Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரிby ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படம் பார்த்து கவிதை சொல்..
+6
தேனி சூர்யாபாஸ்கரன்
kirikasan
கலைவேந்தன்
சிவா
varsha
தமிழ்நேசன்1981
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
Re: படம் பார்த்து கவிதை சொல்..
நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: படம் பார்த்து கவிதை சொல்..
ஏக்கம்..தாக்கம்.. எதுகை மோனையில் பின்றீங்க கலையண்ணா. சபாஷ்..கலை wrote:இரண்டாவது படம் ஏக்கத்தைத் தூண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது...!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: படம் பார்த்து கவிதை சொல்..
கலை wrote:இரண்டாவது படம் ஏக்கத்தைத் தூண்டி தாக்கத்தை ஏற்படுத்துகிறது...!
கலை அண்ணா உங்கள் கவிதை பார்த்து இன்னும் சிரித்து முடியவில்லை ..
அவர் ரெண்டாவது பற்றி கேட்கவில்லையே
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: படம் பார்த்து கவிதை சொல்..
உன் இதழுக்குள் என்னை இறுக்கிக்கொண்டாய்..
உன் விழிகளுக்குள் என்னை இழுத்துக்கொண்டாய்..
விழிவழிவர ஆசைபட்டேன்...வேண்டாம்..என மறுபடி
இறக்கிக்கொண்டாய்...இமைகளை
பிடித்தபடி..நான்..உன்னுள்ளே..
உன் விழிகளுக்குள் என்னை இழுத்துக்கொண்டாய்..
விழிவழிவர ஆசைபட்டேன்...வேண்டாம்..என மறுபடி
இறக்கிக்கொண்டாய்...இமைகளை
பிடித்தபடி..நான்..உன்னுள்ளே..
Re: படம் பார்த்து கவிதை சொல்..
தமிழ்நேசன்1981 wrote:நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
ஓஒ அப்ப அவரா நீங்க ?
அவரு நீங்க இல்லையா ?
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Re: படம் பார்த்து கவிதை சொல்..
படதிற்கேற்ற கவிதை...அருமை..kirikasan wrote:தமிழ்நேசன்1981 wrote:மூன்றாவதை பற்றி யாருமே சொல்லவேயில்ல.....
உங்கள்கவியை பார்க்கமுதல் எனக்குத் தோன்றியது. சொல்லலாமா?
உன் விழிக்குள் விழுந்தவன்
வெளியேறத் துடிக்கின்றேன்
நீ உன்
விழிகளை மூடி
என்னை
இதய அறைக்குள்
வைத்து
இறுக அடைப்பதற்குமுன்!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: படம் பார்த்து கவிதை சொல்..
varsha wrote:தமிழ்நேசன்1981 wrote:நன்றி..இந்த பாராட்டு கவிதை எழுதிய என் நண்பரையே சாரும்.varsha wrote:உங்கள் கவிதைகள் அருமை
படத்திற்கு படம் ,,,
ஓஒ அப்ப அவரா நீங்க ?
அவரு நீங்க இல்லையா ?
நான் அவரு இல்ல... அவரு நான் இல்ல..
கவிதைக்கு சொந்தக்காரர் வலை முகவரி கவிதையின் கீழே உள்ளது..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: படம் பார்த்து கவிதை சொல்..
அபயம் என்றுநானும் அணைத்து
செந்தேன் இதழ்கண்டு் வந்தேன்
அட
அபாயம் என்று
தெரிகிறதே
அதரங்களின் அழகைக்காணும்போது
ஆற்றாமையின் வெம்மை
அனலாக அவை
பிரிந்து இருப்பது
என்னை சுட்டுவிடுமோ
செந்தேன் இதழ்கண்டு் வந்தேன்
அட
அபாயம் என்று
தெரிகிறதே
அதரங்களின் அழகைக்காணும்போது
ஆற்றாமையின் வெம்மை
அனலாக அவை
பிரிந்து இருப்பது
என்னை சுட்டுவிடுமோ
Re: படம் பார்த்து கவிதை சொல்..
அன்பேவா எந்தன் அருகினில்
ஆசை முத்தம்தா என்னில்
திறந்தவிழியும் பேசும் மொழியும்
மறையட்டும் உன்னால் என்கண்ணில்...
ஆசை முத்தம்தா என்னில்
திறந்தவிழியும் பேசும் மொழியும்
மறையட்டும் உன்னால் என்கண்ணில்...
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: படம் பார்த்து கவிதை சொல்..
உன் இதயக்கண்ணாடியில்
சிறைப்பட்ட நான்
கண்கள்வழியாக தாவிப்பிடித்து
தப்பிக்க நாடியபோது
சிறைபிடித்த இதழ்களோ
சில்லென்ற முத்தமிட
சிலையாகிப்போனேனே...
சீர் ஒன்று படைப்பாயா.....
சிறைப்பட்ட நான்
கண்கள்வழியாக தாவிப்பிடித்து
தப்பிக்க நாடியபோது
சிறைபிடித்த இதழ்களோ
சில்லென்ற முத்தமிட
சிலையாகிப்போனேனே...
சீர் ஒன்று படைப்பாயா.....
நேசமுடன் ஹாசிம்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» படம் பார்த்து கவிதை சொல்4
» படம் பார்த்து கவிதை சொல்-7
» படம் பார்த்து கவிதை சொல்-8
» படம் பார்த்து ஒரு கவிதை- 2.
» படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கவிதை சொல்-7
» படம் பார்த்து கவிதை சொல்-8
» படம் பார்த்து ஒரு கவிதை- 2.
» படம் பார்த்து கவிதை சொல்லுங்கள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|