புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
62 Posts - 41%
heezulia
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
50 Posts - 33%
mohamed nizamudeen
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
9 Posts - 6%
prajai
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
3 Posts - 2%
mruthun
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
3 Posts - 2%
Saravananj
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
186 Posts - 41%
ayyasamy ram
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
21 Posts - 5%
prajai
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
7 Posts - 2%
mruthun
உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_m10உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 4:30 pm

காத‌ல் எ‌ப்படி வரு‌ம், யா‌ரிட‌ம் வரு‌ம், எ‌‌ங்கு வரு‌ம் எ‌ன்பதெ‌ல்லா‌ம் சொ‌ல்ல முடியாது. காத‌ல் எ‌ன்பத‌ற்கு முத‌லி‌ல் க‌ண் இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்வா‌ர்க‌ள். அ‌ப்படி இரு‌க்க ஒருவ‌ர் தனது ந‌ண்பரையே காத‌லி‌ப்ப‌தி‌ல் ம‌ட்டு‌ம் தவறு இரு‌க்க முடியுமா?

பொதுவாக பா‌ர்‌த்தது‌ம் காத‌ல் வரலா‌ம், அ‌ல்லது இ‌ப்படி பே‌சி‌ப் பழ‌கி ந‌ல்ல ந‌ண்ப‌ர்களாக இரு‌‌ப்ப‌வ‌ர்களு‌க்கு இடையே காத‌ல் மலரலா‌ம். ஒருவரை ஒருவ‌ர் பு‌ரி‌ந்து கொ‌ண்டு இருவரு‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சி நம‌க்கு‌ள் ந‌ட்‌பி‌ற்கு‌ம் மேலாகா ஏதோ ஒ‌ன்று இரு‌க்‌கிறது எ‌ன்பதை உண‌ர்‌ந்து கொ‌ண்டு ‌பி‌ன் காதல‌ர்களாக மா‌றியவ‌ர்களு‌ம் உ‌ண்டு.



ஆனா‌ல், ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ள் காத‌ல் வருவது ‌மிக‌ப்பெ‌ரிய அவ‌‌ஸ்தை எ‌ன்பது ம‌ட்டு‌ம்‌ ‌நிஜ‌ம். ஒருவ‌ர் தனது ந‌ண்பரை காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்றா‌ல், அதை அவ‌ர் உண‌ர்வத‌ற்கே ‌சில கால‌ம் ‌பிடி‌க்கு‌ம். எ‌ப்போது‌ம் அவருட‌‌ன் ‌நினை‌வி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பது, அவரது பே‌ச்சை‌க் காதுக‌ள் கே‌ட்‌டுக் கொ‌ண்டிரு‌ப்பது போ‌ன்ற உண‌ர்வு, அவரை‌த் த‌விர உலக‌த்‌தி‌ல் யாரையு‌ம் ‌பிடி‌க்காத அள‌வி‌ற்கு போவது வரை தனது ந‌ண்பரை தா‌ன் காத‌லி‌க்‌கிறோ‌ம் எ‌ன்பதை உண‌ரவே ‌சில கால‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

அத‌ற்கு‌ள், அவ‌ர்களது ந‌ட்பு ப‌ற்‌றி அவ‌ர்களு‌க்கு‌ள்ளேயே ஒரு பெருமை வ‌ந்‌திரு‌க்கு‌ம். அ‌ப்போது அவ‌ர்களது ந‌ட்பை‌ப் ப‌ற்‌றி த‌ம்ப‌ட்ட‌ம் அடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள் த‌ங்களை சு‌ற்‌றியு‌ள்ள ந‌ண்‌ப‌ர்க‌ளிட‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், தனது ந‌‌ண்பரை தா‌ன் காத‌லி‌க்‌கிறோ‌ம் எ‌ன்ற எ‌ண்ணமே முத‌லி‌ல் கு‌ற்ற உண‌ர்‌ச்‌சியாக மாறவு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. அதையு‌ம் ‌மீ‌றி, அவரு‌ம் த‌ன்னை காத‌லி‌க்‌கிறாரா எ‌ன்பதை ஆராய மனது அலைபாயு‌ம். இத‌ற்‌கிடையே அவ‌ர் வேறு யாரையு‌ம் காத‌லி‌த்து ‌விட‌க் கூடாதே எ‌ன்று‌ம் மன‌ம் பதபதை‌க்கு‌ம்.

நனது ந‌ண்ப‌ர் வேறு யா‌ரிடமாவது பே‌சினா‌ல் முத‌லி‌ல் அ‌தீத ப‌ற்று (பொச‌சி‌வ்ந‌ஸ்) என‌ப்படு‌ம் த‌ன்னுட‌ன் ம‌ட்டுமே பேச வே‌ண்டு‌ம், பழக வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் பொறாமையாகவோ, கோபமாகவோ, வெறு‌ப்பாகவோ‌க் கூட மாறலா‌ம்.

ஒருவ‌ர் த‌ன் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம் செ‌ய்ய வே‌ண்டிய ‌விஷயம‌், தனது‌ காதலை வெ‌ளி‌ப்படு‌த்துவது அ‌ல்ல. அவரது மன‌தி‌ல் த‌ன் ‌மீது காத‌ல் ஏ‌ற்படுவத‌ற்கான ‌விதை உ‌ள்ளதா அ‌ல்லது காத‌ல் ‌விதையை‌த் தூவுவத‌ற்கான வா‌ய்‌ப்பு உ‌ள்ளதா எ‌ன்பதுதா‌ன். அத‌ற்கு மு‌ன் வேறு யாரேனு‌ம் காத‌ல் ‌விதையை‌ ‌விதை‌த்து உ‌ள்ளனரா எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்வதுதா‌ன் முத‌ல் வேலையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

அவ‌ரது மன‌தி‌ல் காத‌ல் ஏ‌ற்படவே இ‌ல்லை, த‌ன்னை ‌மிகவு‌ம் ந‌ல்ல ந‌ண்பராக ‌நினை‌க்‌கிறா‌‌ர் எ‌ன்று உறு‌தியாக‌த் தெ‌ரி‌ந்த ‌பிறகு, காத‌லி‌க்க வை‌ப்பத‌‌ற்கான வ‌ழிக‌ளி‌ல் ஈடுபடலா‌ம்.

நமது ந‌ட்பை பெ‌ரிதாக ம‌தி‌க்‌கிறா‌ர், த‌ன்னை ஒரு ந‌‌ல்ல ந‌ண்பராக அவ‌ர் ‌நினை‌க்‌கிறா‌ர் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் எ‌ண்‌ணினா‌ல், உ‌ங்களது காத‌ல் முடிவை ‌சில கால‌ம் த‌ள்‌ளி‌ப் போடலா‌ம்.

ஆனா‌ல், நா‌ம் காத‌லி‌க்கு‌ம் ந‌ம் ந‌ண்ப‌ர், வேறு ஒருவரை காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்ற ச‌ந்தேகமாவது உ‌ங்களு‌க்கு வ‌ந்தா‌ல் உ‌ங்க‌ள் காதலை கட‌லி‌ல் தூ‌க்‌கி‌ப் போட‌த் தய‌ங்க‌க் கூடாது. அத‌ற்கு‌ம் தயாராக இரு‌க்க வே‌ண்டு‌ம். உ‌ங்க‌ள் காதலை‌த் தூ‌க்‌கி‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு வேறு ஏதேனு‌ம் உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த வேலை‌யி‌ல் முழு நேரமு‌ம் ஈடுபடு‌ங்க‌ள். கால‌ம் எதையுமே மா‌ற்று‌ம் ச‌க்‌தி படை‌த்தது. ‌நீ இ‌ல்லாம‌ல் நா‌ன் இ‌ல்லை எ‌ன்று த‌ற்கொலை வரை செ‌ன்றவ‌ர்களை‌க் கூட, வேறு க‌ல்யாண‌ம் செ‌ய்து கொ‌ண்டு குடு‌ம்ப‌‌ஸ்தனா‌க்கு‌ம் ச‌க்‌தி கால‌த்‌தி‌ற்கு உ‌ண்டு. இ‌ப்படி எ‌ல்லா‌ம் நா‌ம் இரு‌‌ந்‌திரு‌க்‌கிறோமா எ‌ன்று எ‌ண்‌ணி ‌சி‌ரி‌க்க வை‌க்கவு‌ம் இ‌ந்த கால‌த்தா‌ல் முடியு‌ம். அதே கால‌ம் உ‌ங்க‌ள் காதலை மற‌க்க வை‌க்க முடியு‌ம். ஆனா‌ல் உ‌ங்க‌ளு‌க்காக உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர் உ‌ங்களுட‌ன் இரு‌ப்பா‌ர்.

ஒரு வேளை உ‌ங்க‌ள் காதலை ‌நீ‌ங்க‌ள் அவசர‌ப்ப‌ட்டு வெ‌ளி‌ப்படு‌த்‌தி, அவரது மனதை அது பா‌தி‌க்குமானா‌ல், ‌நீ‌ங்க‌ள் இழ‌ப்பது ஒரு காத‌லியை அ‌ல்ல.. ந‌ல்ல ந‌ண்பரை. ஒரு வேளை ‌நீ‌ங்க‌ள் காதலை வெ‌ளி‌ப்படு‌த்‌தியது‌ம், அது அவரு‌க்கு‌ப் ‌பிடி‌க்கா‌ம‌ல் போனா‌ல், ‌நீ‌ங்க‌ள் இ‌வ்வளவு காலமு‌ம் ந‌ண்பரை‌ப் போல இரு‌ந்தது வெறு‌ம் நடி‌ப்பாக அவரு‌க்கு‌த் தோ‌ன்றலா‌ம். இனா‌ல் உ‌ங்களு‌க்கு இடையே எ‌ந்த ப‌ந்தமு‌ம் இ‌ல்லாமலே‌ப் போகலா‌ம்.

காதலை மன‌தி‌ல் அட‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்வது கடினமான ‌விஷயமாக இரு‌ந்தாலு‌ம் அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பு பெ‌ரித‌ல்‌ல. உ‌ங்களு‌க்கு எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யிலு‌ம் தோ‌‌ள் கொடு‌க்க உ‌ங்களு‌க்காக ஒரு ந‌ண்ப‌ர் உ‌ங்களுட‌ன் இரு‌ப்பா‌ர். அதை ‌விட வேறு எ‌ன்ன வே‌ண்டு‌ம் உலக‌த்‌தி‌ல்?


பாடகன் அன்பு மலர் ஐ லவ் யூ

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 5:04 pm

உ‌ங்களு‌க்கு எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யிலு‌ம் தோ‌‌ள் கொடு‌க்க உ‌ங்களு‌க்காக ஒரு ந‌ண்ப‌ர் உ‌ங்களுட‌ன் இரு‌ப்பா‌ர். அதை ‌விட வேறு எ‌ன்ன வே‌ண்டு‌ம் உலக‌த்‌தி‌ல்?


காதலை சொல்லி பிரிவதைவிட நட்பு மேல்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 20, 2010 8:12 pm

உண்மைதான் கார்த்திக் அண்ணா... புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Dec 20, 2010 8:16 pm

மிக நல்ல ஆய்வுக் கட்டுரை... நட்பு என்பதே ஒரு வகைக் காதல் தான் என்பது சிலர் கருத்தும் கூட.. நன்றி நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக