Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவமனையில் 7வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் நாயுடு
Page 1 of 1
மருத்துவமனையில் 7வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் நாயுடு
மருத்துவமனையில் 7வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் நாயுடு-உடல்நிலை மோசமாகிறது
![மருத்துவமனையில் 7வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் நாயுடு 23-chandrababu-naidu200](https://2img.net/h/thatstamil.oneindia.in/img/2010/12/23-chandrababu-naidu200.jpg)
ஹைதராபாத்: கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். இன்று உண்ணாவிரதம் 7வது நாளை எட்டியுள்ளது. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மழை, வெள்ள சேதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். அவரது உடல் நலம் மோசமடைந்ததைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கட்டாயப்படுத்தி கைது செய்து, நிஜாம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கையும் போட்டுள்ளது ஆந்திர அரசு.
மருத்துவமனையிலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார் நாயுடு. திரவ உணவைக் கூட அவர் எடுத்துக் கொள்ள மறுத்து வருகிறாராம். இதனால் உடல் நலம் மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நாயுடு பிடிவாதமாக எந்த வகையான உணவையும் எடுத்துக் கொள்ள மறுத்து வருவதால் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அவரை எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். நாயுடுவுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நேற்று என்டிஆர் பவனில் தெலுங்கு தேசம், சிபிஐ, சிபிஎம், லோக் சத்தா, சிபிஐ புதிய ஜனநாயகம், ஆர்எஸ்பி ஆகிய கட்சிகளின் அவசரக் கூட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் குறித்து அலட்சியப் போக்கைக் கையாண்டு வரும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து மாநிலத்தின் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டு சாலைப் போக்குவரத்தை முடக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
நேற்று இரவு பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, நாயுடுவை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
தொண்டர்கள் போராட்டம்-ஹைதராபாத்தில் பதட்டம்:
நாயுடு உடல் நிலை மோசமடைந்து வருவதால் தெலுங்கு தேசம் தொண்டர்கள் ஹைதராபாத்தில் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் தலைநகரில் பதட்டம் நிலவகிறது.
இதற்கிடையே நாயுடுவை டாக்டர் சீனிவாசன் தலைமையிலான மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் நடத்திய சோதனையில் சந்திரபாபு நாயுடுவின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்தது. ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.
இதுபற்றி டாக்டர் சீனிவாசன் கூறும்போது, சந்திரபாபு நாயுடு சிகிச்சை பெற மறுத்து வருகிறார். நாங்கள் அவரது உடலை பரிசோதித்தபோது பித்தப்பையில் கற்கள் உருவாகி இருப்பதை கண்டு பிடித்துள்ளோம். அவரது உடலில் பொட்டாசியத்தின் அளவு உயர்ந்துள்ளது. சோடியம் குறைந்து விட்டது. இதனால் அவர் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
இதுபற்றி அவரிடம் எடுத்து கூறினோம். அதற்கு அவர், விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் அறிவிக்கும் வரை நான் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்று கூறி விட்டார் என்றார்.
சந்திரபாபு நாயுடு அருகில் அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். அவர்களும் சந்திரபாபு நாயுடுவிடம் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
தட்ஸ்தமிழ்!
![மருத்துவமனையில் 7வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் நாயுடு 23-chandrababu-naidu200](https://2img.net/h/thatstamil.oneindia.in/img/2010/12/23-chandrababu-naidu200.jpg)
ஹைதராபாத்: கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். இன்று உண்ணாவிரதம் 7வது நாளை எட்டியுள்ளது. அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மழை, வெள்ள சேதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். அவரது உடல் நலம் மோசமடைந்ததைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கட்டாயப்படுத்தி கைது செய்து, நிஜாம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கையும் போட்டுள்ளது ஆந்திர அரசு.
மருத்துவமனையிலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார் நாயுடு. திரவ உணவைக் கூட அவர் எடுத்துக் கொள்ள மறுத்து வருகிறாராம். இதனால் உடல் நலம் மோசமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நாயுடு பிடிவாதமாக எந்த வகையான உணவையும் எடுத்துக் கொள்ள மறுத்து வருவதால் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அவரை எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். நாயுடுவுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நேற்று என்டிஆர் பவனில் தெலுங்கு தேசம், சிபிஐ, சிபிஎம், லோக் சத்தா, சிபிஐ புதிய ஜனநாயகம், ஆர்எஸ்பி ஆகிய கட்சிகளின் அவசரக் கூட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் குறித்து அலட்சியப் போக்கைக் கையாண்டு வரும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து மாநிலத்தின் அனைத்து சாலைகளையும் முற்றுகையிட்டு சாலைப் போக்குவரத்தை முடக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
நேற்று இரவு பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, நாயுடுவை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
தொண்டர்கள் போராட்டம்-ஹைதராபாத்தில் பதட்டம்:
நாயுடு உடல் நிலை மோசமடைந்து வருவதால் தெலுங்கு தேசம் தொண்டர்கள் ஹைதராபாத்தில் போராட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் தலைநகரில் பதட்டம் நிலவகிறது.
இதற்கிடையே நாயுடுவை டாக்டர் சீனிவாசன் தலைமையிலான மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் நடத்திய சோதனையில் சந்திரபாபு நாயுடுவின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்தது. ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.
இதுபற்றி டாக்டர் சீனிவாசன் கூறும்போது, சந்திரபாபு நாயுடு சிகிச்சை பெற மறுத்து வருகிறார். நாங்கள் அவரது உடலை பரிசோதித்தபோது பித்தப்பையில் கற்கள் உருவாகி இருப்பதை கண்டு பிடித்துள்ளோம். அவரது உடலில் பொட்டாசியத்தின் அளவு உயர்ந்துள்ளது. சோடியம் குறைந்து விட்டது. இதனால் அவர் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
இதுபற்றி அவரிடம் எடுத்து கூறினோம். அதற்கு அவர், விவசாயிகளுக்கு கூடுதல் வெள்ள நிவாரணம் அறிவிக்கும் வரை நான் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்று கூறி விட்டார் என்றார்.
சந்திரபாபு நாயுடு அருகில் அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். அவர்களும் சந்திரபாபு நாயுடுவிடம் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
தட்ஸ்தமிழ்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மருத்துவமனையில் 7வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் நாயுடு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» இரண்டாம் நாளாக தொடரும் சிட்னி இளைஞர்களின் நடை பாத போராட்டம்
» 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் மோடி!
» தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
» 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்
» இரண்டாம் நாளாக தொடரும் சிட்னி இளைஞர்களின் நடை பாத போராட்டம்
» 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் மோடி!
» தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்
» 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|