புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                      முகம் எனும் முத்திரை Poll_c10                      முகம் எனும் முத்திரை Poll_m10                      முகம் எனும் முத்திரை Poll_c10 
284 Posts - 45%
heezulia
                      முகம் எனும் முத்திரை Poll_c10                      முகம் எனும் முத்திரை Poll_m10                      முகம் எனும் முத்திரை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
                      முகம் எனும் முத்திரை Poll_c10                      முகம் எனும் முத்திரை Poll_m10                      முகம் எனும் முத்திரை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
                      முகம் எனும் முத்திரை Poll_c10                      முகம் எனும் முத்திரை Poll_m10                      முகம் எனும் முத்திரை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
                      முகம் எனும் முத்திரை Poll_c10                      முகம் எனும் முத்திரை Poll_m10                      முகம் எனும் முத்திரை Poll_c10 
19 Posts - 3%
prajai
                      முகம் எனும் முத்திரை Poll_c10                      முகம் எனும் முத்திரை Poll_m10                      முகம் எனும் முத்திரை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
                      முகம் எனும் முத்திரை Poll_c10                      முகம் எனும் முத்திரை Poll_m10                      முகம் எனும் முத்திரை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
                      முகம் எனும் முத்திரை Poll_c10                      முகம் எனும் முத்திரை Poll_m10                      முகம் எனும் முத்திரை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
                      முகம் எனும் முத்திரை Poll_c10                      முகம் எனும் முத்திரை Poll_m10                      முகம் எனும் முத்திரை Poll_c10 
7 Posts - 1%
mruthun
                      முகம் எனும் முத்திரை Poll_c10                      முகம் எனும் முத்திரை Poll_m10                      முகம் எனும் முத்திரை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகம் எனும் முத்திரை


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 09, 2011 2:59 pm

                      முகம் எனும் முத்திரை Ffhu

உயிர்ப்புக்கும்,உதிர்வுக்கும்.

இடைப்பட்ட பருவத்தில்.
உனக்கென்று ஒரு முகத்தை
உருகொடுத்து வடிவம் தந்தான்.
இறைவென்ற ஒருவன்..!

அவன் தந்த முகமென்ற முகாமை
மூடி மறைத்தது ஏனோ..?
அன்பாய் , அவனளித்த முகம் எனும்
முத்திரை
முழுதாய்..அழகாய் இருக்க..
முகத்திரை கொண்டு ஏன்
அம்முகம் மறைத்தாய்..?

பலகோடி முகங்களை

படைத்திட்ட இறைவனும்.யாரோடும்
ஒற்றுமையின்றி உன் முகத்தை
படைத்ததின் விபரம் அறிந்ததுண்டா நீ..?

அகம் திறக்கும் அன்பு முகத்தை

இறைவன் தந்த திருமுகத்தை....
மேலும் ஒரு திரை கொண்டு..
ஒருமுகமாய் மூடி மறைப்பது ஏனோ..?

தனித்து நின்று அன்பால்.

உலகை வென்று உந்தன்
பெருமையையும் புகழையும்..
பாரெங்கும் பரவிக்காட்டிடவே
உன்னை அடையாளமாய்..
உலகிற்கு காட்டிடவே உன் முகம்.


உணர்வுக்கு உயிர் கொடுக்கும்-அந்த
உன்னத உருவத்தை ஒளித்து
வைக்காமல் உலகிற்கு காட்டு..
முகமூடிகள் அணிந்து கொள்ள
.நீ என்ன..முகமில்லாத மனிதனா..?

விழித்திரை கொண்டு
விழிகள் மூடினால் மட்டும்

வெளியுலகச் செயல் நின்றிடாது...
முகத்திரை கொண்டு அகம் மறைத்து
நீ இருப்பதினால் இறைவன்
படைத்திட்ட உன் பிறப்பு பயனடையாது.

நித்திரை வேண்டி யாத்திரை
கொள்ளும் நிலையற்ற வாழ்விலே..
உன்னை பத்திரமாக கொண்டு செல்ல
அகத்திரையில் விளக்கேற்றி
முகத்திரை விலக்கி உன் முகத்தை
உலகிற்கு காட்டு..!-உன்

முகமே உலகின் மூல விளக்கு.




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 09, 2011 4:19 pm

ஏதாவது ஒரு வரியை குறிப்பிட்டு சொல்ல தேடுகிறேன்
என் தேடலையும் மிஞ்சி ஒளிர்கிறது முகத்தை மறைக்கும் முகமூடிகளின் நிஜங்கள்

ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்ந்து செதுக்கப்பட்டவை
மிக ஆழமான சிந்தனை அற்புதமான் வரிகள்

தொடக்க வரிகள் முதல் முடிவுரை வரிகள் எல்லாம் மின்னும் வைர வரிகள்

ஆழம் சென்று வாசிப்பவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லி செல்கிறது ஆழமான வரிகள்

இந்த ரசிகனின் பாராட்டுக்கள் கவிஞரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon May 09, 2011 8:11 pm

அருமை வரிகள் அத்தனையும். முகத்தை கண்டு வியந்துவிட்டேன்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:26 pm

அருமையான வரிகள் பாஸ்கரா.....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....

சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

                      முகம் எனும் முத்திரை 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 09, 2011 10:29 pm

செய்தாலி wrote:ஏதாவது ஒரு வரியை குறிப்பிட்டு சொல்ல தேடுகிறேன்
என் தேடலையும் மிஞ்சி ஒளிர்கிறது முகத்தை மறைக்கும் முகமூடிகளின் நிஜங்கள்

ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்ந்து செதுக்கப்பட்டவை
மிக ஆழமான சிந்தனை அற்புதமான் வரிகள்

தொடக்க வரிகள் முதல் முடிவுரை வரிகள் எல்லாம் மின்னும் வைர வரிகள்

ஆழம் சென்று வாசிப்பவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லி செல்கிறது ஆழமான வரிகள்

இந்த ரசிகனின் பாராட்டுக்கள் கவிஞரே
மிக்க நன்றிகள் கவிங்கரே...உங்களின்
வாழ்த்துக்கள்...எனை மேலும் உற்சாக படுத்தியுள்ளது..மீண்டும் நன்றிகள்..                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 09, 2011 10:34 pm

மு.வித்யாசன் wrote:அருமை வரிகள் அத்தனையும். முகத்தை கண்டு வியந்துவிட்டேன்.
இக்கவிதையின் முகம் கண்டு யாரேனும் முகம் திறந்தால் நலமே..! மிக்க நன்றிகள்...வித்யாசன்..                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550                       முகம் எனும் முத்திரை 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 10:37 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் பாஸ்கரா.....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....

சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....

டிட்டோ.. சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 09, 2011 10:52 pm

உளம் காட்டும் முகம்
நல் வழி காட்டும் தினம்

அருமை அருமை மிக்க அருமை சூர்யா....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 1:45 am

பாராட்டுக்கள் நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



                      முகம் எனும் முத்திரை Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue May 10, 2011 11:10 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள் பாஸ்கரா.....
அகம் அழகாய் அன்பில் மிளிரும்போது முகத்தை மறைக்கும் அவசியமும் இருந்திருக்காதோ என்னவோ?
அகம் அழுக்கடைவதால் தானோ முகம் திரையால் மறைந்து விடுவது?
அகம் அகண்டு இருந்துவிட்டால் அன்பில் நிறைந்து விட்டால் முகமும் பிரகாசமாக திரைக்கொண்டு மறைக்காமல் பார்க்கலாம்....
இறைவன் படைப்பு அத்தனையும் நல்லவையே..... மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும்போது தான் அங்கே பொறாமையும் பழி உணர்ச்சியும் ஆரம்பிக்கிறது...... தன் தீயச்செயல்களின் கொடுமையை காண தனக்கே பிடிக்காதபோது முகத்தை மறைத்துக்கொள்ளவும் செய்கிறது....

சாட்டையடி வரிகள் பாஸ்கரா.... அன்பு வாழ்த்துக்கள் அழகிய கவிதைக்கு....
அக்கா...உங்களின் அன்பு வாழ்த்துக்கு என் நன்றிகள்...                       முகம் எனும் முத்திரை 1772578765                       முகம் எனும் முத்திரை 1772578765                       முகம் எனும் முத்திரை 1772578765



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                      முகம் எனும் முத்திரை Friendshipcomment54                      முகம் எனும் முத்திரை 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக