புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
91 Posts - 61%
heezulia
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
eraeravi
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
283 Posts - 45%
heezulia
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
19 Posts - 3%
prajai
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_m10நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Dec 18, 2010 2:36 pm

நெருப்புண்டு இடிபோர்த்து மின்னலேந்தி
நின்றுகளம் கண்டவரே நெஞ்சம்சோர்ந்து
கருப்பென்று வாழ்வாகிக் காய்ந்தே போனோம்
கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

தெருவெல்லாம் பெரஹரா ஊர்வலங்கள்
திமிர்கொண்ட யானைகளும் சிங்கம்கூடி
கருமமாம் எம்தேசம் ஈழம்தன்னில்
காட்டாற்று வெள்ளமாய் பரவுதப்பா
செருப்படியே கொடுத்தவரை விரட்ட வென்றால்
திசைமாறித் தம்பிசிலர் தெற்கே செல்ல
விருப்புற்று நான்குகால் நன்றிகுரியோன்
நக்கும்சிறு தட்டேந்தி நகர்ந்தே கெடுத்தார்

வருத்தமுடன் நின்றாலும் வளையமாட்டோம்
வாதாடி உலகத்தில் உண்மைகாக்க
விருப்பமுடன் புறப்பட்டோம் வேகம்காண
வேங்கைகளின் மைந்தர்களே ஆசீர்வதியும்
சரித்திரமும் படைத்திடவே திடமும் கொண்டோம்
சத்தியமும் ஜெயித்திடவே உரமும் கொண்டோம்
பருத்த ஒருமாற்றத்தே செய்தே நிற்போம்
பனிவிலகிச்சூரியனாய் ஈழம் தோன்றும்

குருத்துகளே சாய்ந்துவிட்ட குணத்தின்குன்றே
குழுமி ஒரு திரைகடலாய் ஆர்ப்பரித்து
விருப்புகளை நிறைவேற்ற, வெள்ளி பூத்து
விடிந்துவிட, தமிழ் ஈழம் வென்றேகொள்ள
மருத்துவமே செய்துமன நோயை மாற்றி
மாற்றானைக் குணமடையச்செய்தே மேலும்
திருப்பணிகள் ஆற்றிப் பலபேய்கள் ஓட்டி
தெய்வத்தமி ழீழத்தை காப்போம் காணீர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 3:07 pm

தமிழீழக் கனவு நனவு பட வேண்டுமென்ற ஆதங்கம் உங்கள் கவின் மிகு வரிகளில் அழகாக எடுத்தியம்பி இருக்கிறிர்கள் கிரிகாசன்...!

கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

ஓங்கிப் பறையறைந்து ஓதிடும் உன்வரிகள்
தாங்கிடும் தமிழரின் ஏக்கங்கள்...நீ வாழி...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 19, 2010 3:17 pm

கலை wrote:தமிழீழக் கனவு நனவு பட வேண்டுமென்ற ஆதங்கம் உங்கள் கவின் மிகு வரிகளில் அழகாக எடுத்தியம்பி இருக்கிறிர்கள் கிரிகாசன்...!

கண்ணீரும் வற்றியது கண்கள்பூத்து
உருக்குலைந்து ஓடுகிறோம் வாழ்வி னெல்லை
ஓரத்தில் நிற்கின்றோம் உறுதிகொண்டு
திருப்புவோம் ஓடியே செல்லும் பாதை
திசைநடந்து தேசத்தை காப்போம் பாரீர்

ஓங்கிப் பறையறைந்து ஓதிடும் உன்வரிகள்
தாங்கிடும் தமிழரின் ஏக்கங்கள்...நீ வாழி...!


நன்றிகள் கலையண்ணா!

பெரும் நம்பிக்கை இருந்தது. இவையெல்லாம் கனவுகளோ என்றா சந்தேகம் எழுகிறது. வெளி நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இன்று சிவா இணைத்துள்ள கட்டுரை ஒன்று படித்தீர்களா
”அன்பார்ந்த புலம் பெயர் மக்களே” என்று!

என் கவிதையெல்லாம் கற்பனை மட்டும்தானோ?

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Dec 23, 2010 9:27 am

வருத்தமுடன் நின்றாலும் வளையமாட்டோம்
வாதாடி உலகத்தில் உண்மைகாக்க
விருப்பமுடன் புறப்பட்டோம் வேகம்காண
வேங்கைகளின் மைந்தர்களே ஆசீர்வதியும்
சரித்திரமும் படைத்திடவே திடமும் கொண்டோம்
சத்தியமும் ஜெயித்திடவே உரமும் கொண்டோம்
பருத்த ஒருமாற்றத்தே செய்தே நிற்போம்
பனிவிலகிச்சூரியனாய் ஈழம் தோன்றும்


அருமை ஐயா வீர்கொண்ட உணர்வுகள் வீழ்வதும் எழுவதும் வரிகளில் ...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Dec 23, 2010 9:32 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நெருப்பு உண்ட பறவைகளே! (கவிதை) Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 23, 2010 9:35 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக