புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
47 Posts - 42%
heezulia
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_m10கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி...............


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 10:58 pm

First topic message reminder :



உண்மை, உண்மை, உண்மை,
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால்
அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம்.

இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு

“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.



அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை..
இலவச கலர் டிவியை முதல்வருக்கே திருப்பிக் கொடுத்து அவருக்கு கொடுத்த முதல் அடி இது

நன்றி:http://anbedeivam.blogspot.com/2010/12/blog-post_18.html


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Dec 20, 2010 10:28 am

இப்ப அந்த விவசாயி அந்த ஊரிலே தான் இருக்காரா ????
உயிரோட இருக்காரா ????
அதையும் தெரிஞ்சுக்கணும்ல !!!!!!!!!!!!!


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 10:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Dec 20, 2010 12:01 pm

அடியின்னாலும் அடி ..........
நல்ல _______ப்படி ............... (Bata or BSA)
ஆனா நமக்குதான் சொரனையே இல்லையே ......
அப்புறம் என்ன பிரயோஜனம்.......var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Dec 20, 2010 12:06 pm

திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Dec 20, 2010 4:53 pm

இவர் ஒரு விளம்பர பிரியர் போல .அவளவு நல்லவராய் இருந்தால் இலவ்ச மின்சாரம் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் ரேசன் பொருட்கள் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் காஸ் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

பஸ் டிக்கெட் விலையை டிசெல் விலை உயர்வுக்கு ஏற்றார் போல் ஏற்ற சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் மிசாரம் என் வீட்டிற்கு வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

இவருக்கு டிவி பார்க்க பிடிக்காமல் இருக்கலாம்
அதனை பயன்படுத்தி இப்படி பிரபலம் தேட முயற்சிக்கிறார்

ராம்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 20, 2010 4:55 pm

rarara wrote:இவர் ஒரு விளம்பர பிரியர் போல .அவளவு நல்லவராய் இருந்தால் இலவ்ச மின்சாரம் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் ரேசன் பொருட்கள் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் காஸ் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

பஸ் டிக்கெட் விலையை டிசெல் விலை உயர்வுக்கு ஏற்றார் போல் ஏற்ற சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் மிசாரம் என் வீட்டிற்கு வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

இவருக்கு டிவி பார்க்க பிடிக்காமல் இருக்கலாம்
அதனை பயன்படுத்தி இப்படி பிரபலம் தேட முயற்சிக்கிறார்

ராம்
வந்துட்டாரய்யா வந்துட்டார், தானை தலைவரோட உண்மை தொண்டர்.
இவரு அவர பத்தி சொன்னா ஒத்துக்க மாட்டார்.
இனி தலைவரை பத்தி பேசுறவங்க எல்லாரும் எஸ்கேப்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Uகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Dகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Aகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Yகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Aகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Sகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Uகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Dகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Hகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 5:26 pm

rarara wrote:இவர் ஒரு விளம்பர பிரியர் போல .அவளவு நல்லவராய் இருந்தால் இலவ்ச மின்சாரம் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் ரேசன் பொருட்கள் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் காஸ் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

பஸ் டிக்கெட் விலையை டிசெல் விலை உயர்வுக்கு ஏற்றார் போல் ஏற்ற சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் மிசாரம் என் வீட்டிற்கு வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

இவருக்கு டிவி பார்க்க பிடிக்காமல் இருக்கலாம்
அதனை பயன்படுத்தி இப்படி பிரபலம் தேட முயற்சிக்கிறார்

ராம்


மக்கள் கிட்ட வரி வாங்காமல் இருக்க சொல்லுங்க ..
ஓட்டு கேட்காம இருக்க சொல்லுங்க ...
லஞ்சம் வாங்க கூடாதுன்னு சொல்லுங்க ..

யாரு பணத்தை யாரு திங்கறது .....

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 20, 2010 5:39 pm

கார்த்திக் wrote:
rarara wrote:இவர் ஒரு விளம்பர பிரியர் போல .அவளவு நல்லவராய் இருந்தால் இலவ்ச மின்சாரம் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் ரேசன் பொருட்கள் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் காஸ் வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

பஸ் டிக்கெட் விலையை டிசெல் விலை உயர்வுக்கு ஏற்றார் போல் ஏற்ற சொல்லவேண்டியதுதானே

மானிய விலையில் மிசாரம் என் வீட்டிற்கு வேண்டாம் என சொல்லவேண்டியதுதானே

இவருக்கு டிவி பார்க்க பிடிக்காமல் இருக்கலாம்
அதனை பயன்படுத்தி இப்படி பிரபலம் தேட முயற்சிக்கிறார்

ராம்


மக்கள் கிட்ட வரி வாங்காமல் இருக்க சொல்லுங்க ..
ஓட்டு கேட்காம இருக்க சொல்லுங்க ...
லஞ்சம் வாங்க கூடாதுன்னு சொல்லுங்க ..

யாரு பணத்தை யாரு திங்கறது .....

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அதானே எங்க கிட்ட காசு வாங்கி எங்களுக்கே கொடுக்கறிங்க,அத எதுக்கு நாங்க வேணாம்ன்னு சொல்லணும். அந்த விவசாயி சொன்ன மாதிரி
இலவச தொலை காட்சி கொடுத்த காசுல எதாச்சும் உருப்படியா நல்ல காரியம் செய்து இருக்கலாம்.இந்த இலவச தொலைகாட்சி கொடுக்கறதுல எத்தனை கோடி இவருக்கு தந்தாங்களோ.




கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Uகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Dகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Aகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Yகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Aகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Sகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Uகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Dகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Hகலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Dec 20, 2010 5:40 pm

[quote="கார்த்திக்"]
rarara wrote:

மக்கள் கிட்ட வரி வாங்காமல் இருக்க சொல்லுங்க ..
ஓட்டு கேட்காம இருக்க சொல்லுங்க ...
லஞ்சம் வாங்க கூடாதுன்னு சொல்லுங்க ..

யாரு பணத்தை யாரு திங்கறது .....

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975 கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975 கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975

பாவம் நம்ம சொட்டை தாத்தாவே ஒரு வீடு மட்டும் தான் வச்சு 50 வருசமா அரசியலுல குப்பை கொட்டுறார்...
அதையும் மருத்துவமனை ஆக்கிட்டார்.... இப்படி எல்லாம் திட்டாதீங்கப்பா....
அப்புறம் அவரு குடும்பத்தோட பிச்சை எடுக்க தான் போவாரு....
அவர் வட்டிக்கு கடன் வாங்கி தான் தமிழக மக்களுக்கு தொலைகாட்சி பெட்டி ...
ஒரு ரூபாய் அரிசி.. எல்லாம் கொடுக்கிறாரு அது போதாதா உங்களுக்கு ?




கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 5:43 pm

[quote="பிளேடு பக்கிரி"]
கார்த்திக் wrote:
rarara wrote:

மக்கள் கிட்ட வரி வாங்காமல் இருக்க சொல்லுங்க ..
ஓட்டு கேட்காம இருக்க சொல்லுங்க ...
லஞ்சம் வாங்க கூடாதுன்னு சொல்லுங்க ..

யாரு பணத்தை யாரு திங்கறது .....

கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975 கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975 கலைஞருக்கு விவசாயி கொடுத்த பளீர் அடி............... - Page 2 246975

பாவம் நம்ம சொட்டை தாத்தாவே ஒரு வீடு மட்டும் தான் வச்சு 50 வருசமா அரசியலுல குப்பை கொட்டுறார்...
அதையும் மருத்துவமனை ஆக்கிட்டார்.... இப்படி எல்லாம் திட்டாதீங்கப்பா....
அப்புறம் அவரு குடும்பத்தோட பிச்சை எடுக்க தான் போவாரு....
அவர் வட்டிக்கு கடன் வாங்கி தான் தமிழக மக்களுக்கு தொலைகாட்சி பெட்டி ...
ஒரு ரூபாய் அரிசி.. எல்லாம் கொடுக்கிறாரு அது போதாதா உங்களுக்கு ?

நாளைக்கு சாக போற மனுஷனுக்கு இணைக்கு எதுக்கு சொத்து .....
குடும்ப வாரிசு பேரில் இருக்கும் சொத்து யாருது ......




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக