புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
prajai
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
176 Posts - 40%
ayyasamy ram
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
prajai
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_lcapகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_voting_barகோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வரவேண்டுமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Mon Dec 20, 2010 3:49 pm

First topic message reminder :

"கும்பாபிஷேகமும் கருடதரிசனமும்"


வணக்கம்,

இந்த தலைப்பு கும்பாபிஷேகம் பற்றியோ கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன் பற்றியோ விளக்குவதற்காக ஏற்பட்டதல்ல.இவைகளுக்கு இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை குறிப்பிடவே எழுதப்பட்டது.

கும்பாபிஷேகம்:

பொதுவாக கும்பாபிஷேகம் என்பது தென்நாட்டில் அதிகம் நடைபெறுகிறது. வினாயகர், சிவன், அம்மன், முருகன்... முதலிய சிவாலய சம்மந்தமான தெய்வமாக இருந்தால் அந்த ஆலயங்களில் சிவாகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம் நடைபெறும்.வைணவ ஆலயமாக இருந்தால் அவை வைகானச, பாஞ்சராத்ர ஆகமங்களை அடிப்படையாக வைத்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.அல்லது சில ஆலயங்கள் வைதீக முறைப்படியோ கேரளம் போன்ற பகுதிகளில் தாந்த்ரீக முறைப்படியோ ப்ரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெறும்.ஆக எந்த ஆலயமாக இருந்தாலும் அதன் பூஜை முறைகளுக்கென்று ஒரு ப்ரமாண மூல நூல்(ஆகம நூல்)இருக்கும்.

அதன்படியே அந்த ஆலய பூஜை வழிபாடுகள் நடைபெறும்.இதை மாற்றவோ அல்லது நம் வசதிக்கு தகுந்தாற்போல் தேவைப்பட்ட விஷயத்தை மாற்றி அமைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.இப்படியாக ஆகம முறைப்படி நிகழ்த்தப்படும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் முக்கிய அங்கம் என்ன எனில் யாகசாலையிலே வைத்து பூஜை செய்யப்பட்ட தெய்வ வடிவான கலசத்தை அந்தந்த ஆசார்ய,அர்ச்சக பெருமக்கள் கோபுர கலசத்தில் அபிஷேகம் செய்யும் நிகழ்வே ஆகும்.இப்படியாக கும்பாபிஷேகம் செய்யும் முன்பாக கோபுர கலசத்தின் மேலே கருடன் வட்டமடித்து பறக்கவேண்டும்.அப்படி கருடன் வந்து தரிசனம் காட்டிய பிறகுதான் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்ற ஒரு தவறான பழக்கம் தமிழகத்தில் நிலவுகிறது.இதனால் பல தேவையற்ற குழப்பங்களும்,அப்படி சில நேரம் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வர தாமதமானாலோ,அல்லது சில நேரம் வராமல் போனாலோ அந்த கும்பாபிஷேக பூஜை முறைகளை அர்ச்சகர்கள் சரி வர செய்யாததே காரணம் என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர்கள் மீது வைக்கப்படுகிறது.இது சரியா?

லக்னமே முக்கியம்:

கும்பாபிஷேக பூஜை முறைகளை குறிப்பிடும் சைவ,வைணவ ஆகமங்களிலோ,வைதீக,தாந்த்ரீக சாஸ்திரங்களிலோ குடமுழுக்கு சமயத்தில் இதுபோல் கருடன் வரவேண்டும் என்ற குறிப்பு எங்கும் காணப்படவில்லை.சரி, கும்பாபிஷேகம் செய்ய எது முக்கியம் என்றால் லக்னமே முக்கியமாகும்.மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 லக்னங்களை சரம்,ஸ்திரம்,உபயம் என்று 3வகையாக பிரித்துள்ளனர்.இதில் ஸ்திர லக்னமான ரிஷபம்,சிம்மம்,விருச்சிகம்,கும்பம் ஆகிய லக்னங்களில் கும்பாபிஷேகம் செய்வது மிக உத்தமம் என்கிறது சாஸ்திரங்கள்.அதற்கு அடுத்தபடியாக உபய லக்னங்களில் செய்யலாம் ஆனால் சர லக்னத்தில் செய்யக்கூடாது.அடுத்ததாக கிழமை,நட்சத்திரம்,பஞ்சகம்,ஸ்தான சுத்தம் போன்ற விஷயங்களை எல்லாம் பரிசோதித்தே இந்த லக்னத்தில் கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று கும்பாபிஷேகத்தை செய்விக்கின்ற அர்ச்சகரால் கணிக்கப்படுகிறது.இதுவே சாஸ்திரம் கூறும் வழியாகும்.

கருட தரிசனம் என்பது சகுனம், நிமித்த சாஸ்திர சம்மந்தமானது அதற்கும் கும்பாபிஷேகத்திற்கும் துளி கூட சம்மந்தமில்லை.பிறகு ஏன் கருடன் வருகிறது?என்றால்,பொதுவாக எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும் அங்கே பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும்.இதுபோல் கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு பறவைகள் வருவது இயற்கை.இவ்வாறாக கருடனானது தானாக வந்திருக்கும் அல்லது அதுவும் நம்மைப்போல் குடமுழுக்கை தரிசிக்க வரலாம்.ஆக கருடன் வந்தால் மட்டுமே கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்பதோ,வரவில்லை என்றால் பூஜை முறையாக செய்யவில்லை என்று கூறுவதோ சுத்த மூடத்தனமாகும்.கும்பாபிஷேகம் செய்ய நல்ல நேரம்,நல்ல லக்னம் தான் தேவை.இதையே ஆகமங்களும்,ஆலயம் பற்றிய சாஸ்திரங்களும் கூறுகின்றன.எனவே பக்தர்கள் அனைவரும் தங்களுடைய மூட நம்பிக்கையை களைந்து வழி தெரிந்து,முறைப்படி இறைவனை வழிபட்டு வாழ்வில் எல்லா நலனும் அடையவும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 11:34 am

maniajith007 wrote:
தமிழ்நேசன்1981 wrote:தெளிவான விளக்கம். கடவுள் நம்பிக்கை அவசியம்தான்.ஆனால் இதில் கலந்திருக்கும் மூடநம்பிக்கைகள் கலப்படம் போன்றவை. அவை அனைத்தும் களையப்பட வேண்டும்

இல்லை மூட நம்பிக்கை இல்லை ஒரு இடத்தில் கூட்டமாக இருக்கும்போது ஏன் கருடன் வரவில்லை கும்பாபிஷேகத்திற்கு மட்டும் வருகிறது காரணம் அரசியல் கூட்டத்திலும் விளையாட்டு போட்டிகள் நடக்கும் கூட்டத்திலும் மக்கள் மனம் அந்த விசயங்களில் லயிக்கும் கும்பாபிஷேகத்தின் பொது அப்படியல்ல மக்கள் கருட பகவானை எதிர்பார்த்து மேல் நோக்கி பார்ப்பதை காணலாம் ஒதூமொத்த மனோ சக்தியும் அங்கே கருடனை எதிர்பார்க்கும் பொது அங்கே கருடன் ஈர்க்க படுகிறார் இது தான் காரணம் என நினைக்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்க

நீங்கள் சொல்வது உண்மை தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010
http://archakarkural.forumta.net

Postvenkatesan1985 Tue Jan 04, 2011 6:26 pm

கருத்தை பதிந்த அனைவருக்கும் நன்றி.

இந்த திரியின் மூலம் நான் கூற வரும் கருத்து

கோயில் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வருவது சரியா?தவறா?என்பதை நான் விமர்சிக்கவில்லை.எதன்காரணமாக வேண்டுமானாலும் கருடன் வரலாம்.அது என் விமர்சனத்திற்கு அப்பார்பட்ட விஷயம்.ஆனால் கண்டிப்பாக வரவேண்டும் என்று ஆகம சாஸ்திரத்தில் இல்லை.அதேபோல் கருடன் வராமல் போவதை அபசகுனமாக நினைக்கக்கூடாது.இதுவே என் கருத்து.சாஸ்திரமும் இதையே கூறுகிறது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக