புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெங்காயத்தை மறந்து சிரிக்க
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
தூங்கி கொண்டிருந்த நண்பர்கள் இருவரில் ஒருவன் எழுந்தான்..
பையன்-1:- ஐயோ அம்மா..
பையன்-2:- மச்சி என்னடாஆச்சி ...ஏன் கத்தற
பையன்-1:- பயங்கரமான கனவு கண்டேன் மச்சி..
பையன்-2:- என்ன கனவுடா..
பையன்-1:- கனவுல ஒரு பொண்ண பார்த்தேன்..உடனே காதலிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..அவகிட்ட சொன்னதுக்கு அவளும் ஓகே சொல்லிட்டா மச்சி..
பையன்-2:- நல்ல விஷயம் தானேடா..அதுக்கு ஏன் கத்தின..
பையன்-1:- இல்ல..அவ உன் காதலிடா..
பையன்-2:-????????
ஒரு கஞ்சன் வீடு எரிஞ்சி போச்சி. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அவன விசாரிச்சது..
போலீஸ்:- ஏன்யா.. வீடு முழுக்க எரியற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த?
கஞ்சன்:- தீ அணைப்பு வண்டிக்காக மிஸ் கால் கொடுத்துட்டு இருந்தேன் சார்..
ஒரு அறிவாளிக்கு குழந்தை இல்லை.. வசதி இல்லை..சொந்த வீடு இல்லை.. அவனை பெற்ற கண்ணில்லா அவன் தாய் கடவுளை பிராத்தித்த போது, கடவுளே மனசு இறங்கி அறிவாளியிக்கு காட்சி தந்தார்..
கடவுள்:- உன் தாயாரின் தவத்தை மெச்சினோம்..அதனால் உனக்கு ஒரே ஒரு வரம் கொடுக்கிறேன்..என்ன வேண்டும் என்று கேள் மகனே..
அறிவாளி:- நன்றி கடவுளே.. எனக்கு ஒரே ஒரு வரம் போதும்..அதிலயே என் வாழ்க்கை சுபிட்சமாகும்..
கடவுள்:- ஒரே ஒரு வரத்தில் எப்படி உன் எல்லா குறையும் நிவர்த்தி ஆகும்? தெரியவில்லையே..கேள் பாக்கலாம்..
அறிவாளி:- என்னுடைய சொந்த வீட்டில் என் அம்மா, என் பொண்டாட்டி அவள் குழந்தைக்கு வைர போதிரம் போடுவதை பார்க்க வேண்டும் கடவுளே..
கடவுள்:- ?????????
சாகும் தருவாயில் இருக்கும் ஒரு கணவன் தன் ஆசை மனைவியிடம் கேட்கிறான்..
கணவன்:- நான் ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு இருந்தேன்..
மனைவி:- கேளுங்க..
கணவன்:- நம்ம அஞ்சி பசங்கள்ல கடைசி பையன் மட்டும் வித்யாசமா இருக்கானே, உண்மைய சொல்லும்மா, அவனுக்கு மட்டும் அப்பா வேற தானே..
மனைவி:- ஆமாங்க..
கணவன்:- நினைச்சேன்...யாரும்மா அது?
மனைவி:- நீங்க தாங்க..
கணவன்:- ?????????? (உயிர் பிரிந்தது..)
டீச்சர்:- தண்ணீரின் வேதியல் கூறு என்ன?
சர்தார்ஜி:-H I J K L M N O
டீச்சர்:- நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுற..
சர்தார்ஜி:- H to Oன்னு நேத்து நீங்க தானே சொன்னிங்க டீச்சர்..
டீச்சர்:- ????????
ராம்
பையன்-1:- ஐயோ அம்மா..
பையன்-2:- மச்சி என்னடாஆச்சி ...ஏன் கத்தற
பையன்-1:- பயங்கரமான கனவு கண்டேன் மச்சி..
பையன்-2:- என்ன கனவுடா..
பையன்-1:- கனவுல ஒரு பொண்ண பார்த்தேன்..உடனே காதலிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..அவகிட்ட சொன்னதுக்கு அவளும் ஓகே சொல்லிட்டா மச்சி..
பையன்-2:- நல்ல விஷயம் தானேடா..அதுக்கு ஏன் கத்தின..
பையன்-1:- இல்ல..அவ உன் காதலிடா..
பையன்-2:-????????
ஒரு கஞ்சன் வீடு எரிஞ்சி போச்சி. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அவன விசாரிச்சது..
போலீஸ்:- ஏன்யா.. வீடு முழுக்க எரியற வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்த?
கஞ்சன்:- தீ அணைப்பு வண்டிக்காக மிஸ் கால் கொடுத்துட்டு இருந்தேன் சார்..
ஒரு அறிவாளிக்கு குழந்தை இல்லை.. வசதி இல்லை..சொந்த வீடு இல்லை.. அவனை பெற்ற கண்ணில்லா அவன் தாய் கடவுளை பிராத்தித்த போது, கடவுளே மனசு இறங்கி அறிவாளியிக்கு காட்சி தந்தார்..
கடவுள்:- உன் தாயாரின் தவத்தை மெச்சினோம்..அதனால் உனக்கு ஒரே ஒரு வரம் கொடுக்கிறேன்..என்ன வேண்டும் என்று கேள் மகனே..
அறிவாளி:- நன்றி கடவுளே.. எனக்கு ஒரே ஒரு வரம் போதும்..அதிலயே என் வாழ்க்கை சுபிட்சமாகும்..
கடவுள்:- ஒரே ஒரு வரத்தில் எப்படி உன் எல்லா குறையும் நிவர்த்தி ஆகும்? தெரியவில்லையே..கேள் பாக்கலாம்..
அறிவாளி:- என்னுடைய சொந்த வீட்டில் என் அம்மா, என் பொண்டாட்டி அவள் குழந்தைக்கு வைர போதிரம் போடுவதை பார்க்க வேண்டும் கடவுளே..
கடவுள்:- ?????????
சாகும் தருவாயில் இருக்கும் ஒரு கணவன் தன் ஆசை மனைவியிடம் கேட்கிறான்..
கணவன்:- நான் ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்னு இருந்தேன்..
மனைவி:- கேளுங்க..
கணவன்:- நம்ம அஞ்சி பசங்கள்ல கடைசி பையன் மட்டும் வித்யாசமா இருக்கானே, உண்மைய சொல்லும்மா, அவனுக்கு மட்டும் அப்பா வேற தானே..
மனைவி:- ஆமாங்க..
கணவன்:- நினைச்சேன்...யாரும்மா அது?
மனைவி:- நீங்க தாங்க..
கணவன்:- ?????????? (உயிர் பிரிந்தது..)
டீச்சர்:- தண்ணீரின் வேதியல் கூறு என்ன?
சர்தார்ஜி:-H I J K L M N O
டீச்சர்:- நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுற..
சர்தார்ஜி:- H to Oன்னு நேத்து நீங்க தானே சொன்னிங்க டீச்சர்..
டீச்சர்:- ????????
ராம்
அனைத்தும் நகைக்க வைத்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
rarara wrote:தூங்கி கொண்டிருந்த நண்பர்கள் இருவரில் ஒருவன் எழுந்தான்..
பையன்-1:- ஐயோ அம்மா..
பையன்-2:- மச்சி என்னடாஆச்சி ...ஏன் கத்தற
பையன்-1:- பயங்கரமான கனவு கண்டேன் மச்சி..
பையன்-2:- என்ன கனவுடா..
பையன்-1:- கனவுல ஒரு பொண்ண பார்த்தேன்..உடனே காதலிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்..அவகிட்ட சொன்னதுக்கு அவளும் ஓகே சொல்லிட்டா மச்சி..
பையன்-2:- நல்ல விஷயம் தானேடா..அதுக்கு ஏன் கத்தின..
பையன்-1:- இல்ல..அவ உன் காதலிடா..
பையன்-2:-????????
இப்ப கத்துவது நண்பனின் முறையா?
ராம்
அருமை அருமை ராம்
rarara wrote:
ஒரு அறிவாளிக்கு குழந்தை இல்லை.. வசதி இல்லை..சொந்த வீடு இல்லை.. அவனை பெற்ற கண்ணில்லா அவன் தாய் கடவுளை பிராத்தித்த போது, கடவுளே மனசு இறங்கி அறிவாளியிக்கு காட்சி தந்தார்..
கடவுள்:- உன் தாயாரின் தவத்தை மெச்சினோம்..அதனால் உனக்கு ஒரே ஒரு வரம் கொடுக்கிறேன்..என்ன வேண்டும் என்று கேள் மகனே..
அறிவாளி:- நன்றி கடவுளே.. எனக்கு ஒரே ஒரு வரம் போதும்..அதிலயே என் வாழ்க்கை சுபிட்சமாகும்..
கடவுள்:- ஒரே ஒரு வரத்தில் எப்படி உன் எல்லா குறையும் நிவர்த்தி ஆகும்? தெரியவில்லையே..கேள் பாக்கலாம்..
அறிவாளி:- என்னுடைய சொந்த வீட்டில் என் அம்மா, என் பொண்டாட்டி அவள் குழந்தைக்கு வைர போதிரம் போடுவதை பார்க்க வேண்டும் கடவுளே..
கடவுள்:- ?????????
ராம்
நான் அலாவுதினோட அற்புதவிலக்கை கேட்ருப்பேன்
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
டீச்சர்:- தண்ணீரின் வேதியல் கூறு என்ன?
சர்தார்ஜி:-H I J K L M N O
டீச்சர்:- நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுற..
சர்தார்ஜி:- H to Oன்னு நேத்து நீங்க தானே சொன்னிங்க டீச்சர்..
டீச்சர்:- ????????
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|