புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
21 Posts - 84%
heezulia
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
1 Post - 4%
viyasan
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
213 Posts - 42%
heezulia
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
21 Posts - 4%
prajai
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_m10தனித்துவிடப்பட்டவர்கள்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்துவிடப்பட்டவர்கள்..


   
   
jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Mon Aug 17, 2009 10:21 am

தனித்துவிடப்பட்டவர்கள்..

தனித்துவிடப்பட்டவர்கள்.. 148d9bd

எத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.


தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.


மறந்திருக்கும் ஓர்நாளில் ஏதோ காரணங்களால் சட்டென்று மீளுயிர்க்கும் அவலம் நிறைந்த அவர்களது ஞாபகங்கள் நம் எண்ணங்களைச் சுட்டெரிக்கிறது.


அண்மையில் நான் சந்தித்த, தன் சொந்தபந்தங்களில் இருந்து திடீரென தனித்து விடப்பட்ட நபர், நீண்ட நேரமாக என்னுடன் பேசமுடியாது தவித்தார். அவர் எண்ணங்கள் மு்ழுவதும் இழந்துபோனவர்களால் நிறைந்திருந்தது.


சிறிது நேரத்தின்பின் என்னிரு கைகளையும் திடீரென்று அவர் இறுகப் பற்றிக் கொண்டார். சந்திப்பின் இறுதிவரை எண்ணி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருந்தோம். அவருக்கான ஒருவர் என்பது தவிர்த்து தேவையற்றதாய் இருந்தது வார்த்தைகளின் ஆலாபனை.

தனித்துவிடப்பட்டவர்கள்.. 1zm156v

பற்றி இருந்த என் கரம் வழி அவரது உறவுகள் பற்றிய நினைவுகளை ஓருவித நடுக்கத்துடன் அவர் மீள அசைபோட்டபடி இருந்திருக்கக்கூடும். பிரிதலுக்கான நேரம் வந்து என்கரம் தளர்ந்தபோது அவரும் ,நானும் அனுபவித்தது நரகவேதனை.


அவசரம் நிறைந்த இந்த உலகில் பிறப்பில் இருந்தோ அல்லது இடையிலோ தனித்து விடப்பட்டவர்களை நாளும் நாம் சந்தித்தவண்ணம் இருக்கிறோம்.


பெரியவர்களின் உணர்வுகளே இப்படி இருக்கையில் திடீரென தனித்துவிடப்பட்ட குழந்தைகளைப்பற்றி எண்ணிப் பார்க்கையில் தொண்டைக்குழி வரண்டுகொள்கிறது.

தனித்துவிடப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் இடைவெளிகளில் ஒருசிறு பகுதியையாவது நிரப்ப வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பதோடு, அதற்குரிய தேவை நிறைந்த காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

தனித்துவிடப்பட்டவர்கள்.. 4rrzww

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 17, 2009 10:26 am

தற்காலத்திற்கு (நம்மக்களுக்கான) ஏற்ற சிறந்த ஓர் பதிவு. நன்றி



தனித்துவிடப்பட்டவர்கள்.. Skirupairajahblackjh18
jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Mon Aug 17, 2009 8:56 pm

நன்றி நண்பரே
நம்மாலானதைச் செய்வோம்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Aug 17, 2009 9:11 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்

திரு ஜீவராஜ் ஜீவனை உருக்கும் விடயத்தைப் பதிவு செய்துள்ளார். அடிபட்டவர்களுக்குத் தான் வேதனை தெரியும். உணர்வு பூர்வமான கட்டுரை.தளும்மும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Aug 17, 2009 9:26 pm

அப்படியே என்னோட கதையை படிச்ச மாதிரி இருக்கு எல்லாரும் இருந்தும் இல்லாத நிலைமை........... நன்றி நண்பரே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 18, 2009 6:52 am

மிகவும் அருமையான் கட்டுரையை வெளியிட்ட நண்பர் ஜீவனுக்கு வாழ்த்துக்கள். இதுநாள்வரை நான் உணர்ந்ததில்லை தனியாக வாழ்ந்துவருகிறேன் என்று! இப்பொழுதுதான் தெரிகிறது காலச்சக்கரத்தில் நானும் தனித்துவிடப்பட்டவந்தான் என்று! வாழ்க்கையில் ஒன்றை தேடிச் செல்லும்பொழுது வல விடயங்களை இழந்துவிடுகிறோம், அதில் உறவுகளும் ஒன்று. நமக்கே இப்படியென்றால் குழந்தைகளின் நிலை, நினைக்கும்பொழுதே மனது பதறுகிறது..

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Tue Aug 18, 2009 12:12 pm

நன்றி நந்திதா அவர்களே
சொல்ல முடிந்தவை இவை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Aug 18, 2009 1:18 pm

Miha Miha Arumaiyaana katturai..thanithu vida pattavangalil naanum oruthi..intha katturai yennai poola ullavngalaal thaan purinchukka mudium..yaarum yaaraium nambi illaithaan..yenraalum thunai yellorukkum thevaiyaana onnu..nanrihal..

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Thu Aug 20, 2009 1:15 pm

நன்றிகள் நண்பர்கள் Manik , சிவா , meenuga


உதவும் கரங்களுக்கான தேவை நிறைந்த உலகமிது


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக