புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
284 Posts - 45%
heezulia
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
19 Posts - 3%
prajai
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர் செய்த பண்பாடு


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:28 pm

ஆதிமனிதன் அறிவு வளராத அக்காலத்தில் மிருகத்தைப் போல் வாழ்ந்து வந்தான். அன்று முதல் இன்று வரை பல இலட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கல்வி வளர்ச்சியிலும்,தொழில் திறமையிலும், விஞ்ஞான அறிவிலும் வளர வளர வாழ்க்கைப் பண்பாட்டை மாற்றிக்கொண்டேதான் வர வேண்டும். இந்த நீதிதான் வாழ்க்கை சீர்திருத்தம் எனப்படுகிறது.

எத்தகைய வாழ்க்கை முறை மனிதனுக்கு பழக்கத்தினால் பண்பாடாக மாறி விட்டதோ, அதன் பிறகு எந்தப் பண்பாடும் நிலையாக நிற்க முடியாது. மாறிக் கொண்டேதான் இருக்க வேண்டும். பழக்கத்தின் வழியே அதை மாற்ற முடியாமல் அந்தப் பண்பாட்டையே பின்பற்றி நடக்கும்போது, அது காலத்திற்கு ஒவ்வாதபோது வாழ்க்கையில் சிக்கல்களாகவும், துன்பங்களாகவும் உருவாகின்றன.

மனிதர்கள் துன்பம் இல்லாது இன்பமாக வாழ என்ன செய்ய வேண்டும்? இன்பத்தை தரத்தக்கது எந்த செயல் என்று தெரிந்து கொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். துன்பத்தை விளைவிக்கத் தக்க செயல் எது? என்று தெரிந்து கொண்டு அதைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை அறிவோம். ஆதலால் தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ, மனதுக்கோ துன்பம் தரமாட்டேன் என உறுதி கொள்ள வேண்டும். ஆனால், நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் படிப்பினாலேயோ, போதனையினாலேயோ புரிந்து கொண்டாலும் அது மறந்து விடும். அதுதான் மனிதனுக்கு இயல்பு. "நுண்ணிண நூல் பல கற்பினும், உண்மை அறிவே மிகும்."

இந்த குறையை போக்க அருட்தந்தை வழங்கிய ஐந்தொழுக்க பண்பாட்டை பின்பற்றினால் போதும். பேரின்ப வாழ்க்கை வாழலாம்.


ஐந்து ஒழுக்கப் பண்பாடு


1) நான் என்னுடைய வாழ்நாளில் எனது உடல் உழைப்பினாலும், அறிவின் திறனாலும் வாழ்வேன்.
2) யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
3) உணவுக்காக பிற உயிரை கொலை செய்ய மாட்டேன்.
4) பிறருடைய பொருளை வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்க மாட்டேன்.
5) என்னால் முடிந்த வரை பிறர் துன்பம் போக்க தொண்டு செய்வேன்.

மகரிஷி தந்த இந்த தனி மனித பண்பாடே குடும்ப அமைதியில் துவங்கி உலக அமைதியை தரும் சிறந்த வழி. ஆதலால், இறையுணர்வு, அறநெறி கூடிய பண்பாடான இந்தியக் கலாச்சாரத்தை பின்பற்றி அறிவை உயர்த்தி, வாழ்க்கை வளங்கள் எல்லாம் பெற்று வெற்றி, மகிழ்ச்சி, அமைதி வாழ்க்கை வாழ புரட்சி தீபம் ஏற்றுவோம்.

நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு - கோவை




ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 2:43 pm

நாமும் ஏற்றுவோம் புரட்சி தீபம் .....


இந்த ஐந்து ஒழுக்கப் பண்பாடு மனிதன் அறிந்தால் போதுமானது ..
மனித சக்திக்கு மிஞ்சியது இல்லை ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 2:48 pm

இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:49 pm

maniajith007 wrote:இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

ஆம் இது வேதாத்திரி மகரிஷி அருளியதுதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 3:09 pm

balakarthik wrote:
maniajith007 wrote:இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

ஆம் இது வேதாத்திரி மகரிஷி அருளியதுதான்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 1:44 am

1) நான் என்னுடைய வாழ்நாளில் எனது உடல் உழைப்பினாலும், அறிவின் திறனாலும் வாழ்வேன்.
2) யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
3) உணவுக்காக பிற உயிரை கொலை செய்ய மாட்டேன்.
4) பிறருடைய பொருளை வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்க மாட்டேன்.
5) என்னால் முடிந்த வரை பிறர் துன்பம் போக்க தொண்டு செய்வேன்.

மிக அருமையான உறுதிகள் இவை... பாராட்டுக்கள் பாலா... நகைச்சுவை மட்டுமல்ல சீரியசாவும் சிந்திக்க எனக்கு முடியும்னு காட்டிட்டேப்பா... சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 7:14 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக