புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
65 Posts - 63%
heezulia
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
1 Post - 1%
viyasan
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
257 Posts - 44%
heezulia
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
17 Posts - 3%
prajai
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 10:58 pm



உண்மை, உண்மை, உண்மை,
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால்
அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம்.

இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.



அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை..
இலவச கலர் டிவியை முதல்வருக்கே திருப்பிக் கொடுத்து அவருக்கு கொடுத்த முதல் அடி இது

நன்றி:http://anbedeivam.blogspot.com/2010/12/blog-post_18.html

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 19, 2010 11:05 pm

///விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான்
எப்படி டி.வி. பார்க்க முடியும்?///

மிகவும் சிறப்பாகக் கூறியுள்ளார்! இதுபோன்று அனைவரும் சிந்திக்கத் துவங்கினால் நாடு வளம்பெறும்!



கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 20, 2010 7:29 am

மிகவும் உண்மை.
நாம் கொடுக்கும் நேர்முக /மறைமுக வரியில் ஒரு சிறிய பாகம் தான் இந்த இலவசங்கள். சொந்த (கொள்ளை யடித்த) பணத்திலா இலவசம்?.இல்லை இல்லை .பணம் நம்முடையது.பெயர் மற்றவர்களுக்கு.
என்று இதை உணர்கிறோமோ அன்றுதான் நாம் முன்னேற முடியும். அதுவரை இலவசங்களின் இளவரசுகள் நாம்.

ரமணீயன்.

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Dec 20, 2010 7:32 am

உன்னை போல் ஒருவன் கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... 678642

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Dec 20, 2010 7:34 am

இலவசங்களுக்கு விலை போய் விட்டோம் நாம். இவர்களிடமிருந்து மக்கள் சுதந்திரம் அடைய வேண்டும்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Dec 20, 2010 9:21 am

சிவா wrote:///விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான்
எப்படி டி.வி. பார்க்க முடியும்?///

மிகவும் சிறப்பாகக் கூறியுள்ளார்! இதுபோன்று அனைவரும் சிந்திக்கத் துவங்கினால் நாடு வளம்பெறும்!

அருமை அரசாங்கத்தை மக்கள் நடத்த வேண்டும் ...
அருமை இது போன்ற அனைவரும் சிந்திக்கத் துவங்கினால் நாடு வளம்பெறும்! இயற்கை காக்கப்படும் ...


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Dec 20, 2010 9:38 am

இது போன்று அனைவரும் சிந்திக்க ஆரம்பித்தால் தற்போதைய கழகங்களெல்லாம் கலைந்து ஓடிவிடும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 20, 2010 10:12 am

அந்த விவசாயி சொன்னதை உண்மைலுமே தானை தலைவருக்கு கொஞ்சமாச்சும் சூடு சொரணை இருந்தால் சிந்தித்து பார்ப்பார்




கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Uகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Dகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Aகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Yகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Aகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Sகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Uகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Dகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... Hகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... A
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Dec 20, 2010 10:20 am

நன்றி நன்றி நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 10:26 am

ஒரு விவசாயிக்கு இருக்கும் இந்த எண்ணம் இன்று படித்தவர்கள் மத்தியில் இல்லை .....

மாத்தி யோசிங்க ..... பாஸ் ...

நம்நாடும் வல்லரசு ஆகும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக