரண்டு பெரிய கொட்டைக் கண்கள் அதன் தலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விடுகின்றன. பொன் கழுகின் கண்கள் "எந்தளவுக்கு பெரியதாக இருக்க முடியுமோ அந்தளவுக்கு பெரியதாக இருக்கின்றன". அதே சமயத்தில் இடைஞ்சலுண்டாகும் அளவுக்கு அவை பெரிதாகவில்லை என "புக் ஒஃப் பிரிட்டிஷ்" (என்ற நூல்) குறிப்பிடுகின்றது.

மேலும் நமக்குள்ளதை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமான ஒளி உணர்வு செல்கள் கழுகின் கண்களில் உள்ளன. நமக்கு ஒரு சதுர மில்லி மீட்டரில் 200,000 கூம்பு செல்களே இருக்கின்றன. கழுகிற்கோ சுமார் 1,000,000 கூம்புசெல்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வாங்கியும் ஒரு நியுரோனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கண்களிலிருந்து மூளைக்கும் செய்திகளை சுமந்து செல்லும் கழுகினுடைய பார்வைநரம்பில் மனிதனுக்கு உள்ளதைவிட இரண்டு மடங்கு அதிகமான நார்கள் (Fibers) காணப்படுகின்றன. அந்தப் பறவைகள் நிறங்களை அடையாளங்கண்டு கொள்வதில் பலே கில்லாடிகளாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. இறுதியாக மற்றப் பறவைகளைப் போலவே இரையைக் கொன்று தின்னும் இப்பறவைகளின் கண்களிலும் சக்திவாய்ந்த"லென்ஸ்" உண்டு. இதனால் ஒரு அங்குலம் தூரமுள்ள பொருட்களிலிருந்து வெகு தொலைவிலுள்ள பொருட்கள் வரை எதையும் சட்டென "ஜூம்" (Zoom) செய்து பார்க்ககூடியதாயுள்ளது. இந்த விஷயத்திலும் அவற்றின் கண்கள் நம்முடையதைவிட ரொம்பவே மேலானவை.

கழுகின் பார்வை பகல்நேரம் நிகரற்று விளங்குகிறது. ஆந்தைக்கோ இரவு நேரம் வாகாக அமைகின்றது. இரையைக் கொன்று தின்னும் இந்த இரவு பறவைகளுக்கு கண்களில் ஒளி உணர்வு குச்சி செல்கள் (Rods) பெருமளவு இருப்பதோடு லென்சும் (Lense) பெரியதாக உள்ளது. இதனால், நம்மைக் காட்டிலும் இரவில் நூறு மடங்கு தெளிவாகக் காணமுடியும். எனினும், துளியும் வெளிச்சமில்லாத கும்மிருட்டு நேரங்களில் ஆந்தைகள் இரையைக் கண்டுபிடிக்க தங்கள் கூர்மையான செவியுணர்வையே முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டும்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Aug 20, 2009 5:47 pm

அண்ணா தங்கள கண்ணும் கழுகு கண் தானே எப்போதும் ஈகரையை சுற்றிய படியே இருக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 5:56 pm

sherin wrote:அண்ணா தங்கள கண்ணும் கழுகு கண் தானே எப்போதும் ஈகரையை சுற்றிய படியே இருக்கும்

எப்படியோ என்னை கழுகு என்று ஏசி விட்டீர்கள்!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Aug 20, 2009 5:57 pm

அப்படி இல்லை அண்ணா தங்களது கண்ணின் கூர்மை கழுகு போன்றது என்றேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 20, 2009 6:00 pm

நன்றி பாடகன் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக