புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
75 Posts - 58%
heezulia
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
70 Posts - 57%
heezulia
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
36 Posts - 30%
mohamed nizamudeen
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயானம்


   
   

Page 1 of 2 1, 2  Next

mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Wed Jan 26, 2011 7:45 pm

மயானம்
(பி.எம். கமால், கடையநல்லூர்)

செல்லாத நாணயங்களைச்
சேமிக்கும் உண்டியல் !

அடங்காமல் திமிறி
அலைந்தவர் களும்கூட
அடங்கிக் கிடக்கின்ற
அமைதிப் பெருவெளி !

மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !

மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !

இன்னொரு உலகத்தில்
இனிய பிறப்பெடுக்க
பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் !

வாழ்க்கை என்பது
சக்கரம் ; அதனால்
மனிதன் புறப்பட்ட
இடத்திற்கே
போய்ச் சேருகின்றான் !

இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 8:15 pm

///மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !///

மயானம் பற்றிய மகத்தான உண்மைகளைக் கவிதையாக வடித்தவிதம் அருமை!



மயானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jan 26, 2011 8:21 pm

அருமை கமால் அய்யா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 26, 2011 8:22 pm

உயிர்களின் கடைசி பயணம் முடிவடையும் மயான பூமியின் மிக அற்புதமான வரிகளில் கவிதை....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கமால்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மயானம் 47
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 8:36 pm

/////// பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் ! ////////

கவி வரிகளின் கவின்மிகு அணிவகுப்பு..

சொல்நயமும், சுவைப் பொதிவும், கருத்துக் கனமும் உள்ள, எழுத்துப்பிழைகள் இல்லாத கவிதையைச் சுவைக்கும் இன்பமே தனிதான்..

மனம் நிறைந்த பாராட்டுகள் கமால்..!

கவிதைப்போட்டியில் தாங்களும் பங்குபெறவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்..




மயானம் 0018-2மயானம் 0001-3மயானம் 0010-3மயானம் 0001-3
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 26, 2011 9:03 pm

மயானம் பற்றிய அருமையான கவிதை..நண்பரே..
மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !

மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !

வாழ்த்துக்கள்..நண்பரே.. மயானம் 154550 மயானம் 154550 மயானம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மயானம் Friendshipcomment54மயானம் 00fq051jst
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 12:49 am

mkamal wrote:மயானம்
(பி.எம். கமால், கடையநல்லூர்)

செல்லாத நாணயங்களைச்
சேமிக்கும் உண்டியல் !

அடங்காமல் திமிறி
அலைந்தவர் களும்கூட
அடங்கிக் கிடக்கின்ற
அமைதிப் பெருவெளி !

மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !

மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !

இன்னொரு உலகத்தில்
இனிய பிறப்பெடுக்க
பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் !

வாழ்க்கை என்பது
சக்கரம் ; அதனால்
மனிதன் புறப்பட்ட
இடத்திற்கே
போய்ச் சேருகின்றான் !

இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்

ஆஹா!
இது வைரமுத்து போலவே இருக்கே



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மயானம் 38691590

இரா.எட்வின்

மயானம் 9892-41
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 17, 2011 1:00 am

//இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்//

மிகவும் ரசித்தேன். நான் புவியாளும் அரசியாக இல்லை. இருந்திருந்தால் ஒரு பொற்குவியலை காண்பித்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றிருப்பேன். அதனால் இந்தச் சொற்குவியலால் பாராட்டுகிறேன்.
அருமையான தத்துவக் கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் கமால்... மயானம் 678642 மயானம் 154550



மயானம் Aமயானம் Aமயானம் Tமயானம் Hமயானம் Iமயானம் Rமயானம் Aமயானம் Empty
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Apr 17, 2011 1:14 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 1:41 am

நிலையாமையைக்குறித்த அருமையான கவிதை கமால்.. ஏன் இப்போதெல்லாம் உங்கள் வருகை இல்லை..? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக