புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
65 Posts - 63%
heezulia
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
1 Post - 1%
viyasan
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
257 Posts - 44%
heezulia
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
17 Posts - 3%
prajai
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
7 Posts - 1%
mruthun
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_m10FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 6:46 pm

FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் புன்னகை

இந்த திரி இல் பொதுவாக எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்விகும் பதில்களும் இடம் பெறும்....நீங்களும் கேட்கலாம் பதில் சொல்லலாம் நண்பர்களே !
FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  HdDL7nlgT2aHKFeEkP0S+small-onion
அதாவது,

கண்ணில் தண்ணீர் வராமல் சின்ன வெங்காயம் தோல் உரிப்பது எப்படி?.....

அப்பெண்ணை - அதாவது சுட்ட எண்ணை, அதாவது வறுத்து விட்டு மீதியாகும் எண்ணையை, மறுபடி உபயகப்படுத்துவது?

எப்படி சுலபமாக சேப்பங் கிழங்கு வேகவைத்தபின் தோல் உரிப்பது ?

கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்குவது ?

இதை பற்றிக் எல்லாம் இங்கு பேசலாம்.புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 6:54 pm

சின்ன வெங்காயம் தோல் விரிப்பது ! - கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க !

இது முடிகிற காரியமா என்று யோசிக்கவேண்டாம்...............மேலே சொன்ன இரண்டுக்குமே வழி இருக்கு.
.
.
.
.
சின்ன வெங்காயத்தை மேலே உள்ள காம்பு நறுக்கி ஒரு பேசினில் தண்ணீர் நிரப்பி அதில் போட்டுடணும். அப்புறம் ஒரு 10 நிமிஷம் கழித்து உரித்தால் கண்ணில் தண்ணீர் வராமல் உரிக்கலாம்.
.
.
அதேபோல பெரிய வெங்காயத்தை நாலாய் நறுக்கி, தண்ணிரில் போட்டுவிட்டு அப்புறம் எடுத்து நறுக்கினால் கண்ணில் ஜலம் வராது.
.
.
.
.
அல்லது, வெங்காயம் நறுக்கும் முன், ஒரு 2 -3 நிமிடத்துக்கு முன்பாகவே, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கணும் அந்த இடத்தில், பிறகு வெங்காயம் நறுக்கினால் கண்ணில் நீர் வராது.
.
.
.

எதானாலும், வெங்காயத்தை முதலில் நன்கு அலம்பி விடுத்தான் நறுக்கவே ஆரம்பிக்கணும்.
எங்கோ ரோட்டில் போட்டு விற்கறாங்க இல்லையா? எத்தனை தூசி, மண் இருக்குமோ அதில்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 7:15 pm

FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  ExdDVDFWTF6nccms0lSP+sepang-kilangu

இது மஹா சுலபம் ; ஒரேமாதிரி  சேப்பங்கிழங்குகளை பொறுக்கி வாங்கவும்.
.
.
.
வேகவைப்பதற்கு முன், சேப்பங்கிழங்குகளை நன்கு அலம்பவும்.
.
.
.
எல்லா கிழங்குகளையும் இரண்டு இரண்டாக நறுக்கவும்.
.
.
.
கொஞ்சம் உப்பு போட்டு குக்கர் அல்லது இலுப்ப சட்டி இல் போட்டு, காய் முழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
.
.
.
வெந்ததும், கொஞ்சம் ஆற விடணும் .
.
.
.
சூடாக இருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, நிறைய முறை தண்ணீர் விட்டு அலசணும் .
.
.
.
இப்போ காய் கொஞ்சம் ஆறி இருக்கும்..
.
.
நாம் முன்பே இரண்டாக நறுக்கி இருப்பதால், காய் இன் மேல் பக்கத்தை பிடித்து 'கொஞ்சமாய் பிதுக்கினாலே' காய் தன்னால் வெளியே வந்துவிடும்.
.
.
.
உரிக்கவே வேண்டாம்..............கையில் 'பிசு பிசுப்பே' இல்லாமல் எவ்வளவு காய் வேண்டுமானாலும் இப்படி எடுத்து பிதுக்கி போட்டுடலாம்.
.
.
.
காய் நன்கு வெந்து இருப்பதால், நசுங்காது அப்படியே வந்துவிடும். தோல் ஈஸியாக கழன்று விடும்..
.
.
அப்புறம் வழக்கம் போல கறியமுது பண்ண வேண்டியது தான்.
.
.
.
அல்லது Giant Yam  வாங்கினால், வேக வைக்கும் முன்பாகவே கிழங்கை அலம்பி, தோல்சீவி, ஒன்று போல நறுக்கி பின் வேகவைக்கலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 7:25 pm

அப்பெண்ணை - வறுத்த மீதி எண்ணை - சுட்ட எண்ணை மறுபடி உபயகப்படுத்துவது எப்படி?

இதுக்கு நிறைய எழுதலாம், என்றாலும் இன்று simple ஆக 1 எழுதறேன். பிறகு நிறைய எழுதறேன். நிறைய பேர் மீண்டும் மீண்டும் எண்ணையை சுட பண்ணக் கூடாது என்று சொல்வார்கள். அது சரி தான் , ஆனால் விற்கும் விலைவாசியையும் மனதில் கொள்ளவேண்டுமே ?

அதனால் தான் இப்படி ஒரு ஐடியா, மீண்டும் சுடப்பண்ணி பொறிக்கவும் வேண்டாம், ஆனால் பண நஷ்டமும் ஆகவேண்டாம்......எப்படி என்று பார்க்க மேலே படியுங்கள் புன்னகை
.
.
.
முதலில், இந்த வறுத்த எண்ணை, அல்லது சுட்ட எண்ணை , அல்லது அப்பெண்ணை மீறுவதே நாம் பக்ஷணம் செய்யும்போது தான். அப்படி மீந்துள்ள எண்ணையை ஒரு டப்பாவில் விட்டு வைத்துக்கொண்டு, அப்புறம் வரும் நாட்களில் கறியமுது பண்ண, அல்லது தோசை வார்க்க சப்பாத்தி பண்ண உபயோகிக்க வேண்டியது தான்.
.
.
.
மீண்டும் மொத்த எண்ணையையும் அடுப்பில் ஏற்றி பொறிக்கத்தான் கூடாதே ஒழிய, இப்படி செய்து எண்ணையை முடிக்கலாம்....... நான் இப்படி செய்வது தான் வழக்கம்.  
.
.
.
.
இங்கு நம் நண்பர்கள் வேறு ஏதாவது ஐடியா சொல்லராங்களா என்று பார்க்கலாம் ! ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 27, 2015 7:59 pm

ரொம்ப அருமையான திரி கிருஷ்ணாம்மா...! புதியதாக சமையலறைக்குள் நுழையும் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர்

அருமை.

நானும் எனக்கு தெரிந்ததை இங்கு சொல்கிறேன்.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonFAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 8:02 pm

விமந்தனி wrote:ரொம்ப அருமையான திரி கிருஷ்ணாம்மா...! புதியதாக சமையலறைக்குள் நுழையும் பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர்

அருமை.

நானும் எனக்கு தெரிந்ததை இங்கு சொல்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1138988

FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  1571444738 விமந்தனி :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 27, 2015 8:08 pm

கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க !

வெங்காயத்தை முதல் நாள் பிரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தாலும் சுலபமாய் இருக்கும்.

நறுக்கும் கத்தி ஷார்ப்பாக இருந்தாலும் கண்களில் கண்ணீர் வராது.

வெங்காயம் நறுக்கும் போது (அருவாமனையாக இருந்தாலும் சரி, கத்தியாக இருந்தாலும் சரி) நறுக், நறுக்.. என்று நேராக நறுக்காமல் கொஞ்சம் சாய்வாக அரிந்தாலும் கண்ணீர் பிரச்சனை வராது.

இது நான் கடை பிடிக்கும் வழிமுறை. இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட வெங்காயம் அரிந்து நான் கண்ணீர் விட்டதில்லை. ஜாலி




FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonFAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2015 8:12 pm

விமந்தனி wrote:
கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க !

வெங்காயத்தை முதல் நாள் பிரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தாலும் சுலபமாய் இருக்கும்.

நறுக்கும் கத்தி ஷார்ப்பாக இருந்தாலும் கண்களில் கண்ணீர் வராது.

வெங்காயம் நறுக்கும் போது (அருவாமனையாக இருந்தாலும் சரி, கத்தியாக இருந்தாலும் சரி) நறுக், நறுக்.. என்று நேராக நறுக்காமல் கொஞ்சம் சாய்வாக அரிந்தாலும் கண்ணீர் பிரச்சனை வராது.

இது நான் கடை பிடிக்கும் வழிமுறை. இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட வெங்காயம் அரிந்து நான் கண்ணீர் விட்டதில்லை. ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1138993

ஒ...சூப்பர்........வெங்காயத்தை பிரிட்ஜ் இல் வைத்தால் பிரிட்ஜ் 'நாறுமே' விமந்தனி?......டப்பாவில் போட்டு வைப்பீங்களா? ( பொதுவாக, வாழைக்காய், உருளை, வெங்காயம் எல்லாம் பிரிட்ஜ் இல் வைக்க கூடாது என்பார்களே? ) ..கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 27, 2015 8:15 pm

அடுத்து சேப்பங்கிழங்கு,

நானும் இந்த கிழங்கை வாங்கும் போதே ஒரே அளவுள்ளதாக தான் வாங்குவேன். ஆனால், கிழங்கினை கழுவி வேகவைத்த பின் கத்தியில் இரண்டிரண்டாக வெட்டி நீங்கள் சொன்ன மாதிரியே தோலை பிதுக்கி விடுவேன். இந்த முறையிலும் கையில் அதிகப்படியான பிசுபிசுப்பு இல்லாமல் தோலுரிக்கலாம்.




FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonFAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 27, 2015 8:19 pm

krishnaamma wrote:ஒ...சூப்பர்........வெங்காயத்தை  பிரிட்ஜ் இல் வைத்தால் பிரிட்ஜ் 'நாறுமே' விமந்தனி?......டப்பாவில் போட்டு வைப்பீங்களா? ( பொதுவாக, வாழைக்காய், உருளை, வெங்காயம் எல்லாம் பிரிட்ஜ் இல் வைக்க கூடாது என்பார்களே? ) ..கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை
ஆமாம். அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனாலும் நம் வசதி என்று ஒன்று இருக்கிறதே... அதை நாம் பார்க்கவேண்டுமே. வெங்காயத்தை எப்படி வைத்தாலும் என் வீட்டு பிரிட்ஜ் நாறுவதில்லை. ஜாலி (நறுக்கின வெங்காயமாக இருந்தால் டப்பாவில் போட்டு மூடி தான் வைக்க வேண்டும்.)



FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonFAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312FAQ : பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்விகளும் பதில்களும் :)  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக