Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது என் தனிமனித சாதனை அல்ல!-கமல்
+3
srinivasan
ramesh.vait
பாலாஜி
7 posters
Page 1 of 1
இது என் தனிமனித சாதனை அல்ல!-கமல்
திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்து வந்தது என் தனிமனித சாதனை அல்ல... என்று கலைஞானி கமல்ஹாஸன் தெரிவித்தார்.
கமல் ஹாஸன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட விரைவில் நடைபெறவிருக்கும் 'திரை உலகில் கமல் ஐம்பது' எனும் விழா நடக்கு உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது கமல் பங்கேற்கவில்லை. அதற்குப் பதில் அவரது வீடியோ உரை திரையிட்டுக் காட்டப்பட்டது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
"50 வருட தனி மனித சாதனை என்று யாரும் தவறாக கருதகூடாது. இது என்னுடைய ஆசை. இதை நிறைவேற்றி வைத்தவர்கள் பலர். இது ஒரு கூட்டு முயற்சியின் விளைவு. இதை இவ்வளவு தூரம் கடந்து வருவதற்கான பயிற்சியும், பாதுகாப்பையும், பணத்தையும் கொடுத்து உதவியவர்கள்தான் என்னுடைய இன்றைய நிலையின் பங்களார்கள்.
ஏவி.எம்.செட்டியாரில் இருந்து சண்முகம் அண்ணாச்சி, இயக்குநர் கே.பாலசந்தர் இன்னும் பல திரை நண்பர்கள், நண்பர்களாகவே இருந்து ரகசியமாக எனக்கு ஆசனாக இருந்த பலர். இன்றைக்கு எல்லோர் வாழ்க்கையிலும் நிகழக்கூடிய இந்த ஒரு சாதாரண நிகழ்வை பெரிய கொண்டாட்டமாக செய்ய முன் வந்தவர்களுக்கு நன்றிகள்.
இதில் என் சக சினிமா நண்பர்களும் கலந்து கொள்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நான் இல்லாத போதும் என்னை பற்றி மற்றவர்களுக்கு நல்ல செய்திகளை சொன்னவர்கள். நான் சறுக்கிய போது எனது பிழைகளைக் கண்டு கொக்கரிக்காமல் வருத்தப்பட்டவர்கள் என எல்லோருக்கும் நன்றிகள்.
என்னைப் பற்றி இவர்கள் கூற போகும் கூறிக் கொண்டிருக்கும் பெருமைகளுக்குத் தகுதியுடையவனாக நான் இனிமேல்தான் ஆக வேண்டும் என்ற கடமையுணர்வு எனக்கு இருக்கிறது. இது பணிவல்ல நிஜம்.
பிழை திருத்திய பத்திரிகையாளர்கள்!
என் பிழை திருத்தி பாதுகாத்த சிறப்பு பத்திரிகையளார்களுக்கு உண்டு. எனது தவறுகளை வலிக்காமல் எனக்கு சுட்டிக்காட்டும் பல நல்ல விமர்சகர்களைஇன்றைக்கும் நான் மறக்காமல் இருப்பதற்கு காரணம் நான் கடமைப்பட்டிருப்பதுதான். அவர்கள் எல்லோருக்கும் என் வணக்கங்கள்.
இந்த ஒரு நிகழ்வை நான் ஏதோ ஒரு உச்சக்கட்டமாகவோ அல்லது நிறைவாகவோ நினைக்கவில்லை. இது என் வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் போது திடீரென்று இது நடந்து விட்டது என்று சொல்கிறீர்கள் என்று கேட்கும் போது எந்த விதமான ஆயத்தமோ, ஒத்திகையோ இல்லாமல் வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருக்கும் நேரம்.
வார்த்தை சரளமாக வருவது போல் இருந்தாலும் விஷயம் ஒன்றும் இல்லை. இனி செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இவ்வளவு நாள் சோம்பேறியாக இருந்து இருக்கிறோமே என்று நினைவுப்படுத்தும் ஒரு மார்னிங் அலார்ம்மாகத்தான் இதை நான் எடுத்து கொள்கிறேன். இதை ஒரு சாயங்காலமாக நான் நினைக்கவில்லை...', என்றார் கமல்.
நன்றி - தட்ஸ்தமிழ்
கமல் ஹாஸன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாட விரைவில் நடைபெறவிருக்கும் 'திரை உலகில் கமல் ஐம்பது' எனும் விழா நடக்கு உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது கமல் பங்கேற்கவில்லை. அதற்குப் பதில் அவரது வீடியோ உரை திரையிட்டுக் காட்டப்பட்டது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
"50 வருட தனி மனித சாதனை என்று யாரும் தவறாக கருதகூடாது. இது என்னுடைய ஆசை. இதை நிறைவேற்றி வைத்தவர்கள் பலர். இது ஒரு கூட்டு முயற்சியின் விளைவு. இதை இவ்வளவு தூரம் கடந்து வருவதற்கான பயிற்சியும், பாதுகாப்பையும், பணத்தையும் கொடுத்து உதவியவர்கள்தான் என்னுடைய இன்றைய நிலையின் பங்களார்கள்.
ஏவி.எம்.செட்டியாரில் இருந்து சண்முகம் அண்ணாச்சி, இயக்குநர் கே.பாலசந்தர் இன்னும் பல திரை நண்பர்கள், நண்பர்களாகவே இருந்து ரகசியமாக எனக்கு ஆசனாக இருந்த பலர். இன்றைக்கு எல்லோர் வாழ்க்கையிலும் நிகழக்கூடிய இந்த ஒரு சாதாரண நிகழ்வை பெரிய கொண்டாட்டமாக செய்ய முன் வந்தவர்களுக்கு நன்றிகள்.
இதில் என் சக சினிமா நண்பர்களும் கலந்து கொள்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நான் இல்லாத போதும் என்னை பற்றி மற்றவர்களுக்கு நல்ல செய்திகளை சொன்னவர்கள். நான் சறுக்கிய போது எனது பிழைகளைக் கண்டு கொக்கரிக்காமல் வருத்தப்பட்டவர்கள் என எல்லோருக்கும் நன்றிகள்.
என்னைப் பற்றி இவர்கள் கூற போகும் கூறிக் கொண்டிருக்கும் பெருமைகளுக்குத் தகுதியுடையவனாக நான் இனிமேல்தான் ஆக வேண்டும் என்ற கடமையுணர்வு எனக்கு இருக்கிறது. இது பணிவல்ல நிஜம்.
பிழை திருத்திய பத்திரிகையாளர்கள்!
என் பிழை திருத்தி பாதுகாத்த சிறப்பு பத்திரிகையளார்களுக்கு உண்டு. எனது தவறுகளை வலிக்காமல் எனக்கு சுட்டிக்காட்டும் பல நல்ல விமர்சகர்களைஇன்றைக்கும் நான் மறக்காமல் இருப்பதற்கு காரணம் நான் கடமைப்பட்டிருப்பதுதான். அவர்கள் எல்லோருக்கும் என் வணக்கங்கள்.
இந்த ஒரு நிகழ்வை நான் ஏதோ ஒரு உச்சக்கட்டமாகவோ அல்லது நிறைவாகவோ நினைக்கவில்லை. இது என் வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் போது திடீரென்று இது நடந்து விட்டது என்று சொல்கிறீர்கள் என்று கேட்கும் போது எந்த விதமான ஆயத்தமோ, ஒத்திகையோ இல்லாமல் வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருக்கும் நேரம்.
வார்த்தை சரளமாக வருவது போல் இருந்தாலும் விஷயம் ஒன்றும் இல்லை. இனி செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இவ்வளவு நாள் சோம்பேறியாக இருந்து இருக்கிறோமே என்று நினைவுப்படுத்தும் ஒரு மார்னிங் அலார்ம்மாகத்தான் இதை நான் எடுத்து கொள்கிறேன். இதை ஒரு சாயங்காலமாக நான் நினைக்கவில்லை...', என்றார் கமல்.
நன்றி - தட்ஸ்தமிழ்
Re: இது என் தனிமனித சாதனை அல்ல!-கமல்
கமல் என்றும் கமல்தான்.
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Similar topics
» ஓட்டுக்களை அல்ல... மனிதர்களைச் சேர்ப்பதுதான் முக்கியம்! - கமல்
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» தனிமனித ஒழுக்கம்! -கவிதை
» மோகன், அஜித்துக்கு பாடிய பின்னணிப் பாடகர் கமல்; கமல் 61 ஸ்பெஷல்!
» இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல்-அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
» 'அன்புள்ள கமல்' படத்தில் ரஜினி பற்றி கமல்!
» தனிமனித ஒழுக்கம்! -கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|