புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
88 Posts - 38%
i6appar
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_m10இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010)


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 21, 2010 11:17 am

கார்மேகமாய் வானம் சூழ்ந்திருக்க
வளி(ழி)யேதும் கண்ணில் தென்படாதிருக்க
மீண்டும் இதுபோல் வாழ்வில்
நிகழுமாயென ஏக்கத்துடன் நடக்கவைத்தது
இன்று இயற்கை தன்எழிலில்
என்னை மட்டுமல்லாது பலரையும்....

தொடர்ந்து என்தேகத்தில்
தோலின்மீது விழுந்து
இதயத்தின் உட்புகுந்து
என்னை மயக்கியது
பனிச்சாரலா? அல்லது
மழைத்தூறலா?
என்றுத்தெரியாத அளவிலான
ரம்மியமாய் வானிலை...

பூமி முழுவதுமாய்
நனைந்திருக்கவில்லை
மழைத்தூறல் என்பதற்கு
காணும்பொருட்களும் மரங்களும்
ஆகாயமும் நானும்
சாலையில் நனைந்ததால்
பனிச்சாரல் என்றும் - இயற்கையை
கூறிமுடியாமல் ரசிக்க வைத்தது...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 21, 2010 11:20 am

இயற்கையெனும் இளையகன்னியின் எழிலை அனுபவித்த தங்களுக்கு மேலும் கவிதைகள் புனைய வாழ்த்துக்கள்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Dec 21, 2010 12:36 pm

அப்படியே எங்களையும் பனிச்சாரலில் நனைந்த உணர்வு கொள்ள வைத்துவிட்டீர்கள்!
அருமையான கவிதை!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 21, 2010 12:38 pm

kirikasan wrote:அப்படியே எங்களையும் பனிச்சாரலில் நனைந்த உணர்வு கொள்ள வைத்துவிட்டீர்கள்!
அருமையான கவிதை!
சியர்ஸ் சியர்ஸ்



இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Dec 22, 2010 2:15 pm

Kaa Na Kalyanasundaram wrote:இயற்கையெனும் இளையகன்னியின் எழிலை அனுபவித்த தங்களுக்கு மேலும் கவிதைகள் புனைய வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஐயா... இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) 678642 இன்று நான் ரசித்த இயற்கை.... (20.12.2010) 154550


இயற்கையை அனுபவிக்க என்று இக்காலகட்டத்தில் நேரம் இருப்பதில்லை...

கிடைத்த சில நிமிடங்களையும் ஆனந்தமாய் ரசிக்க விரும்பிக்கொண்டு... பயணிக்கும் போதெல்லாம் தேடிக்கொண்டு...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக