புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோழன் Vs பாண்டியன்
Page 1 of 1 •
ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழ மன்னனின் குருவாகவும் அவைக்களப் புலவராகவும் இருந்தவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே புகழேந்திப் புலவர், கம்பர், ஒளவையார், திருவள்ளுவர் முதலானோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்குள் அடிக்கடி நிகழ்ந்த சந்திப்புக்களும் கவிதைப் போட்டிகளும் மிகவும் ஸ்வாரஸ்யமானவை.
ஒட்டக்கூத்தர் ஒரு நாள் தன் சீடனான குலோத்துங்க சோழ மன்னனுக்குப் பெண் கேட்டுப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அப்போது பாண்டிய மன்னன் அவரை நோக்கி, "எங்கள் பாண்டிய நாட்டுடன் சம்பந்தம் செய்து கொள்வதற்க்கு உங்கள் சோழ நாட்டுக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று வினவ, ஒட்டக்கூத்தர் பின்வரும் பாடலைக் கூறினார்.
ஆருக்கு வேம்பு நிகராகுமோ அம்மானே?
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?
வெற்றிப் புலிக் கொடிக்கு மீனமோ அம்மானே?
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டி நாடம்மானே?
இப்பாடலின் பொருள்:
சோழ மன்னர் அணியும் ஆல மலர் மாலைக்குப் பாண்டிய மன்னர் அணியும் வேப்ப மலர் மாலை ஈடாகுமோ? சோழர்களின் குலச் சின்னமான சூரியனுக்குப் பாண்டியர்களின் குலச் சின்னமான சந்திரன் ஈடாகுமோ? வீரர்களுக்குள் சிறந்த வீரன் புலிக்கொடி தரித்த சோழனேயல்லாது மீன் கொடி தரித்த பாண்டியன் ஆவானோ? வெற்றியின் சின்னமான புலிக் கொடிக்கு மீன் கொடி நிகராகுமோ? ஊர்களில் சிறந்த சோழர்களின் உறந்தை நகருக்குப் பாண்டியர்களின் கொற்கை நகர் ஈடாகுமோ? சோழ நாட்டுக்குப் பாண்டிய நாடு ஈடாகுமோ?.
இதனக் கேட்ட பாண்டிய மன்னனனின் அவைக்களப் புலவரான புகழேந்திப் புலவர் இதனை மறுக்கும் வகையில் பின்வரும் பாடலைக் கூறினார்.
ஒரு முனிவன் நேரியிலோ உறைதெளித்த தம்மானே?
ஒப்பறிய திருவிளையாட் டுறந்தையிலோ அம்மானே?
திரு நெடுமாலவதாரஞ் சிறுபுலியோ அம்மானே?
சிவன் முடியிலேறுவதுஞ் செங்கதிரோ அம்மானே?
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே?
கடிப்பகைக்குத் தாதகியங்கண்ணியோ அம்மானே?
பரவை பரந்ததுஞ் சோழன் பதந் தனையோ அம்மானே?
பாண்டியனார் பராகிரமம் பகர்வறிதே அம்மானே?
இப்பாடலின் பொருளாவது:
அகத்திய முனிவன் தமிழைப் படைத்தது சோழ நாட்டின் நேரி மலையிலா? அல்லவே. பாண்டிய நாட்டின் பொதிகை மலையிலல்லவா படைத்தான்? சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் நிகழ்ந்தது சோழ நாட்டின் உறந்தை நகரிலா? அல்லவே. பாண்டிய நாட்டின் மதுரை நகரிலல்லவா நிகழ்ந்தது! திருமால் பாண்டியர்களின் சின்னமான மீனாகத்தான் அவதரித்தாரே தவிர சோழர்களின் சின்னமான புலியாகவா அவதரித்தார்? புலவர்களின் படைப்புக்களைத் தாங்கிய சங்கப் பலகை நீரோட்டத்தை எதிர்த்து வந்து அவற்றை அங்கீகரித்தது பாண்டிய நாட்டின் வைகை ஆற்றிலேதானே நிகழ்ந்தது? சோழ நாட்டின் காவிரி ஆற்றிலா நிகழ்ந்தது? பேய் பிசாசுகளை விரட்டப் பயன்படுவது வேப்பிலை தானே? ஆலிலை அல்லவே. கடல் ஒரு முறை பாண்டியரைப் பணிந்தது. அது சோழரைப் பணிந்ததா? பாண்டியர்களின் வீரம் சொல்வதற்கு அரிது.
இதனைக் கேட்ட ஒட்டக் கூத்தருக்கு பதில் சொல்லத் திணறிவிட்டார். எப்படியோ, இவர்களின் சச்சரவில் நமக்கு நல்ல தமிழ்ப் பாடல்கள் கிடைத்தனவே!
- ஏ.கே.ராஜகோபாலன்
ஒட்டக்கூத்தர் ஒரு நாள் தன் சீடனான குலோத்துங்க சோழ மன்னனுக்குப் பெண் கேட்டுப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அப்போது பாண்டிய மன்னன் அவரை நோக்கி, "எங்கள் பாண்டிய நாட்டுடன் சம்பந்தம் செய்து கொள்வதற்க்கு உங்கள் சோழ நாட்டுக்கு என்ன தகுதி இருக்கிறது?" என்று வினவ, ஒட்டக்கூத்தர் பின்வரும் பாடலைக் கூறினார்.
ஆருக்கு வேம்பு நிகராகுமோ அம்மானே?
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?
வெற்றிப் புலிக் கொடிக்கு மீனமோ அம்மானே?
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
ஒக்குமோ சோணாட்டைப் பாண்டி நாடம்மானே?
இப்பாடலின் பொருள்:
சோழ மன்னர் அணியும் ஆல மலர் மாலைக்குப் பாண்டிய மன்னர் அணியும் வேப்ப மலர் மாலை ஈடாகுமோ? சோழர்களின் குலச் சின்னமான சூரியனுக்குப் பாண்டியர்களின் குலச் சின்னமான சந்திரன் ஈடாகுமோ? வீரர்களுக்குள் சிறந்த வீரன் புலிக்கொடி தரித்த சோழனேயல்லாது மீன் கொடி தரித்த பாண்டியன் ஆவானோ? வெற்றியின் சின்னமான புலிக் கொடிக்கு மீன் கொடி நிகராகுமோ? ஊர்களில் சிறந்த சோழர்களின் உறந்தை நகருக்குப் பாண்டியர்களின் கொற்கை நகர் ஈடாகுமோ? சோழ நாட்டுக்குப் பாண்டிய நாடு ஈடாகுமோ?.
இதனக் கேட்ட பாண்டிய மன்னனனின் அவைக்களப் புலவரான புகழேந்திப் புலவர் இதனை மறுக்கும் வகையில் பின்வரும் பாடலைக் கூறினார்.
ஒரு முனிவன் நேரியிலோ உறைதெளித்த தம்மானே?
ஒப்பறிய திருவிளையாட் டுறந்தையிலோ அம்மானே?
திரு நெடுமாலவதாரஞ் சிறுபுலியோ அம்மானே?
சிவன் முடியிலேறுவதுஞ் செங்கதிரோ அம்மானே?
கரையெதிரல் காவிரியோ வையையோ அம்மானே?
கடிப்பகைக்குத் தாதகியங்கண்ணியோ அம்மானே?
பரவை பரந்ததுஞ் சோழன் பதந் தனையோ அம்மானே?
பாண்டியனார் பராகிரமம் பகர்வறிதே அம்மானே?
இப்பாடலின் பொருளாவது:
அகத்திய முனிவன் தமிழைப் படைத்தது சோழ நாட்டின் நேரி மலையிலா? அல்லவே. பாண்டிய நாட்டின் பொதிகை மலையிலல்லவா படைத்தான்? சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் நிகழ்ந்தது சோழ நாட்டின் உறந்தை நகரிலா? அல்லவே. பாண்டிய நாட்டின் மதுரை நகரிலல்லவா நிகழ்ந்தது! திருமால் பாண்டியர்களின் சின்னமான மீனாகத்தான் அவதரித்தாரே தவிர சோழர்களின் சின்னமான புலியாகவா அவதரித்தார்? புலவர்களின் படைப்புக்களைத் தாங்கிய சங்கப் பலகை நீரோட்டத்தை எதிர்த்து வந்து அவற்றை அங்கீகரித்தது பாண்டிய நாட்டின் வைகை ஆற்றிலேதானே நிகழ்ந்தது? சோழ நாட்டின் காவிரி ஆற்றிலா நிகழ்ந்தது? பேய் பிசாசுகளை விரட்டப் பயன்படுவது வேப்பிலை தானே? ஆலிலை அல்லவே. கடல் ஒரு முறை பாண்டியரைப் பணிந்தது. அது சோழரைப் பணிந்ததா? பாண்டியர்களின் வீரம் சொல்வதற்கு அரிது.
இதனைக் கேட்ட ஒட்டக் கூத்தருக்கு பதில் சொல்லத் திணறிவிட்டார். எப்படியோ, இவர்களின் சச்சரவில் நமக்கு நல்ல தமிழ்ப் பாடல்கள் கிடைத்தனவே!
- ஏ.கே.ராஜகோபாலன்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்புக்குரிய சிவா அவர்களே
வாரம் ஒரு முறையாவது இம்மாதிரியான பாடல்களைப் பதிப்பித்து வாருங்கள். மறந்து போனவைகள நினைவுக்கு வருகின்றன. பலவற்றைப் புதிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. தாங்கள் வெளியிட்ட இலக்கண்ச் சுருக்கம் என்னிடம் படிக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்க எளிதாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி.
அன்புடன்
நந்திதா
வாரம் ஒரு முறையாவது இம்மாதிரியான பாடல்களைப் பதிப்பித்து வாருங்கள். மறந்து போனவைகள நினைவுக்கு வருகின்றன. பலவற்றைப் புதிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. தாங்கள் வெளியிட்ட இலக்கண்ச் சுருக்கம் என்னிடம் படிக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்க எளிதாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி.
அன்புடன்
நந்திதா
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
மிக அருமையான தகவல். நன்றி. குருக்ஷேத்திர போரில் சோழர்களும் பாண்டியர்களும் எதிரெதிராக பாண்டவ, கெளரவர்கள் அணிகளில் பங்கு பெற்றதாகவும், உதியஞ்சோற்று பெருஞ்சேரலாதன் என்னும் சேர அரசன், இரு படைகளுக்கும் பொதுவாக இருந்து உணவளித்ததாகவும் என்னுடைய ஆசிரியர் கூறியிருக்கிறார். அந்த பாட்டு என்னிடம் இல்லை. தங்களிடம் உள்ளதா? இருந்தால் தயவு செய்து பதியுங்கள்.
ராஜா
ராஜா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|