Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
+4
krishnaamma
சிவா
உதயசுதா
ரபீக்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் 40 வயதான ஆசிரியர் அனாதை மாணவி ஒருவரை கடந்த ஒரு வருட காலமாக வன்புணர்ந்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் கவுர். இவர் செகந்தராபாத்தில் அமைந்துள்ள போய்குடா அரசு பள்ளியில் கல்வி பயின்று வரும் அனாதை மாணவி ஒருவரை கடந்த ஒரு வருட காலமாக வன்புணர்ந்து வந்த சம்பவம் நேற்று தெரிய வந்ததாக குழந்தைகள் உரிமை அமைப்புக்களான மஹிலா சம்கியா மற்றும் பால சங்கம் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சுரேஷ் கவுர் மீது காந்திநகர் காவல்துறையினர் வன்புணர்வு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையறிந்த சுரேஷ் கவுர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நேரம்
ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் கவுர். இவர் செகந்தராபாத்தில் அமைந்துள்ள போய்குடா அரசு பள்ளியில் கல்வி பயின்று வரும் அனாதை மாணவி ஒருவரை கடந்த ஒரு வருட காலமாக வன்புணர்ந்து வந்த சம்பவம் நேற்று தெரிய வந்ததாக குழந்தைகள் உரிமை அமைப்புக்களான மஹிலா சம்கியா மற்றும் பால சங்கம் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சுரேஷ் கவுர் மீது காந்திநகர் காவல்துறையினர் வன்புணர்வு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையறிந்த சுரேஷ் கவுர் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
இவன எல்லாம் சவுக்கு அடி கொடுத்து சாகடிக்கனும்.அடிக்கிற 300, 400 சவுக்கடிலயெ ஆளு ஹார்ட் அட்டாக் வந்து சாகணும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
உதயசுதா wrote:இவன எல்லாம் சவுக்கு அடி கொடுத்து சாகடிக்கனும்.அடிக்கிற 300, 400 சவுக்கடிலயெ ஆளு ஹார்ட் அட்டாக் வந்து சாகணும்.
நிக்க வெச்சு சுடனும் ,,,,,,அப்பத்தான் இதுமாதிரி காமா ஆசிரியன்கள் திருந்துவார்கள்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
உதயசுதா wrote:இவன எல்லாம் சவுக்கு அடி கொடுத்து சாகடிக்கனும்.அடிக்கிற 300, 400 சவுக்கடிலயெ ஆளு ஹார்ட் அட்டாக் வந்து சாகணும்.
நல்லா கேளுங்கய்யா, இந்த நாட்டாமையோட தீர்ப்பை!
300, 400 சவுக்கடி கொடுத்து அதில ஹார்ட் அட்டாக் வந்து சாகனுமாம்!
100 அடியிலேயே உடலிலுள்ள ரத்தமெல்லாம் வெளிவந்துவிடுமே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
சரி சிவா தெரியாம சொல்லிட்டேன்.நான் சவூதி அரேபியவுல கொடுத்த ஒரு தீர்ப்புல படிச்சேன்.அந்த குற்றவாளிக்கு சாகுற வரை
300 சவுக்கடி என்று.அதான் சொன்னேன்.
300 சவுக்கடி என்று.அதான் சொன்னேன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
உதயசுதா wrote:சரி சிவா தெரியாம சொல்லிட்டேன்.நான் சவூதி அரேபியவுல கொடுத்த ஒரு தீர்ப்புல படிச்சேன்.அந்த குற்றவாளிக்கு சாகுற வரை
300 சவுக்கடி என்று.அதான் சொன்னேன்.
நாட்டாமை தீர்ப்பை மாற்றிட்டாரே..!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
சாரி , இங்கு இப்படி சொல்லலாம்னு தெரியல , தவறானால் சிவா, தயவுசெய்து 'edit ' பண்ணிடுங்கோ.
அந்த மாதிரி ஆட்களுக்கு (சவுதி போல் ) முக்கியமான உறுப்பை எடுத்துவிட்டுடனும். இனி லைப் லாங் அவனுக்கு அது உபயோகப்படக்கூடாது. சாவு எப்பவுமே ஒரு தீர்வு இல்லை என்பது என் கருத்து. உயிரோடு இருந்து உபயோகமில்லாமல் வருந்தி வருந்தி சாவனும். ராஸ்கல்
அந்த மாதிரி ஆட்களுக்கு (சவுதி போல் ) முக்கியமான உறுப்பை எடுத்துவிட்டுடனும். இனி லைப் லாங் அவனுக்கு அது உபயோகப்படக்கூடாது. சாவு எப்பவுமே ஒரு தீர்வு இல்லை என்பது என் கருத்து. உயிரோடு இருந்து உபயோகமில்லாமல் வருந்தி வருந்தி சாவனும். ராஸ்கல்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
ரொம்ப சரி கிருஷ்ணம்மா.நம்ம நாட்டுல கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டால் இந்த தண்டனையா தரனும். அப்பத்தான் எவனுக்கு கற்பழிப்புன்னு ஒரு எண்ணமே வராதுkrishnaamma wrote:சாரி , இங்கு இப்படி சொல்லலாம்னு தெரியல , தவறானால் சிவா, தயவுசெய்து 'edit ' பண்ணிடுங்கோ.
அந்த மாதிரி ஆட்களுக்கு (சவுதி போல் ) முக்கியமான உறுப்பை எடுத்துவிட்டுடனும். இனி லைப் லாங் அவனுக்கு அது உபயோகப்படக்கூடாது. சாவு எப்பவுமே ஒரு தேர்வு இல்லை என்பது என் கருத்து. உயிரோடு இருந்து உபயோகமில்லாமல் வருந்தி வருந்தி சாவனும். ராஸ்கல்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
krishnaamma wrote:சாரி , இங்கு இப்படி சொல்லலாம்னு தெரியல , தவறானால் சிவா, தயவுசெய்து 'edit ' பண்ணிடுங்கோ.
அந்த மாதிரி ஆட்களுக்கு (சவுதி போல் ) முக்கியமான உறுப்பை எடுத்துவிட்டுடனும். இனி லைப் லாங் அவனுக்கு அது உபயோகப்படக்கூடாது. சாவு எப்பவுமே ஒரு தீர்வு இல்லை என்பது என் கருத்து. உயிரோடு இருந்து உபயோகமில்லாமல் வருந்தி வருந்தி சாவனும். ராஸ்கல்
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
Re: அனாதை மாணவியை ஒரு வருடமாக வன்புணர்ந்த ஆசிரியர்!
நன்றி நண்பர்களே
இது போல் செய்திகளை படிக்கும் போது எனக்கு ரொம்ப கோவம் வர்றது.
இது போல் செய்திகளை படிக்கும் போது எனக்கு ரொம்ப கோவம் வர்றது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மாணவியை வன்புணர்ந்த ஓட்டுனர் கைது!
» மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர்
» தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......
» பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!
» சிறுமியை நாள் முழுவதும் வன்புணர்ந்த ஜெயில் ஊழியர்கள்!
» மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற ஆசிரியர்
» தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......
» பெற்ற மகளை வன்புணர்ந்த தந்தை குத்திக்கொலை!
» சிறுமியை நாள் முழுவதும் வன்புணர்ந்த ஜெயில் ஊழியர்கள்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|