புதிய பதிவுகள்
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- nerthisarveshபண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010
First topic message reminder :
ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு என்பது சரியான்னு
என்னோட மனதுக்கு தோனுகிறது ....
இதனால் உண்மையிலேய்யே என்னதான் பயன் ....
எனக்கு ஒரு 3 மாதமாக இந்த கேள்வி எழுந்துள்ளது என் மனதில்
நீங்க சொல்லுங்க இதனால என்ன பயன் ? என்ன நஷ்டம் ? என்ன விளைவு?
ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு என்பது சரியான்னு
என்னோட மனதுக்கு தோனுகிறது ....
இதனால் உண்மையிலேய்யே என்னதான் பயன் ....
எனக்கு ஒரு 3 மாதமாக இந்த கேள்வி எழுந்துள்ளது என் மனதில்
நீங்க சொல்லுங்க இதனால என்ன பயன் ? என்ன நஷ்டம் ? என்ன விளைவு?
சிவா wrote:கல்வியின் அடிப்படையில் மட்டுமே வேலைகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, ஜாதி அடைப்படையில் வேலைகள் வழங்கினால், அங்கு திறமையானவர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள்!
நூற்றுக்கு இருநூறு சதம் உண்மை நண்பரே .........
Forward வகுப்பில் பிறந்து படிக்க வசதியில்லாமல் சிரமப்பட்டு படித்து ....
சாதாரண நிறுவனங்களில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைத்து சிரமத்துடன்
குடும்பம் நடத்தும் நண்பர்களும் எனக்கு உண்டு. அதே நேரத்தில் Backward
வகுப்பில் பிறந்த ஒரே காரணத்தினால் தாய் தந்தை மற்றும் என் நண்பன்
எல்லோருமே அரசு உத்தியோகத்தில் இருந்து கொண்டு கிட்டத்தட்ட மாதத்திற்கு 70
ஆயிரம் வரை சம்பாதித்துக்கொண்டு எதை பற்றியும் கவலையில்லாமல் வாழும்
குடும்பமும் உண்டு. ........
வரும் காலத்தில் எந்த அரசு சாதியை பற்றி கவலைபடாமல் தகுதி அடிப்படையில்
அரசு வேலைகளுக்கு நியமனம் செய்கிறதோ அந்த அரசே மக்களைப்பற்றி சிந்திக்கும்
ஒரு அரசாக இருக்க முடியும் .
கலாம் சொல்லியதுபோல நாமும் கனவு காண்போம் ......பாரதி சொல்லியதுபோல கனவு மெய்ப்படும் ............
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
உண்மை உண்மை...தகுதிகே வேலை வேண்டும் ..
ஜாதி என்னடா ஜாதி ?
ஜாதி என்னடா ஜாதி ?
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
நாடு ,இனம்,மொழி ,நிறம்,ஜாதி இவைகளை பற்றி கவலைபடாமல் தான் மனிதன் இருக்க முடியுமா ?
ஒரு சிலருக்கு அவனுடைய நாடு அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது
ஒரு சிலருக்கு அவனுடைய மொழி அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது
ஒரு சிலருக்கு அவனுடைய மதம் அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது
ஒரு சிலருக்கு அவனுடைய ஜாதி அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது
எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட நகரங்களில் ஜாதி பற்றிய அறிவும் ,தெளிவும் இல்லை .ஆனால் கிராமங்களில் ஜாதி முற்றிலும் அப்படியே உள்ளது
இதனை மாற்றுவது சிறிது கடினம்தான்
ஜாதிக்காக உயிரையும் விட பலர் தயாராக தமிழகத்தில் இறுப்பது
கொடுமையான உண்மைதான்.
பல நேரங்களில் நிஜம் ஜீரணிக்க முடியாததாகவே இருக்கிறது
ராம்
ஒரு சிலருக்கு அவனுடைய நாடு அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது
ஒரு சிலருக்கு அவனுடைய மொழி அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது
ஒரு சிலருக்கு அவனுடைய மதம் அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது
ஒரு சிலருக்கு அவனுடைய ஜாதி அவனுக்கு அடையாளாமாக தேவைபடுகிறது
எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட நகரங்களில் ஜாதி பற்றிய அறிவும் ,தெளிவும் இல்லை .ஆனால் கிராமங்களில் ஜாதி முற்றிலும் அப்படியே உள்ளது
இதனை மாற்றுவது சிறிது கடினம்தான்
ஜாதிக்காக உயிரையும் விட பலர் தயாராக தமிழகத்தில் இறுப்பது
கொடுமையான உண்மைதான்.
பல நேரங்களில் நிஜம் ஜீரணிக்க முடியாததாகவே இருக்கிறது
ராம்
rarara wrote:ஜாதி பிரிவினை தவறுதான் .ஆனால் பிற்படுத்த மக்களுக்கு ஒதிக்கீடு கிடைத்த பின்புதான் அவர்களால் ஓரளவுக்கு சமுதாயத்தில் முன்னேற முடிந்தது .அதற்கு முன் பெரிய பதிவிகளை உயர்வகுப்பினர் மட்டுமே அலங்கரிக்க முடிந்தது .இப்போதும் நீதிபதிகள் ,auditors ,பெரிய டாக்டர்ஸ் என உயர் வகுப்பினரே அதிகம் உயர் பதிவிகளில் உள்ளனர்
ஜாதிவாரி கனேக்கேடுப்பு என்பது அவர் அவர் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அரசு திட்டங்களிலும் வேல்லைகளிலும் ஓரளவு அவர்களுக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
ஆனால் அரசியல்வாதிகளும் சங்க தலைவர்களும் இதனை தவறாக பயன்படுத்துகின்றனர்
ராம்
இட ஒதுக்கீடு இருக்கும்வரை திறமையானவர்களுக்கு இடமில்லை தனியார் நிறுவனங்கள் சாதிப்பதன் பின்னணி சாதிக்கு வேலை தராததால்
maniajith007 wrote:
இட ஒதுக்கீடு இருக்கும்வரை திறமையானவர்களுக்கு இடமில்லை தனியார் நிறுவனங்கள் சாதிப்பதன் பின்னணி சாதிக்கு வேலை தராததால்
முற்றிலும் உண்மை!
![ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:
இட ஒதுக்கீடு இருக்கும்வரை திறமையானவர்களுக்கு இடமில்லை தனியார் நிறுவனங்கள் சாதிப்பதன் பின்னணி சாதிக்கு வேலை தராததால்
உண்மைதான் மணி.எத்தனயோ பேர் தகுதி இருந்தும் இட ஒதுக்கீடு காரணமா
அரசு கல்லூரில படிக்க முடியல,அரசு வேலையெல்லாம் கனவா போகுது
[/quote]
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
சிவா wrote:கல்வியின் அடிப்படையில் மட்டுமே வேலைகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, ஜாதி அடைப்படையில் வேலைகள் வழங்கினால், அங்கு திறமையானவர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள்!
உண்மை. இதனால்தான் தற்போது அரசுத்துறை சரியாகத் தங்கள் பணியைச்செய்யத்தெரியாதவர்களால் நிறைந்துள்ளது.
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சாதிகள் இல்லையடி பாப்பா!
குலம் தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் பாவம்!
பாரதி சொன்னது பாப்பாவுக்குத்தானா?
சாதிக்கு கணக்கு கேட்கும் ...............க்கு இல்லையா?![ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
குலம் தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் பாவம்!
பாரதி சொன்னது பாப்பாவுக்குத்தானா?
சாதிக்கு கணக்கு கேட்கும் ...............க்கு இல்லையா?
![ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா? - Page 2 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|