புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
63 Posts - 40%
heezulia
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
314 Posts - 50%
heezulia
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
21 Posts - 3%
prajai
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மயானம் Poll_c10மயானம் Poll_m10மயானம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயானம்


   
   

Page 1 of 2 1, 2  Next

mkamal
mkamal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011

Postmkamal Wed Jan 26, 2011 7:45 pm

மயானம்
(பி.எம். கமால், கடையநல்லூர்)

செல்லாத நாணயங்களைச்
சேமிக்கும் உண்டியல் !

அடங்காமல் திமிறி
அலைந்தவர் களும்கூட
அடங்கிக் கிடக்கின்ற
அமைதிப் பெருவெளி !

மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !

மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !

இன்னொரு உலகத்தில்
இனிய பிறப்பெடுக்க
பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் !

வாழ்க்கை என்பது
சக்கரம் ; அதனால்
மனிதன் புறப்பட்ட
இடத்திற்கே
போய்ச் சேருகின்றான் !

இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 8:15 pm

///மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !///

மயானம் பற்றிய மகத்தான உண்மைகளைக் கவிதையாக வடித்தவிதம் அருமை!



மயானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jan 26, 2011 8:21 pm

அருமை கமால் அய்யா

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 26, 2011 8:22 pm

உயிர்களின் கடைசி பயணம் முடிவடையும் மயான பூமியின் மிக அற்புதமான வரிகளில் கவிதை....

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் கமால்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மயானம் 47
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 8:36 pm

/////// பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் ! ////////

கவி வரிகளின் கவின்மிகு அணிவகுப்பு..

சொல்நயமும், சுவைப் பொதிவும், கருத்துக் கனமும் உள்ள, எழுத்துப்பிழைகள் இல்லாத கவிதையைச் சுவைக்கும் இன்பமே தனிதான்..

மனம் நிறைந்த பாராட்டுகள் கமால்..!

கவிதைப்போட்டியில் தாங்களும் பங்குபெறவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்..




மயானம் 0018-2மயானம் 0001-3மயானம் 0010-3மயானம் 0001-3
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 26, 2011 9:03 pm

மயானம் பற்றிய அருமையான கவிதை..நண்பரே..
மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !

மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !

வாழ்த்துக்கள்..நண்பரே.. மயானம் 154550 மயானம் 154550 மயானம் 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மயானம் Friendshipcomment54மயானம் 00fq051jst
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 17, 2011 12:49 am

mkamal wrote:மயானம்
(பி.எம். கமால், கடையநல்லூர்)

செல்லாத நாணயங்களைச்
சேமிக்கும் உண்டியல் !

அடங்காமல் திமிறி
அலைந்தவர் களும்கூட
அடங்கிக் கிடக்கின்ற
அமைதிப் பெருவெளி !

மரணப் பல்கலைக்
கழகத்தில் இந்த மயானம்
ஓர் திறந்த புத்தகம் !

மன்பதை காத்த
மன்னவனும் தினம்
தின்பதை மறந்த
திருவோட்டுக் காரனும்
சமநிலை யடையும்
சத்திய பூமி !

இன்னொரு உலகத்தில்
இனிய பிறப்பெடுக்க
பூமித் தாய் அடைகின்ற
புனித கர்ப்பம் !

வாழ்க்கை என்பது
சக்கரம் ; அதனால்
மனிதன் புறப்பட்ட
இடத்திற்கே
போய்ச் சேருகின்றான் !

இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்

ஆஹா!
இது வைரமுத்து போலவே இருக்கே



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

மயானம் 38691590

இரா.எட்வின்

மயானம் 9892-41
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 17, 2011 1:00 am

//இந்த
மண் தொட்டில்களில்
மனிதக் குப்பைகள் !
கொட்டப் பட்ட நாட்கள்
அங்கே
நடு கற்களில்//

மிகவும் ரசித்தேன். நான் புவியாளும் அரசியாக இல்லை. இருந்திருந்தால் ஒரு பொற்குவியலை காண்பித்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றிருப்பேன். அதனால் இந்தச் சொற்குவியலால் பாராட்டுகிறேன்.
அருமையான தத்துவக் கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் கமால்... மயானம் 678642 மயானம் 154550



மயானம் Aமயானம் Aமயானம் Tமயானம் Hமயானம் Iமயானம் Rமயானம் Aமயானம் Empty
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Apr 17, 2011 1:14 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
அன்புடன்
ஷர்மிஅஷாம்

அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 1:41 am

நிலையாமையைக்குறித்த அருமையான கவிதை கமால்.. ஏன் இப்போதெல்லாம் உங்கள் வருகை இல்லை..? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக