Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
+7
varsha
கோவை ராம்
தமிழ்ப்ரியன் விஜி
வேணு
கார்த்திக்
சிவா
nerthisarvesh
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு என்பது சரியான்னு
என்னோட மனதுக்கு தோனுகிறது ....
இதனால் உண்மையிலேய்யே என்னதான் பயன் ....
எனக்கு ஒரு 3 மாதமாக இந்த கேள்வி எழுந்துள்ளது என் மனதில்
நீங்க சொல்லுங்க இதனால என்ன பயன் ? என்ன நஷ்டம் ? என்ன விளைவு?
என்னோட மனதுக்கு தோனுகிறது ....
இதனால் உண்மையிலேய்யே என்னதான் பயன் ....
எனக்கு ஒரு 3 மாதமாக இந்த கேள்வி எழுந்துள்ளது என் மனதில்
நீங்க சொல்லுங்க இதனால என்ன பயன் ? என்ன நஷ்டம் ? என்ன விளைவு?
nerthisarvesh- பண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010
Re: ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
மிகவும் தவறான செயல்.
ஜாதிகள் ஒழிய வேண்டும் என அரசியல்வாதிகள் எப்பொழுதுமே விரும்புவதில்லை, அதனால்தான் இதுபோன்ற செயல்களுக்கு அரசு அதிக முனைப்புக் காட்டுகிறது!
ஜாதிகள் ஒழிய வேண்டும் என அரசியல்வாதிகள் எப்பொழுதுமே விரும்புவதில்லை, அதனால்தான் இதுபோன்ற செயல்களுக்கு அரசு அதிக முனைப்புக் காட்டுகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
ஜாதி ஒரு கட்சி ஆரம்பிக்க தான் இந்த கணக்கெடுப்பு ...
இருக்கிற கட்சிகே வழிய காணோம் ......
இருக்கிற கட்சிகே வழிய காணோம் ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
அய்யா ஊரு ரெண்டு பட்டாதானே நம்ம ஆளுங்களுக்கு பொழப்பு நடக்கும் ........ var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
Re: ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
வேணு wrote:அய்யா ஊரு ரெண்டு பட்டாதானே நம்ம ஆளுங்களுக்கு பொழப்பு நடக்கும் ........
சரியா சொல்லியிருக்கீங்க!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
அப்படி நடந்த ஒரு அரசியல்வாதி கூட இருக்க மாட்டன் (மு.க , பச்சையம்மா உள்பட )
Re: ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
ஜாதி பிரிவினை தவறுதான் .ஆனால் பிற்படுத்த மக்களுக்கு ஒதிக்கீடு கிடைத்த பின்புதான் அவர்களால் ஓரளவுக்கு சமுதாயத்தில் முன்னேற முடிந்தது .அதற்கு முன் பெரிய பதிவிகளை உயர்வகுப்பினர் மட்டுமே அலங்கரிக்க முடிந்தது .இப்போதும் நீதிபதிகள் ,auditors ,பெரிய டாக்டர்ஸ் என உயர் வகுப்பினரே அதிகம் உயர் பதிவிகளில் உள்ளனர்
ஜாதிவாரி கனேக்கேடுப்பு என்பது அவர் அவர் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அரசு திட்டங்களிலும் வேல்லைகளிலும் ஓரளவு அவர்களுக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
ஆனால் அரசியல்வாதிகளும் சங்க தலைவர்களும் இதனை தவறாக பயன்படுத்துகின்றனர்
ராம்
ஜாதிவாரி கனேக்கேடுப்பு என்பது அவர் அவர் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அரசு திட்டங்களிலும் வேல்லைகளிலும் ஓரளவு அவர்களுக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
ஆனால் அரசியல்வாதிகளும் சங்க தலைவர்களும் இதனை தவறாக பயன்படுத்துகின்றனர்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
rarara wrote:ஜாதி பிரிவினை தவறுதான் .ஆனால் பிற்படுத்த மக்களுக்கு ஒதிக்கீடு கிடைத்த பின்புதான் அவர்களால் ஓரளவுக்கு சமுதாயத்தில் முன்னேற முடிந்தது .அதற்கு முன் பெரிய பதிவிகளை உயர்வகுப்பினர் மட்டுமே அலங்கரிக்க முடிந்தது .இப்போதும் நீதிபதிகள் ,auditors ,பெரிய டாக்டர்ஸ் என உயர் வகுப்பினரே அதிகம் உயர் பதிவிகளில் உள்ளனர்
ஜாதிவாரி கனேக்கேடுப்பு என்பது அவர் அவர் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அரசு திட்டங்களிலும் வேல்லைகளிலும் ஓரளவு அவர்களுக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
ஆனால் அரசியல்வாதிகளும் சங்க தலைவர்களும் இதனை தவறாக பயன்படுத்துகின்றனர்
ராம்
இது எக்கத்க்க கருத்து அல்ல ..
அனைவரும் சமம், என்றால் ஏன் இந்த ப்ரிச்சனை
Re: ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
rarara wrote:ஜாதி பிரிவினை தவறுதான் .ஆனால் பிற்படுத்த மக்களுக்கு ஒதிக்கீடு கிடைத்த பின்புதான் அவர்களால் ஓரளவுக்கு சமுதாயத்தில் முன்னேற முடிந்தது .அதற்கு முன் பெரிய பதிவிகளை உயர்வகுப்பினர் மட்டுமே அலங்கரிக்க முடிந்தது .இப்போதும் நீதிபதிகள் ,auditors ,பெரிய டாக்டர்ஸ் என உயர் வகுப்பினரே அதிகம் உயர் பதிவிகளில் உள்ளனர்
ஜாதிவாரி கனேக்கேடுப்பு என்பது அவர் அவர் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு அரசு திட்டங்களிலும் வேல்லைகளிலும் ஓரளவு அவர்களுக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
ஆனால் அரசியல்வாதிகளும் சங்க தலைவர்களும் இதனை தவறாக பயன்படுத்துகின்றனர்
ராம்
இப்படி ஜாதியை அடிப்படையாகக் கொண்டு வேலை வாங்குகிறவர்களுக்கு, ஜாதிப் பெயரைக் கூறினால் மட்டும் ஏன் கோபம் வருகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜாதி வாரியாக மக்கள் கணக்கு எடுப்பு சரியானதா?
கல்வியின் அடிப்படையில் மட்டுமே வேலைகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, ஜாதி அடைப்படையில் வேலைகள் வழங்கினால், அங்கு திறமையானவர்கள் இல்லாமல் போய்விடுகிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மக்கள் தொகை கணக்கு எடுப்பு
» மாநில வாரியாக ஏழை மக்கள் தொகை:-
» *ஈகரையின் வாக்கு எடுப்பு*
» நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி
» குழந்தைகளின்-உணவு-முறை-சரியானதா
» மாநில வாரியாக ஏழை மக்கள் தொகை:-
» *ஈகரையின் வாக்கு எடுப்பு*
» நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி
» குழந்தைகளின்-உணவு-முறை-சரியானதா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|