புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
59 Posts - 55%
heezulia
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
54 Posts - 55%
heezulia
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அஜீரணம்...  Poll_c10அஜீரணம்...  Poll_m10அஜீரணம்...  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீரணம்...


   
   
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Thu Dec 23, 2010 1:07 pm

அஜீரணம்...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த பழமொழி அஜீரணத்திற்கும் பொருந்தும்.

அஜீரணம்
ஏற்பட முக்கிய காரணம் மிதமிஞ்சிய உணவுதான். இன்றைய நவீன உணவு
மாறுபாட்டாலும், அவசரமாக உணவு உண்பதாலும் அஜீரணக் கோளாறுகள் உருவாகின்றன.
மன அழுத்தம் மிகுந்தவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.
இரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது.

நாம்
ஒரு நாளைக்கு எத்தனை விதமான உணவுப் பொருள்களை சாப்பிடுகிறோம் என்று
பட்டியலிட்டுப் பார்த்தால் நமக்கே பிரமிப்பாக இருக்கும். வெப்பம்,
குளிர்ச்சி, கரடுமுரடு, மிருது, கசப்பு, இனிப்பு இப்படி பலவிதமான உணவுகளை
உண்கிறோம்.

இப்படி எந்தவகையான உணவுகளையும் ஏற்கும் இடம் பை போன்ற அமைப்புடைய இரைப்பையே. இந்த இரைப்பையின் கொள்ளளவு சாதாரணமாக

1 1/2 லிட்டர் ஆகும். இது சுருங்கி விரியும் தன்மை கொண்டது.

இதன் முக்கிய பணிகள்,

1. உண்ணும் உணவை சேகரித்துக் கொள்ளுதல்.

2. சேகரித்த உணவுப் பொருளை உடலின் செரிமான சக்திக்கு தகுந்தபடி சிறுகுடலுக்கு அனுப்பி வைத்தல்.

3. சாப்பிட்ட உணவை கடைந்து, கடைந்த உணவை நன்றாகப் பிசைந்து திரவமாக மாற்றுதல்,
இந்த
இரைப்பையின் ஜீரண சக்திதான் மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாததாகும்.
உடலின் ஜீரண சக்தி குன்றினால் எல்லா வியாதியும் எளிதில் தாக்கும். உடலின்
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவதற்கு அஜீரணமும் ஒரு காரணமாகும்.

ஜீரண
சக்திக்கு அக்னி (தீ) என்ற பெயர் உண்டு. இரைப்பையில் உள்ள அக்னி நாம் உண்ட
உணவுகளை அதன் செயல்பாட்டிற்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும். இந்த
அக்னி சரியாக செயல்படாத நிலையில் பசியின்மை, வயிற்றில் வாயுவின் சீற்றம்,
உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, வயிறு எரிச்சல், அடிக்கடி
ஏப்பம், மலச்சிக்கல், மூலநோய் போன்ற பல கோளாறுகளை நாள்தோறும்
எதிர்கொள்ள நேரிடும்.

இந்த அக்கினி குறைவுக்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் சில உண்மைகள் நமக்கு புலப்படும்.

* உடலுக்கு ஒவ்வாத அல்லது ஒன்றுக்கொன்று முரண்பட்ட உணவுப் பொருட்களை உண்பது.

* மலம், சிறுநீர் இவற்றின் வேகத்தை அடக்குவது,

* அளவுக்கு மீறி நீர் அருந்துவது, அல்லது நீர் அருந்தாமல் இருப்பது, போதை வஸ்துக்களை உபயோகிப்பது,

* இரவில் தூங்காமல் கண்விழிப்பது, கணினி, தொலைக்காட்சி முன் வெகுநேரம் அமர்ந்திருப்பது.

* இடைவெளி இல்லாமல் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு பார்த்தங்களை நொறுக்குத்தீனியாக உண்பது.

* அளவுக்கு அதிகமாக உண்பது அல்லது உணவே அருந்தாமல் பட்டினியாகக் கிடப்பது.

* பகலில் தூங்கிக்கொண்டே இருப்பது, இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்வது,

* அதிக கோபம், அச்சம், சிந்தனை, மன உளைச்சல், மன அழுத்தம், மனக் கொந்தளிப்பு போன்றவை ஏற்பட்டாலும் அஜீரணக் கோளாறு உண்டாகும்.

இரைப்பையில்
அக்னி நன்றாக செயல்படும்போது உண்ட உணவானது எளிதில் ஜீரணமாகிறது. இதனால்
உடலின் எல்லா பாகங்களுக்கும் சத்து கிடைப்பதால் உடல் உறுப்புக்கள் சரியாக
இயங்குகிறது. அப்போது உடலின் பலம் , ஆரோக்கியம், புத்துணர்வு,
சுறுசுறுப்பு, ஞாபகசக்தி போன்றவை அதிகரிக்கும். தோல் பளபளப்பு அடையும்,
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரும நோய்கள் அண்டாது.

உடல் வளர்ச்சி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் இவற்றிற்கு ஆதாரமாக இருப்பது இரைப்பையின் அக்னி செயல்பாடுதான்.

எனவே, அஜீரணம் ஆகாமல் இருக்க

· அளவாக சாப்பிட வேண்டும்.

· பசித்த பிறகே உணவு உண்ண வேண்டும்.

· கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

· எளிதில் ஜீரணமாகும் மென்மையான உணவுகளை உண்பது நல்லது.

· இரவு உணவை குறைவாக உண்ண வேண்டும், உணவுக்குப்பின் குறுநடை போடவேண்டும்.

· தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது நல்லது.

· கோபம், மன இறுக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.

· தொலைக்காட்சி பார்த்க்கொண்டோ, பேப்பர் படித்துக்கொண்டோ பேசிக்கொண்டோ சாப்பிடக் கூடாது.

· உடலுக்கு ஒவ்வாத அதாவது முரண்பாடான உணவுகளை உண்ணக்கூடாது.

அஜீரணம் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்..




நன்றி ஹெல்த் சாய்ஸ்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Dec 23, 2010 2:07 pm

பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்ரி அஜீரணம்...  677196

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 23, 2010 2:43 pm

பகிர்வுக்கு நன்றி வர்ஷா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக