புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_c10 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_m10 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_c10 
30 Posts - 86%
heezulia
 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_c10 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_m10 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_c10 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_m10 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_c10 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_m10 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயத்தை மறந்து சிரிக்க


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Dec 22, 2010 1:58 pm

தூங்கி கொண்டிருந்த நண்பர்கள் இருவரில் ஒருவன் எழுந்தான்..
பையன்-1:- ஐயோ அம்மா..
பையன்-2:- மச்சி என்னடாஆச்சி ...ஏன் கத்தற
பையன்-1:- பயங்கரமான கனவு கண்டேன் மச்சி..
பையன்-2:- என்ன கனவுடா..
பையன்-1:- கனவுல ஒரு பொண்ண பார்த்தேன்..உடனே காதலிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..அவகிட்ட சொன்னதுக்கு அவளும் ஓகே சொல்லிட்டா மச்சி..
பையன்-2:- நல்ல விஷயம் தானேடா..அதுக்கு ஏன் கத்தின..
பையன்-1:- இல்ல..அவ உன் காதலிடா..
பையன்-2:-????????



ஒரு கஞ்சன் வீடு எரிஞ்சி போச்சி. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அவன விசாரிச்சது..

போலீஸ்:- ஏன்யா.. வீடு முழுக்க எரியற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த?
கஞ்சன்:- தீ அணைப்பு வண்டிக்காக மிஸ் கால் கொடுத்துட்டு இருந்தேன் சார்..

ஒரு அறிவாளிக்கு குழந்தை இல்லை.. வசதி இல்லை..சொந்த வீடு இல்லை.. அவனை பெற்ற கண்ணில்லா அவன் தாய் கடவுளை பிராத்தித்த போது, கடவுளே மனசு இறங்கி அறிவாளியிக்கு காட்சி தந்தார்..

கடவுள்:- உன் தாயாரின் தவத்தை மெச்சினோம்..அதனால் உனக்கு ஒரே ஒரு வரம் கொடுக்கிறேன்..என்ன வேண்டும் என்று கேள் மகனே..

அறிவாளி:- நன்றி கடவுளே.. எனக்கு ஒரே ஒரு வரம் போதும்..அதிலயே என் வாழ்க்கை சுபிட்சமாகும்..

கடவுள்:- ஒரே ஒரு வரத்தில் எப்படி உன் எல்லா குறையும் நிவர்த்தி ஆகும்? தெரியவில்லையே..கேள் பாக்கலாம்..

அறிவாளி:- என்னுடைய சொந்த வீட்டில் என் அம்மா, என் பொண்டாட்டி அவள் குழந்தைக்கு வைர போதிரம் போடுவதை பார்க்க வேண்டும் கடவுளே..

கடவுள்:- ?????????




சாகும் தருவாயில் இருக்கும் ஒரு கணவன் தன் ஆசை மனைவியிடம் கேட்கிறான்..

கணவன்:- நான் ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு இருந்தேன்..

மனைவி:- கேளுங்க..

கணவன்:- நம்ம அஞ்சி பசங்கள்ல கடைசி பையன் மட்டும் வித்யாசமா இருக்கானே, உண்மைய சொல்லும்மா, அவனுக்கு மட்டும் அப்பா வேற தானே..

மனைவி:- ஆமாங்க..

கணவன்:- நினைச்சேன்...யாரும்மா அது?

மனைவி:- நீங்க தாங்க..

கணவன்:- ?????????? (உயிர் பிரிந்தது..)



டீச்சர்:- தண்ணீரின் வேதியல் கூறு என்ன?
சர்தார்ஜி:-H I J K L M N O
டீச்சர்:- நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுற..
சர்தார்ஜி:- H to Oன்னு நேத்து நீங்க தானே சொன்னிங்க டீச்சர்..
டீச்சர்:- ????????



ராம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 22, 2010 2:01 pm

அனைத்தும் நகைக்க வைத்தது!



 வெங்காயத்தை மறந்து சிரிக்க    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Dec 22, 2010 2:10 pm

 வெங்காயத்தை மறந்து சிரிக்க    677196  வெங்காயத்தை மறந்து சிரிக்க    677196 சிரி சிரி  வெங்காயத்தை மறந்து சிரிக்க    677196

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 2:16 pm

rarara wrote:தூங்கி கொண்டிருந்த நண்பர்கள் இருவரில் ஒருவன் எழுந்தான்..
பையன்-1:- ஐயோ அம்மா..
பையன்-2:- மச்சி என்னடாஆச்சி ...ஏன் கத்தற
பையன்-1:- பயங்கரமான கனவு கண்டேன் மச்சி..
பையன்-2:- என்ன கனவுடா..
பையன்-1:- கனவுல ஒரு பொண்ண பார்த்தேன்..உடனே காதலிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..அவகிட்ட சொன்னதுக்கு அவளும் ஓகே சொல்லிட்டா மச்சி..
பையன்-2:- நல்ல விஷயம் தானேடா..அதுக்கு ஏன் கத்தின..
பையன்-1:- இல்ல..அவ உன் காதலிடா..
பையன்-2:-????????

இப்ப கத்துவது நண்பனின் முறையா? ஜாலி ஜாலி ஜாலி
ராம்


அருமை அருமை ராம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 23, 2010 3:41 pm

rarara wrote:




ஒரு அறிவாளிக்கு குழந்தை இல்லை.. வசதி இல்லை..சொந்த வீடு இல்லை.. அவனை பெற்ற கண்ணில்லா அவன் தாய் கடவுளை பிராத்தித்த போது, கடவுளே மனசு இறங்கி அறிவாளியிக்கு காட்சி தந்தார்..

கடவுள்:- உன் தாயாரின் தவத்தை மெச்சினோம்..அதனால் உனக்கு ஒரே ஒரு வரம் கொடுக்கிறேன்..என்ன வேண்டும் என்று கேள் மகனே..

அறிவாளி:- நன்றி கடவுளே.. எனக்கு ஒரே ஒரு வரம் போதும்..அதிலயே என் வாழ்க்கை சுபிட்சமாகும்..

கடவுள்:- ஒரே ஒரு வரத்தில் எப்படி உன் எல்லா குறையும் நிவர்த்தி ஆகும்? தெரியவில்லையே..கேள் பாக்கலாம்..

அறிவாளி:- என்னுடைய சொந்த வீட்டில் என் அம்மா, என் பொண்டாட்டி அவள் குழந்தைக்கு வைர போதிரம் போடுவதை பார்க்க வேண்டும் கடவுளே..

கடவுள்:- ?????????
ராம்

நான் அலாவுதினோட அற்புதவிலக்கை கேட்ருப்பேன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 23, 2010 3:44 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



 வெங்காயத்தை மறந்து சிரிக்க    U வெங்காயத்தை மறந்து சிரிக்க    D வெங்காயத்தை மறந்து சிரிக்க    A வெங்காயத்தை மறந்து சிரிக்க    Y வெங்காயத்தை மறந்து சிரிக்க    A வெங்காயத்தை மறந்து சிரிக்க    S வெங்காயத்தை மறந்து சிரிக்க    U வெங்காயத்தை மறந்து சிரிக்க    D வெங்காயத்தை மறந்து சிரிக்க    H வெங்காயத்தை மறந்து சிரிக்க    A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Dec 23, 2010 3:59 pm

டீச்சர்:- தண்ணீரின் வேதியல் கூறு என்ன?
சர்தார்ஜி:-H I J K L M N O
டீச்சர்:- நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுற..
சர்தார்ஜி:- H to Oன்னு நேத்து நீங்க தானே சொன்னிங்க டீச்சர்..
டீச்சர்:- ????????

 வெங்காயத்தை மறந்து சிரிக்க    168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக