புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
62 Posts - 39%
heezulia
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
6 Posts - 4%
prajai
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
3 Posts - 2%
mruthun
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
21 Posts - 5%
prajai
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
7 Posts - 2%
mruthun
படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_m10படம் பார்த்து கவிதை சொல்4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து கவிதை சொல்4


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 4:10 pm

படம் பார்த்து கவிதை சொல்4 6
கவிதை எடுத்த தளமுகவரி:http://agaramamutha.blogspot.com

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 19, 2010 8:20 pm

எங்கே தொலைத்தேன்?
என் இதயத்தைக் காணவில்லையே!
அவனோடு
இதமான காற்றெழுந்த கடலின் கரையில்
கைகோர்த்து நடந்தோமே, அப்போதா?
சோலையில் மலர் பூத்த செடியருகே
பூவை விட நீ அழகு என்றானே அப்போதா?
ஆப்பிள்பழம் ஒன்றை நான் கடித்தபோது
கனியே கனியை உண்ணும்
விந்தை காண் என்றானே அப்போதா?
தொலைத்துவிட்டேன்.
எங்கே போய் தேடுவது? ம்....!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 20, 2010 7:50 am

உஷ்.!
நானும் நீயும் பகிர்ந்த ரகசியம்,
மற்றவர்களுக்கு கசிந்தால்,
உலகம் ஏசுமே!
மௌனத்தின் அழகை,
மௌனமாய் ரசிப்போமே!
நானும் நீயும் தானே உலகம்.!!

ரமணீயன்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Dec 20, 2010 9:25 am

பெண்ணே நீ
மௌனித்து இத்தனை வரிகளமைத்தாய்
சிந்தைக்கு வழியமைத்தாய்
மௌனத்தின் மொழி பேசுகிறாய்
உன்வதனம் மலர்வதைவிட
மௌனம் அழகானதே....



நேசமுடன் ஹாசிம்
படம் பார்த்து கவிதை சொல்4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 10:05 am

இன்பத்திலும் , துன்பத்திலும்
மனம் விட்டு பேச ஒரு
துணை இல்லாமல்
தனிமையில் அழும்போதுதான்
தெரிகிறது அன்பின் அருமை !!




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Mon Dec 20, 2010 10:13 am

பேச விழையாத பெண்ணே இதுவும்
பேச்சானதோ? கண்களும் பேசுதோ?
மையிட்ட விரலில் மையம் கொள்ளுதே?
தையலே கூந்தலுமேதோ கூறுதே..

avatar
தமிழ் செல்வி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 27/11/2010

Postதமிழ் செல்வி Mon Dec 20, 2010 11:01 am

மறந்திடு என்று சொன்ன மனமே
மடிந்திடு என்று சொல்லியிருக்கலாம்
உன்னோடு இருந்த நொடியில்
இழந்தது என் இதயம் மட்டுமல்ல
என்னையும்தான்
மீண்டும் என்னருகே வரும் நாளை எண்ணி
காத்திருக்கிறேன்...



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக