புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
7 Posts - 5%
eraeravi
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_m10ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்?


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sun Dec 19, 2010 11:52 am

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும்
பொய் தீர விசாரிப்பதே மெய் என்று பழமொழி இருப்பது நான் சொல்லி நீங்கள்
தெரிய வேண்டியது அல்ல இருந்தாலும் சிலவிஷயங்களை தீர விசாரித்தாலும் தவறாக
போய்விடுகிறது


எனது சொந்த அனுபவத்தில் எந்த விஷயத்தையும்
அவசரப்படாமல் நின்று நிதானமாய் யோசித்து பத்துப்பேர் அனுபவத்தோடு ஒப்பிட்டு
அப்புரமா நம்ம அனுபவத்தில் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தி பார்த்து
முடிவுக்கு வருவதே சரி என கண்டிருக்கிறேன்


ஆனா அதுக்கெல்லாம் ரொம்ப
பொறுமை அவசியம் இப்போ பலபேரிடம் அது இருப்பதில்லை எடுத்தேன் கவுத்தேன்
என்று காரியத்தை பண்ணி சிக்கலில் மாட்டிக்கிறார்கள்


நமது
மன்றத்தில் அடிக்கடி வருவதில்லை கருத்க்களுக்கு சரியா பதில் தருவதில்லை
என்ற குற்றச்சாட்டு என் மீது இருப்பது தெரியும் அதுக்கு முக்கியமா இரண்டு
காரணம் ஒன்று கணினியில் தட்டச்சு செய்ய எனக்குத் தெரியாது அடுத்தது என்
உடல்நிலையால் இயலாது உதவியாளரை வைத்து தான் செய்ய வேண்டும்



காலையில் விழித்தவுடன் அன்றாட விவசாய வேலைகள் சரிவர நடக்கிறதா எனகவனிக்க
வேண்டும் காரணம் அது எனக்கு மட்டும் சோறு போடும் வேலையல்ல நான்
நம்பியிருக்கும் பலரின் வாழ்வும் அதிலிருக்கிறது


மதியம்
12மணிக்குவேலைகளை சற்று முடித்துவிட்டு விருந்தினர்களை 2 மணிவரையும்
சந்தித்து உணவுக்கு பின் ஓய்வெடுத்து 3 மணிக்கெல்லாம் நம் அறக்கட்டளையால்
நடத்தப்படும் 20 கல்விதான பள்ளிகளில் ஒன்றிரண்டையாவது நேரில் போய் பார்க்க
வேண்டும்


ஒவ்வொறு மையமும் 10 கீ.மீ தூரத்தில்தான் உண்டு
மேடுபள்ளமான சாலையில் குலுங்கி குலுங்கி பயணம் செய்வதற்குள் நாடி
தளர்ந்துவிடும் மாலை 7 மணிக்கு இருப்பிடம் வந்தால் படிப்பு புதிய விஷயங்களை
எழுதுதல் என 10 ஆகி விடும்


அதன் பிறகுதான் கணினியை திறக்கவே
முடியும் அந்த நேரத்தில் உதவியாளர் இருந்தால் இப்படி பதில் சொல்லலாம்
இல்லையென்றால் என்ன செய்வது? அதனால்தான் முடியாமல் போகிறது அதற்காக
வருந்துகிறேன் உடனுக்குடன் பதில் சொன்னால்தான் மன்றத்தில் தொடர முடியும்
என்ற நிலையிருந்தால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என் நிலையை தயவு
செய்து புரிந்துக் கொண்டு எதாவது வழி சொல்லுங்களேன்?






எனது இணைய தளம் www.ujiladevi.com
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Dec 19, 2010 11:58 am

நேரம் கிடைக்கும் போது சொல்லாம் அல்லவா..? பழைய பதிவுகளின் பின்னோட்ட கருத்தையும் கொண்டு புதிய கருத்துச் சொல்ல உதவும் அல்லவா பலர் கேள்வி எழுப்பியும் பதில் வராத காரணத்தால் தாங்கள் பதிவுகளிருந்து பலரும் விலகி இருக்கின்றனர்.. முதலில் இதற்க்கு ஒரு தீர்வு காணுங்கள் புதிய கருத்துக்களை ஏற்க்க காத்திருக்கிறோம்..!



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 19, 2010 12:00 pm

ஐயா தங்களின் வருத்தம் புரிகிறது, இது ஒரு கருத்துக்களம் இங்கே தங்களின் பதிவுகளுக்கு விமர்சனமோ அல்லது சந்தேகமோ எழும்பொழுது அதற்க்கு பதிலளிக்கவேண்டியது தங்களின் கடமை அல்லவா அவ்வாறு பதிலளிக்கவில்லை என்றால் பின் தங்களின் பதிவுகளை படித்து என்ன பயன், தெரியாதவர்களுக்கு அல்லது புரியாதவர்களுக்கு தெளியவைபதுதானே ஒரு நல்ல குருவின் கடமை, தங்களின் நிலைமை எங்களுக்கு புரிகிறது, தாங்கள் உடனுக்குடன் பதிலைக்கவேண்டாம் ஆனால் தாமதமாகவாவது அதற்க்கு பதிலளிக்கலாமே, எதுவும் இல்லாமல் பதிவுகளை பதிவதுடன் நிர்ருதிகொண்டால் அதற்க்கு என்ன பொருள் கொள்வது.



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 19, 2010 12:02 pm

Tamilzhan wrote:நேரம் கிடைக்கும் போது சொல்லாம் அல்லவா..? பழைய பதிவுகளின் பின்னோட்ட கருத்தையும் கொண்டு புதிய கருத்துச் சொல்ல உதவும் அல்லவா பலர் கேள்வி எழுப்பியும் பதில் வராத காரணத்தால் தாங்கள் பதிவுகளிருந்து பலரும் விலகி இருக்கின்றனர்.. முதலில் இதற்க்கு ஒரு தீர்வு காணுங்கள் புதிய கருத்துக்களை ஏற்க்க காத்திருக்கிறோம்..!

அண்ணன் சொல்வது மிக சரி நீங்கள் ஈகரை கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தளம் ஆகவே உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள் மற்றவர்கள் ஐயங்களுக்கும் விடை சொல்லுங்கள் உங்கள் ஆன்மீக பனி மேலும் சிறக்க இறைவனை பணிகிறேன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Dec 19, 2010 12:44 pm

வணக்கம் குருஜி,நீங்க சொல்றது எங்களுக்கு புரியுது.
நீங்க அடுத்த பதிவ போடுறதுக்கு முன்னாடி ஒரு முறை முன்னாடி இட்ட பதிவ படிச்சு பதில் சொன்னா எல்லாருக்கும் உங்க பதிவு மேல ஒரு கவனம் வரும்.அத விட்டுட்டு வெறும் பதிவு மட்டும் போட்டுட்டா யாரும் கேள்வி KETKAMAATTAANGANNU NINAIKKURATHU KARUTHTHU KALATHTHULA SAATHIYAM ILLAI



ஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Uஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Dஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Aஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Yஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Aஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Sஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Uஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Dஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? Hஈகரை நண்பர்கள் எதாவது வழி சொல்லுங்களேன்? A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 19, 2010 2:29 pm

உங்கள் நிலைமை புரிகிறது.. வினா எழும் விடயங்களில் கொஞ்சம் விளக்கம் கூறினால் நலமாயிருக்கும் என்பது தான் எங்கள் அவா..

தொடருங்கள் ஐயா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக