Latest topics
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
4 posters
Page 1 of 1
திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுகவுக்கு எந்த அகெளரவமும் ஏற்பட்டு விடவில்லை. மேலும், திமுக, காங்கிரஸ் கூட்டணியை யாராலும் வெட்டவும் முடியாது, ஒட்டவும் முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ நோட்டீஸ் அளித்திருப்பது வழக்கமான ஒன்றுதான். இதனால், திமுகவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை. அவமரியாதையை சந்தித்து வளர்ந்ததுதான் சுயமரியாதை இயக்கம்.
ஒரு வழக்கு என்று வந்தால் சிபிஐ நோட்டீஸ் அளிப்பது வழக்கமான ஒன்றுதான்.
திமுக காங்கிரஸ் கூட்டணியை ஒட்டவோ, வெட்டவோ உங்களால் (செய்தியாளர்களால்) இயலாது என்றார் கருணாநிதி.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ நோட்டீஸ் அளித்திருப்பது வழக்கமான ஒன்றுதான். இதனால், திமுகவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை. அவமரியாதையை சந்தித்து வளர்ந்ததுதான் சுயமரியாதை இயக்கம்.
ஒரு வழக்கு என்று வந்தால் சிபிஐ நோட்டீஸ் அளிப்பது வழக்கமான ஒன்றுதான்.
திமுக காங்கிரஸ் கூட்டணியை ஒட்டவோ, வெட்டவோ உங்களால் (செய்தியாளர்களால்) இயலாது என்றார் கருணாநிதி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
இந்தப் பேட்டியை சன் டிவியில் பார்த்தேன்.
ஒரு முதலமைச்சர் என்ற பொறுப்புணர்வு சிறிதும் இன்றி மிகவும் ஏளனமான பதில்களை வழங்குவதிலேயே முனைப்புடன் இருந்தார் கலைஞர். இவரின் இந்த அறிவுப்பூர்வமான பதில்களுக்கு இவரைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஜால்ராக்களின் சிரிப்பொலி வேறு.
திமுகவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை என்று பதிலளித்ததன் மூலம், திமுக என்றுமே ஊழலில் திளைக்கிறது என்பதை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் கலைஞர்.
மன்மோகன்சிங் பேசுகையில், எங்கள் கட்சியில் ஊழல் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்கள் உடனடியாகப் பதவி விலகிவிடுகிறார்கள் என்கிறார். ஒருவன் பல கோடிகள் ஊழல் செய்வதும், அது கண்டுபிடிக்கப்பட்டதும் பதவி விலகிவிடுவதும் இந்தியாவின் கேவலமான அரசியல் அமைப்பு முறையை காட்டுகிறது.
ஒரு முதலமைச்சர் என்ற பொறுப்புணர்வு சிறிதும் இன்றி மிகவும் ஏளனமான பதில்களை வழங்குவதிலேயே முனைப்புடன் இருந்தார் கலைஞர். இவரின் இந்த அறிவுப்பூர்வமான பதில்களுக்கு இவரைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஜால்ராக்களின் சிரிப்பொலி வேறு.
திமுகவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை என்று பதிலளித்ததன் மூலம், திமுக என்றுமே ஊழலில் திளைக்கிறது என்பதை வெளிப்படையாகவே அறிவித்துள்ளார் கலைஞர்.
மன்மோகன்சிங் பேசுகையில், எங்கள் கட்சியில் ஊழல் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்கள் உடனடியாகப் பதவி விலகிவிடுகிறார்கள் என்கிறார். ஒருவன் பல கோடிகள் ஊழல் செய்வதும், அது கண்டுபிடிக்கப்பட்டதும் பதவி விலகிவிடுவதும் இந்தியாவின் கேவலமான அரசியல் அமைப்பு முறையை காட்டுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
உண்மைதான் அண்ணா... பதவி விலகிவிட்டால் பாவம் போய்விடுமா? என்ன? இவர்கள் எல்லோரும் வேடதாரிகள். தன்மீதும் தன்கட்சி மீதும் பழிவந்தால் தானை தலைவர் நையாண்டி செய்தே திசைதிருப்பி விடுவது வாடிக்கை. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது அதிமுகவும் அம்மையாரும் குறைகூறி தப்பித்துக் கொள்ள....
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
பெறுப்புள்ள முதல்வரின் பதில்கள் ..
சென்னை : ""குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜா மீது
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒருமுறை
தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி:
சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே?
இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே...
இந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?
அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.
பெரிய மனுஷன் மாதிரி பொறுப்பா பேசுங்க. ரைடு நடந்தா அவமரியாதையா ? மூடிட்டு ஒழுங்கா இருந்தா ஏன் ரைடு வருது ? எது வெட்டியா ரைடு பண்ற மாதிரி சொல்றீங்க?
ராஜாவிற்கு, சி.பி.ஐ., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
அது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற
பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள்
கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.
காங்கிரஸ் - தி.மு.க., உறவு எப்படி உள்ளது?
உங்களால் வெட்ட முடியாது.
ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.
நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?
இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
ராடியா வட நாடு பூங்கோதை தென் நாடு எங்களுக்கு தெரியாதா ? ராடிய கென்யா ல இருந்து வந்தவ இது கூட தெரியாத வட தென் இன்னு
சோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே?
அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.
நன்றி தினமலர் ..
சென்னை : ""குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராஜா மீது
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி மீண்டும் ஒருமுறை
தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டி:
சி.பி.ஐ., சார்பில், இரண்டாம் முறையாக முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்துள்ளதே?
இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல் பதற்றம் காட்டுகிறீர்களே...
இந்த சோதனையை தி.மு.க.,விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?
அவமரியாதைகளை எல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.
பெரிய மனுஷன் மாதிரி பொறுப்பா பேசுங்க. ரைடு நடந்தா அவமரியாதையா ? மூடிட்டு ஒழுங்கா இருந்தா ஏன் ரைடு வருது ? எது வெட்டியா ரைடு பண்ற மாதிரி சொல்றீங்க?
ராஜாவிற்கு, சி.பி.ஐ., சார்பில் இன்றைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
அது அவர்களின் வழக்கமான பாணி. இதுபோன்ற விஷயங்களில், சோதனைகள் நடைபெற்ற
பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில், கேள்விகளை அவர்கள்
கேட்கக் கூடும். அதற்கு, அவர் பதில் சொல்லுவார்.
காங்கிரஸ் - தி.மு.க., உறவு எப்படி உள்ளது?
உங்களால் வெட்ட முடியாது.
ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?
குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என முன்பே கூறியிருக்கிறேன்.
நிரா ராடியாவும், அமைச்சர் பூங்கோதையும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?
இரண்டு பெண்கள் பேசிக் கொண்டனர். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வடநாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.
ராடியா வட நாடு பூங்கோதை தென் நாடு எங்களுக்கு தெரியாதா ? ராடிய கென்யா ல இருந்து வந்தவ இது கூட தெரியாத வட தென் இன்னு
சோனியா காங்., மாநாட்டில் பேசும் போது, ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருக்கிறாரே?
அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.
நன்றி தினமலர் ..
Re: திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
சிவா wrote:திமுக காங்கிரஸ் கூட்டணியை ஒட்டவோ, வெட்டவோ உங்களால் (செய்தியாளர்களால்) இயலாது என்றார் கருணாநிதி.
தயவு செய்து தலைவர் சொல்லறதை எல்லோரும் கிளியரா புரிஞ்சுக்கணும்.
வெட்டுவதற்கு ஒட்டுவதற்கும் மற்றவர்களால் முடியாது என்று சொன்னாரே தவிர ........
அவர்கள் செய்துவரும் அலும்புகளால் முடியாது என்று சொல்லவில்லையே .........
நாங்கள் எப்போதும் செய்வதையே சொல்வோம், சொல்வதையே செய்வோம் ......
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
Re: திமுக, காங். கூட்டணியை யாராலும் வெட்ட முடியாது-கருணாநிதி
வேணு wrote:சிவா wrote:திமுக காங்கிரஸ் கூட்டணியை ஒட்டவோ, வெட்டவோ உங்களால் (செய்தியாளர்களால்) இயலாது என்றார் கருணாநிதி.
தயவு செய்து தலைவர் சொல்லறதை எல்லோரும் கிளியரா புரிஞ்சுக்கணும்.
வெட்டுவதற்கு ஒட்டுவதற்கும் மற்றவர்களால் முடியாது என்று சொன்னாரே தவிர ........
அவர்கள் செய்துவரும் அலும்புகளால் முடியாது என்று சொல்லவில்லையே .........
நாங்கள் எப்போதும் செய்வதையே சொல்வோம், சொல்வதையே செய்வோம் ......
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;
Similar topics
» யாராலும் என்னை சாய்க்க முடியாது : கருணாநிதி கோபம்
» ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி
» தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச திமுக, காங். குழுக்கள் அமைப்பு-கருணாநிதி
» சோனியா-கருணாநிதி பிரசார செலவு: திமுக-காங். வேட்பாளர்கள் கணக்கில் சேர்ப்பு
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» ஒற்றுமையோடு இருந்தால் நம்மை யாராலும் அசைக்க முடியாது: கருணாநிதி
» தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச திமுக, காங். குழுக்கள் அமைப்பு-கருணாநிதி
» சோனியா-கருணாநிதி பிரசார செலவு: திமுக-காங். வேட்பாளர்கள் கணக்கில் சேர்ப்பு
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|