புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு புல்டோசரின் மரணம் : அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஒரு ஐம்பது ஆண்டு காலம் உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரத்த வெறியாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதில் முனைப்பு டன் பணியாற்றிய அமெரிக்க அரசின் விசுவாசமிக்க தூதர் இவர்.
இவருக்கு மேற்குலக முற்போக்கு பத்திரிகையாளர்கள் வைத்த பெயர் ‘புல்டோசர்’. இப்பூவுலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான ஏழை - எளிய ஒடுக்கப்பட்ட, விடுதலைக்கு போராடிய மக்களை மண்ணோடு மண்ணாக அழித்தொழித்ததில் ஒரு முக்கிய அதிகாரியாக சுற்றிச் சுழன்றவர் என்பதாலேயே இந்தப் பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
1962ம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத்துறையில் ஒரு அதிகாரியாக பணி சேர்ந்த போது இவருக்கு வயது 22. சேர்ந்தவுடனேயே வியட்நாமில் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டார். பின்நாட்களில் அமெரிக்கப் படையினரை ஓட ஓட விரட்டியடித்த வீர வியட்நாமை, அமெரிக்கா கொடூரமாக தாக்கி குதறிக் கொண்டிருந்த தருணத்தில், வியட்நாமின் மேகாங் டெல்டா பகுதியில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உளவுப்பிரிவு அதிகாரியாக பணியேற்றார். அப்பகுதி முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை சூறையாடியதில் ஹால்புரூக் முன்னணி பங்கு வகித்தார். இதைத் தொடர்ந்து சிஐஏ மூலம் நடத்தப்பட்ட ஆப்ரேசன் பீனிக்ஸ் என்ற கொலைவெறித் தாக்குதல்களில் வியட்நாம் விடுதலைப்படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான வியட்நாமிய மக்கள் ரத்தவெள்ளத்தில் வீழ்த்தப்பட்டனர். இதன் பின்னர் வியட்நாமின் சைகோன் நகரில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தில் தூதர்களாக பணிபுரிந்த மேக்ஸ்வல் டைலர் மற்றும் ஹென்றி காபோர்ட் ஆகியோரின் விசுவாசமிக்க ஊழியராக பணியாற்றிய ஹால்ப்ரூக், வியட்நாமின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ரத்தம் தோய்ந்த படுகொலைகளுக்கு சூத்திரதாரியாக இருந்தார்.
வியட்நாமில் பணி முடித்தபின் 1970களில் கிழக்கு தைமூரில் தூதரகப் பணியை ஏற்றார். அச்சமயம் புதிதாக விடுதலையடைந்திருந்த கிழக்கு தைமூர் மீது இந்தோனேசிய ராணுவ சர் வாதிகாரி சுகார்த்தோ தாக்குதல் நடத் தினார். இந்த தாக்குதலுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து தைமூர் மக்களில் மூன்றில் ஒரு பகுதி யினரை கொன்றுகுவிக்க காரணமாக இருந்தவர் ஹால்ப்ரூக்.
தைமூரில் வெறியாட்டத்தைத் தொடர்ந்து தென்கொரியாவில் தூதரகப் பணியேற்ற ஹால்ப்ரூக், 1980ல் அந்நாட்டில் குவாங்ஜூ அரசுக்கு எதிராக நடைபெற்ற மகத்தான மக்கள் எழுச்சியை ஒடுக்குவதில் அந்த அரசின் ராணுவத்திற்கு உறுதுணையாக அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். கிளர்ச்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தென் கொரிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் ஹால்ப்ரூக்கின் மிக முக்கியமான பணி - இன்றைக்கும் அமெரிக்க நிர்வாகத்தால் புகழப்படுகிற - யுகோஸ்லேவிய பிரதேசத்தில் ஆற்றிய தூதரகப் பணி. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பாசிச ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வீரம் செறிந்த கொரில்லா போர் நடத்தி, பல்வேறு இன மக்களை ஒன்றிணைத்து உதயமான சோசலிச யுகோஸ்லேவியாவை குறிவைத்து தாக்கி பல துண்டுகளாக உடைத்து நொறுக்கி எறிந்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். 1990களில் யுகோஸ்லேவியா மீது வரலாறு காணாத கொடூரத் தாக்குதல்களை அமெரிக்கா கட்டவிழ்த்துவிட்டது. இப்பிராந்தியத்தில் உள்ள செர்பியாவின் கொசோவா மாகாணத்தில் இருக்கும் அல்பேனிய மக்களை பாதுகாக்கப்போவதாக கூறி, 1999ல் யுகோஸ் லேவியா மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் மிகப்பெரும் போரை நடத்தின. பில்கிளிண்டனின் ஆட்சியில் நடத்தப்பட்ட இந்தப் போர் 78 நாட்கள் நீடித்தது. யுகோஸ்லேவியா தலைநகர் பெல்கிரேடு எரிந்தது. ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக் ஆட்சி வீழ்த்தப்பட்டது. நாட்டை விட்டே துரத்தப்பட்டார் மிலோசெவிக். பின்னர் அவர் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கேயே மரணமடைந்தார்.
இந்தப் போரின்போது பல்லாயிரக்கணக்கான யுகோஸ்லேவிய மக்கள் கொல்லப்பட்டனர். எந்த அல்பேனிய மக்களை பாதுகாக்கப் போவதாக கூறினார்களோ, அந்த மக்களையும் கொன்று குவித்தது நேட்டோ படை. கொசோவாவில் நேட்டோ படையின் ஆதரவோடு ஆயிரக்கணக்கான செர்பியர்கள், ரோமர்கள், யூதர்கள் மற்றும் இதர சிறுபான்மை மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதற்கு முன்பும் போஸ்னியாவில், ஹெர்ஜேகோவினாவில், செர்பியாவில் என பால்கன் குடியரசு நாடுகள் அனைத்திலும் உள்நாட்டுப் போரை தூண்டிவிட்டு, அப்பிரதேசம் முழுவதும் எரியச் செய்தார்கள். இந்த ஒட்டுமொத்த கொடிய நிகழ்வுகளிலும் சூத்திரதாரியாக செயல்பட்டது ரிச்சர்ட் ஹால்ப்ரூக் என்ற அமெரிக்க தூதரே.
இந்த புல்டோசரின் மரணத்தைத்தான், அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வர்ணித்துள்ளார்.
விடுப்பு குலுமம்
இவருக்கு மேற்குலக முற்போக்கு பத்திரிகையாளர்கள் வைத்த பெயர் ‘புல்டோசர்’. இப்பூவுலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான ஏழை - எளிய ஒடுக்கப்பட்ட, விடுதலைக்கு போராடிய மக்களை மண்ணோடு மண்ணாக அழித்தொழித்ததில் ஒரு முக்கிய அதிகாரியாக சுற்றிச் சுழன்றவர் என்பதாலேயே இந்தப் பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.
1962ம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத்துறையில் ஒரு அதிகாரியாக பணி சேர்ந்த போது இவருக்கு வயது 22. சேர்ந்தவுடனேயே வியட்நாமில் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டார். பின்நாட்களில் அமெரிக்கப் படையினரை ஓட ஓட விரட்டியடித்த வீர வியட்நாமை, அமெரிக்கா கொடூரமாக தாக்கி குதறிக் கொண்டிருந்த தருணத்தில், வியட்நாமின் மேகாங் டெல்டா பகுதியில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உளவுப்பிரிவு அதிகாரியாக பணியேற்றார். அப்பகுதி முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை சூறையாடியதில் ஹால்புரூக் முன்னணி பங்கு வகித்தார். இதைத் தொடர்ந்து சிஐஏ மூலம் நடத்தப்பட்ட ஆப்ரேசன் பீனிக்ஸ் என்ற கொலைவெறித் தாக்குதல்களில் வியட்நாம் விடுதலைப்படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான வியட்நாமிய மக்கள் ரத்தவெள்ளத்தில் வீழ்த்தப்பட்டனர். இதன் பின்னர் வியட்நாமின் சைகோன் நகரில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தில் தூதர்களாக பணிபுரிந்த மேக்ஸ்வல் டைலர் மற்றும் ஹென்றி காபோர்ட் ஆகியோரின் விசுவாசமிக்க ஊழியராக பணியாற்றிய ஹால்ப்ரூக், வியட்நாமின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ரத்தம் தோய்ந்த படுகொலைகளுக்கு சூத்திரதாரியாக இருந்தார்.
வியட்நாமில் பணி முடித்தபின் 1970களில் கிழக்கு தைமூரில் தூதரகப் பணியை ஏற்றார். அச்சமயம் புதிதாக விடுதலையடைந்திருந்த கிழக்கு தைமூர் மீது இந்தோனேசிய ராணுவ சர் வாதிகாரி சுகார்த்தோ தாக்குதல் நடத் தினார். இந்த தாக்குதலுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து தைமூர் மக்களில் மூன்றில் ஒரு பகுதி யினரை கொன்றுகுவிக்க காரணமாக இருந்தவர் ஹால்ப்ரூக்.
தைமூரில் வெறியாட்டத்தைத் தொடர்ந்து தென்கொரியாவில் தூதரகப் பணியேற்ற ஹால்ப்ரூக், 1980ல் அந்நாட்டில் குவாங்ஜூ அரசுக்கு எதிராக நடைபெற்ற மகத்தான மக்கள் எழுச்சியை ஒடுக்குவதில் அந்த அரசின் ராணுவத்திற்கு உறுதுணையாக அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். கிளர்ச்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான தென் கொரிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன்பின்னர் ஹால்ப்ரூக்கின் மிக முக்கியமான பணி - இன்றைக்கும் அமெரிக்க நிர்வாகத்தால் புகழப்படுகிற - யுகோஸ்லேவிய பிரதேசத்தில் ஆற்றிய தூதரகப் பணி. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பாசிச ஹிட்லரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வீரம் செறிந்த கொரில்லா போர் நடத்தி, பல்வேறு இன மக்களை ஒன்றிணைத்து உதயமான சோசலிச யுகோஸ்லேவியாவை குறிவைத்து தாக்கி பல துண்டுகளாக உடைத்து நொறுக்கி எறிந்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். 1990களில் யுகோஸ்லேவியா மீது வரலாறு காணாத கொடூரத் தாக்குதல்களை அமெரிக்கா கட்டவிழ்த்துவிட்டது. இப்பிராந்தியத்தில் உள்ள செர்பியாவின் கொசோவா மாகாணத்தில் இருக்கும் அல்பேனிய மக்களை பாதுகாக்கப்போவதாக கூறி, 1999ல் யுகோஸ் லேவியா மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் மிகப்பெரும் போரை நடத்தின. பில்கிளிண்டனின் ஆட்சியில் நடத்தப்பட்ட இந்தப் போர் 78 நாட்கள் நீடித்தது. யுகோஸ்லேவியா தலைநகர் பெல்கிரேடு எரிந்தது. ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக் ஆட்சி வீழ்த்தப்பட்டது. நாட்டை விட்டே துரத்தப்பட்டார் மிலோசெவிக். பின்னர் அவர் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கேயே மரணமடைந்தார்.
இந்தப் போரின்போது பல்லாயிரக்கணக்கான யுகோஸ்லேவிய மக்கள் கொல்லப்பட்டனர். எந்த அல்பேனிய மக்களை பாதுகாக்கப் போவதாக கூறினார்களோ, அந்த மக்களையும் கொன்று குவித்தது நேட்டோ படை. கொசோவாவில் நேட்டோ படையின் ஆதரவோடு ஆயிரக்கணக்கான செர்பியர்கள், ரோமர்கள், யூதர்கள் மற்றும் இதர சிறுபான்மை மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.
இதற்கு முன்பும் போஸ்னியாவில், ஹெர்ஜேகோவினாவில், செர்பியாவில் என பால்கன் குடியரசு நாடுகள் அனைத்திலும் உள்நாட்டுப் போரை தூண்டிவிட்டு, அப்பிரதேசம் முழுவதும் எரியச் செய்தார்கள். இந்த ஒட்டுமொத்த கொடிய நிகழ்வுகளிலும் சூத்திரதாரியாக செயல்பட்டது ரிச்சர்ட் ஹால்ப்ரூக் என்ற அமெரிக்க தூதரே.
இந்த புல்டோசரின் மரணத்தைத்தான், அமெரிக்காவின் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வர்ணித்துள்ளார்.
விடுப்பு குலுமம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்
» ஓர் சிம் ஆக்டிவேட் செய்ய ரூ.86,000 ஆயிரம் இழப்பு- அதிர்ச்சியில் அரசு ஊழியர்!
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு ! தி .க .சி .அவர்களின் மறைவு ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இசையமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்
» ஓர் சிம் ஆக்டிவேட் செய்ய ரூ.86,000 ஆயிரம் இழப்பு- அதிர்ச்சியில் அரசு ஊழியர்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|