புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
91 Posts - 63%
heezulia
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
1 Post - 1%
viyasan
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
1 Post - 1%
eraeravi
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
19 Posts - 3%
prajai
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து கவிதை சொல்4


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 4:10 pm

படம் பார்த்து கவிதை சொல்4 6
கவிதை எடுத்த தளமுகவரி:http://agaramamutha.blogspot.com

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 19, 2010 8:20 pm

எங்கே தொலைத்தேன்?
என் இதயத்தைக் காணவில்லையே!
அவனோடு
இதமான காற்றெழுந்த கடலின் கரையில்
கைகோர்த்து நடந்தோமே, அப்போதா?
சோலையில் மலர் பூத்த செடியருகே
பூவை விட நீ அழகு என்றானே அப்போதா?
ஆப்பிள்பழம் ஒன்றை நான் கடித்தபோது
கனியே கனியை உண்ணும்
விந்தை காண் என்றானே அப்போதா?
தொலைத்துவிட்டேன்.
எங்கே போய் தேடுவது? ம்....!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 20, 2010 7:50 am

உஷ்.!
நானும் நீயும் பகிர்ந்த ரகசியம்,
மற்றவர்களுக்கு கசிந்தால்,
உலகம் ஏசுமே!
மௌனத்தின் அழகை,
மௌனமாய் ரசிப்போமே!
நானும் நீயும் தானே உலகம்.!!

ரமணீயன்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Dec 20, 2010 9:25 am

பெண்ணே நீ
மௌனித்து இத்தனை வரிகளமைத்தாய்
சிந்தைக்கு வழியமைத்தாய்
மௌனத்தின் மொழி பேசுகிறாய்
உன்வதனம் மலர்வதைவிட
மௌனம் அழகானதே....



நேசமுடன் ஹாசிம்
படம் பார்த்து கவிதை சொல்4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 10:05 am

இன்பத்திலும் , துன்பத்திலும்
மனம் விட்டு பேச ஒரு
துணை இல்லாமல்
தனிமையில் அழும்போதுதான்
தெரிகிறது அன்பின் அருமை !!




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Mon Dec 20, 2010 10:13 am

பேச விழையாத பெண்ணே இதுவும்
பேச்சானதோ? கண்களும் பேசுதோ?
மையிட்ட விரலில் மையம் கொள்ளுதே?
தையலே கூந்தலுமேதோ கூறுதே..

avatar
தமிழ் செல்வி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 27/11/2010

Postதமிழ் செல்வி Mon Dec 20, 2010 11:01 am

மறந்திடு என்று சொன்ன மனமே
மடிந்திடு என்று சொல்லியிருக்கலாம்
உன்னோடு இருந்த நொடியில்
இழந்தது என் இதயம் மட்டுமல்ல
என்னையும்தான்
மீண்டும் என்னருகே வரும் நாளை எண்ணி
காத்திருக்கிறேன்...



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக