புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
6 Posts - 46%
heezulia
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
372 Posts - 49%
heezulia
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
25 Posts - 3%
prajai
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_m10பூவையின் காதலன் (காதலோவியம்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவையின் காதலன் (காதலோவியம்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 22, 2010 3:56 am

பூவின்கதை [இது ஒரு மென்மையான க(வி)தை]

பூக்கள் மலர்ந்தன பொன்னொளி தோன்றிட
போனது காரிருளும்
தீக்குளித்து ஒருசெந்நிற மேனியன்
திக்கில் கிழக்கெழுந்தான்
நோக்கிஅவன் வரவெண்ணி மலரொன்று
நெய்யிதழ் தானவிழ்க்க
போக்கில் பறந்திட்ட போதைகொண்ட வண்டு
பூவைச் சுவைக்க வந்தான்

வேர்த்து இளைத்திட்ட பூவெனும் பொன்மகள்
விம்மியே நீர் சொரிய
காற்றெனும் காவலன் கண்டு சினம்கொண்டு
கற்பினைக் காக்கஎண்ணி
சீற்றமுடன் விசைகொண்டு குலுக்கிட
சென்றது வண்டெழுந்து
போற்றி மனம்நன்றி கூறிக் கொடிமலர்
பூரிப்பிலாடி நின்றாள்

வார்த்தை யொன்று அந்தபூமகள் கூறவே
வானத் தலையும்வளி
நீர்குளமாகிய விம்மும் மலர்கொண்ட
நேசமுரைப்பதற்கு
தேர்சில்லு இல்லா ரதமெடுத்துக் கீழைத்
திக்கி லுயர்ந்து வரும்
கூர்த்தஒளியுடை ஆதவனைக் காண
கூவியே விண்ணெழுந்தான்

பார்த்திருந்த பகை மேகமொன்று
பழியானது கொண்டயலில்
சேர்ந்தொளி வெய்யோன்வழி மறைத்தேயிடை
சென்றுமுன்னே தவழ
கார்த் திரள்மேகம் கறுத்தவனோ ஒருகாதல்
மலரில்கொண்டு
நீர்த்துளிகள் என்னும் நீள்கரம் நீட்டியே
நீவித்தழுவிகொண்டான்

போர்க்குணம் கொண்டவன்காற்றும் சினம்கொண்டு
பொல்லாச் சுழலெடுத்து
ஆர்த்தெழுந்தே அவன் ஆடியவேகத்தில்
அண்டம் கிடுகிடுத்தே
சேர்ந்தமுகில் விரைந்தொடியே போனது
தெற்குத்திசை வழியே
தேக்குமரங்களும் மூங்கில் அடர்ந்திடும்
திக்கினை நாடியதாம்

காலையில் பூவிடம் கண்ணியம் காத்திட்ட
காதலன் சூரியனோ
மேலை வானமெழ கொண்டபொறாமையில்
மேனி அனல் தெறிக்க
ஆலை உருக்கு மிரும்பெனச் சுட்டனன்
ஆதவன், காற்றிவனோ
சோலைமலருக்கு பொய்கை குளிர்கொண்டு
தேகம் துடைத்துவிட்டான்

பூவையின் காவலன் போதுமினிஅவள்
பட்ட துயரமெல்லாம்
பாவையின் உள்ளம் பரிதவிக்கு மவள்
பாசமிருந்த தென்றால்
தேவை நிரந்த காவலெனில் அவள்
தேடும் துணை கொடுப்பேன்
சேவைசெய்வேன் அவள் சித்தமென்றால் காதல்
செய்யும் மனமிருந்தால்

சின்னமலரதும் எண்ணியது தென்றல்
செய்திடும் வீரமெல்லாம்
என்ன சினம்கொண்டு ஓங்கிஅடித்திடும்
உள்ளம் வருடுவதும்
என்னை அவர்அன்பு கொண்டதனாலேயே
இத்தனை யாகிநின்றார்
நின்னை மணந்திடுவார் மலரேஉந்தன்
நெஞ்சம் மகிழ்ந்திடடி

காற்று விரைந்தது காத்துக் கிடந்த பூ
கண்டு மலர்ந்துகொண்டாள்
ஊற்று என இரு உள்ளத்தில் இன்பமும்
ஓடிப் பெருகி வர
வேற்றுமை காணா விருவரும் காதலில்
வீழ்ந்து கிடந்தனராம்
ஈற்றில் மலர்மணம் கொண்டனன் காற்றென
ஊரில் அறிந்து கொண்டார்

கட்டியணைத்தவன் காற்றென்பதால்
காலை கட்டமுடியவில்லை
சொட்டு நேரமதில் சுற்றிச் சுழன்றவன்
சேதிகள் காணச் சென்றான்
வட்டமிட்டு அவன் வந்தபொழுதினில்
வண்ண மலரதுவோ
நெட்டுஇருந்தது பூஇல்லை மானிடர்
வெட்டி எடுத்துவிட்டார்

கோபமெடுத்தது காற்று பெரும்புயல்
கூவிச்சுழன்றடித்து
கோபுரம் கூரைகள் கொட்டில் கதவெனக்
கொண்டவை பிய்த்தெடுத்து
சாபமிட்டே மரம்வீழ்த்தி அழுதது
யாரடா சொல்லு என்று
பாவமிழைத்த மனிதரோ சொல்லினர்
பேய்க்குணம் காற்றுக்கென்று

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 22, 2010 3:49 pm

அழகிய கற்பனை பூவையின் காதலன் (காதலோவியம்) 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 26, 2010 1:02 pm

Thanjaavooraan wrote:அழகிய கற்பனை பூவையின் காதலன் (காதலோவியம்) 677196

நன்றிகள் தங்களுக்கு! ஒருசிறிய பாராட்டுக்கூட பெரிய உத்வேகத்தை மனதில் ஏற்படுத்துமென்பதால் தங்கள் வார்த்தைகள் என் தாகத்துக்கு கிடைக்கும் உயிரோடை நீரோட்டமாக எண்ணி நன்றி கூறுகிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக