புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
2 Posts - 3%
prajai
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
21 Posts - 6%
prajai
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_m10புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Dec 24, 2010 11:33 am

தமிழ்மக்கள் மீது இனப்படுகொலையினை நடத்தி தமிழ்மக்களின் அனைத்து நிர்வாக அலகுகளையும் அழித்த சிறீலங்கா அரசு தாயத்தில் தமிழ்மக்களை துன்பத்திற்கு ஆழ்த்திக்கொண்டிருக்கும் வேளைகளில் பன்னாட்டு தமிழ்மக்களுக்கும் உலகத்திற்கும் செய்தியினை சொல்லிக்கொண்டிருக்கும் ஊடகங்களாக இணையத்தள தமிழ் ஊடகங்கள் காணப்படுகின்றன அதிலும் விடுதலைப்புலிகளின் அன்றைய குரல்களுடன் இன்றும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் ஊடகமாகவும் எதுவித பக்கசார்புகளுகம் இன்றி தமிழ்மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் ஊடகமாக புலிகளின் குரல் வானொலி காணப்படுகின்றது.


புலிகளின் குரல் வானொலியின் பக்கபலமாகவே தமிழர்குரல் வானொலியும் இணையத்தளத்தின் ஊடாக செய்கோள்வரைசென்று ஒலித்துக்கொண்டிருந்தது, அண்மையில் மாவீரர் நாள் சிறப்புஒலிபரப்புக்களை சிறப்புறமேற்கொண்டு மாவீரர்களின் வரலாற்றினை வானொலி ஊடாக எடுத்துசென்றது,இவ்வாறு 22.12.2010 வரை இடைவிடாது செயற்பட்டுக்கொண்டிருந்த புலிகளின் குரல் ஊடகத்தினை சிறீலங்கா அரசபடையினர் கைக்கூலிகள்கொண்டு நன்கு திட்டமிடப்பட்டு எமது இணையத்தளத்தினை முடக்கியுள்ளார்கள் இதுதொடர்பாக ஏற்கனவே புலிகளின் குரல் வானொலியால் உலகத்தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


அதாவது புலிகளிகுரல் போன்ற தோற்றத்தில் அதேமாதிரியான இணையத்தள வானொலி எதிரியின் புலனாய்வாளர்களினால் உருவாக்கபட திட்டமிட்டுள்ளதை நன்கு அறிந்த புலிகளின்குரல் நிறுவனத்தினர் அதுதொடர்பன விழிப்பினை மக்களுக்கு வழங்கியவேளையில் அதனை மேற்கொள்ள முடியாத சிறீலங்கா அரச கைக்கூலிகள் தொழில்நுட்பரீதியில் தாக்குதலினை மேற்கொண்டு புலிகளின் குரல் ,மற்றும் தமிழர்குரல் வானொலிகளின் இணையத்தளசெயற்பாட்டினை முடக்கியுள்ளார்கள், ஊடகங்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நாடாக சிறீலங்கா காணப்படுகின்ற நிலையில் தமிழ்மக்களின் ஊடகங்கள் எத்னையும் மக்களின் கருத்துக்களையும் சிறீலங்கா அரசாங்கத்தின் நிலையினையும் அரசியல் கருத்துகளையும் எடுத்துக்கூறுவதற்கு தடையாக இலங்கைத்தீவு காணப்படுகின்றது. அதாவது ஊடகசுதந்திரம் அற்ற நாடாக இலங்கைத்தீவு காணப்படுகின்றது இன்னிலையில் தற்போது தமிழ்மக்களின் பிரச்சனைகளை தாயகத்தில் இருந்துகொண்டு இணையத்தள தமிழ்ஊடகங்களுக்கு எடுத்துக்கூறும் செயற்பாட்டாளர்களை காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் சிறீலங்காப்படையினருன் சேர்ந்தியங்கும் கைக்கூலிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ்மக்களின் உண்மையான நிலையினையும் சிறீலங்கா அரசபயங்கரவாத்தின் நிலையினையும் எடுத்துகூற முடியாத நிலையில் இலங்கைத்தீவில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அச்சுஊடகங்களும்,இலத்தரனியல்ஊடகங்களும், காணப்படுகின்றன.


அவைஅரசாங்கத்தின் ஊதுகுழல்களாகவே செயற்பட்டுக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது, அந்தவகையில் தொடக்ககாலத்தில் இருந்தே புலிகளின் குரல் வானொலிமீது தாக்குதல் தொடுத்த சிறீலங்காப்படையினர் அன்று தொட்டு வானொலியினை அழிப்பதற்காக பல செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள், 1990 ஆம் ஆண்டு கார்திகைத்திங்கள் 21 ஆம் நாள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தொடக்கிவைக்கப்பட்ட ஊடகாமாக புலிகளின் குரல் காணப்படுகின்றது,ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும்,எதிரியின் பொய்மைக்கு எதிரான,உண்மைக்குரலாகவும், ஓங்கிஒலிக்கவேண்டும் என்றும் �எமதுஎதிரியான சிங்களஅரசும் அதன்கைக்கூலிகளான தமிழ்துரோக்ககுழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமாக விஷமபிரச்சாரங்களை ஆற்றிவருகின்றன, எதிரியின் பொய்மையான கருத்துப்போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமதுவானொலியின் குரல் ஒலிக்கவேண்டும்.

ஒருசத்தியயுத்தத்தின் போர்முரசாக புலிகளின் குரல் ஒலிக்கவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடாகமாக புலிகளின் குரல் இன்றும் காணப்படுகின்றது, 1994 ஆம் ஆண்டு சூரியக்கதிர் படைநடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தில் இயங்கியபுலிகளின் குரலினை இடம்பெயரவைத்து பலஇன்னல்களுக்கும் இடம்பெயர்வுகளுக்கும் ஆளாக்கிய சிங்களப்படையினர்தரைவழியான தாக்குதலை தொடுத்தார்கள், இதிலும் பல இடப்பெயர்வுகளை சந்தித்த வானொலியாக புலிகளின் குரல் வானொலி அன்றும் இடைவிடாது மக்கள்மத்தியில் ஒலித்துக்கொண்டிருந்தது,

வன்னியில் இருந்து தனது சேவையினை விரிவு படுத்தும்நோக்கில் கொக்காவில் பகுதியில் வானொலி ஒலிபரப்பு தளத்தினை அமைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கையில் 2006ஆம்ஆண்டு 09மாதம் 16 நாள் புலிகளின் குரலின் கொக்காவில் ஒலிபரப்பு கோபுரம் உள்ளிட்ட ஒலிபரப்பு நிலையம் சிறீலங்கா வான்படையினரின் தாக்குதலில் தகர்த்து அழிக்கப்படுகின்றது, 2007ஆம்ஆண்டு 11 ஆம்மாதம்,27 ஆம்நாள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரையினை மக்களுக்கு எடுத்துக்கூறும் நாளாக அன்று மாலை காணப்படுகின்றது, இதனை இலக்கு வைத்து அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலி நிறுவனம் மீது சிறீலங்காப்படையினர் வான்தாக்குதலை நடத்தி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள், புலிகளின் குரல் மீது வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டும் எமது வானொலி இடைவிடாது இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது, இந்த வான்தாக்குதலில் அறிவிப்பாளர் இசைவிழிசெம்பியன், மற்றும், பொறியியல்பகுதியினை சேர்ந்த சுரேஸ்லிம்பியோ, ஓட்டுனர் தர்மலிங்கம், ஆகிய புலிகளின் குரல் வானொலியின் பணியாளர்கள் நாட்டுப்பற்றாளர்களாக உயிரிழந்தார்கள், தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த வேளையில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகளின் துணைகளுடன் தமிழினத்தின் கட்டுமானத்தை அழித்து அங்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போது எமது தலைப்பீடம் மற்றும் பொறுப்பாளாரின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைய ஆவணங்கள் யாவும் இணையம் வழியுடாக நகர்த்தப்பட்டு மிகுதி அவணங்களை அழித்து மே 15ம் திகதி தனது ஒலிபரப்புகளை தாயகத்தில் நிறுத்திக்கொள்கின்றது, தொடர்ந்து வந்த நாட்களில் புலிகளின்குரல வானொலி உடனடியாக தனது ஒலிபரப்புகளை கரும்புலிகள் தினமான யூலை 5ம் நாள் 2008ம் ஆண்டு இணையத்தில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்ந்து ஒலித்தவண்ணமே உள்ளன.


எதிரியின் எண்ணத்திற்கு சாவலாக ஓங்கி ஒலிக்கும் புலிகளின்குரலை எதிரியால் எதுவுமே செய்ய முடியாமல் இருக்கும் இந்த நிலையில் இணைய வழியில் முடக்க முயற்சி செய்துள்ளார்கள், இந்த முடக்கம் 72மணித்தியாலயங்கள் மட்டுமே நீடித்துள்ளது.இன்று முதல் எமது இணையத்தளம் வழமைபோல் இயங்க ஆரம்பித்துள்ளது என்பதை எமது மக்களுக்கு அறியத்தருகின்றோம். அதே நேரம் செய்கோள் ஊடாகவும் எமது ஒலிபரப்புக்கள் தொடர்ந்து ஒலித்தவண்ணமே உள்ளன, தமிழர்குரல் இணையத்தளமும் இன்னும் சில மணி நேரங்களில் மீண்டும் செயல்படுத்தபடும் என்பதையும் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

நன்றி புலிகளின்குரல் நிறுவனம்

புலிகளின் குரல்: www.pulikalinkural.com
சிங்களத்தின் திட்டமிடப்பட்ட தளம்: www.puligalinkural.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 12:13 pm

புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Teradio_header


புலிகளின் குரல் மீண்டும் செயல்படத் துவங்கியதில் மகிழ்ச்சி! புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் 154550



புலிகளின் குரல் வழமைப் போல் இயக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Dec 24, 2010 2:24 pm

நல்ல செய்தி..!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக