புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
91 Posts - 61%
heezulia
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
1 Post - 1%
viyasan
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
1 Post - 1%
eraeravi
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
283 Posts - 45%
heezulia
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
19 Posts - 3%
prajai
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
7 Posts - 1%
mruthun
அப்பா................. Poll_c10அப்பா................. Poll_m10அப்பா................. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா.................


   
   
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Thu Dec 23, 2010 11:40 pm

கண்கள் முன் வெள்ளை நிறம் வரும்
அப்பாவை நினைத்தால்
உடை, தலைமுடி, மனம்
கூடவே சிரிப்பும் வெள்ளையாய்.

அருகே வரசொல்லி
அமரசெய்து தலை கோதிவிடும்போது
அன்பு நிறைந்து இருக்கும்
பல நாட்கள் தூங்கிபோய்
இருக்கிறேன் அப்படியே.

சிறு வயதில் தூங்காமல் கறையும் இரவு
வியாபாரத்திற்க்கு சென்ற அப்பா
கொண்டுவரும் வரும்
உசிலம்பட்டி மிக்சருக்கும்
ஒத்தவீடு காரசேவுக்கும்,
அதிகாலை மூன்று மணிக்கு வந்து
திண்னையில் அமர்ந்து
பேசிகொண்டு இருப்பார் அண்னனோடு
பக்கத்தில் பொட்டலமாய் இருக்கும்
மிக்சரும் சேவும்
பார்த்தவுடன் வரும் தூக்கம்
பகல்தாண்டியும் தொடரும்।

வட்டமாக அமர்ந்து
கறிசோரு சாப்பிடும்போது
அப்பாவின் தட்டிலிருக்கும் பாதி கறி
இடமாறி இருக்கும் எங்களின் தட்டுக்கு
அம்மா போட்ட அடுத்த இரண்டு நிமிடத்தில்.

மகன் காதலிக்கிறான்
கூடபடிக்கும் பெண்னை
என்றவுடன் கஷ்டப்பட்டராம்
அம்மா சொன்னவுடன்.

நேரில் சொன்றபோது
சந்தோஷம் என்றார்,
கல்யாணம் முடிந்தவுடன்
நல்லா வரனுமுடா
எல்லார் முன்னாடியும்,
ஆயிரம் அர்த்தங்கல்
ஒற்றை வாக்கியித்தில்.

கடைசி நாளன்று
மரணபடுக்கையில்
அம்மாவிடம் சொன்னாராம்
அவன வரசொல்லுன்னு.

வேலைக்கு வெளியூர் சென்றதால்
காலையில் வந்துடுவான்னு
படுக்கசென்ற அப்பா எளுந்துக்கவே இல்ல.

நான் அருகில் இல்லாத
உயிர் பிரிந்த அந்த ஒற்றைநிமிடத்தில்
என்ன சொல்ல நினைத்தார்
அப்பா என்னிடம்...



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 24, 2010 12:09 am

இது உங்கள் சொந்தக்கவிதையா சார் மகிவும் அருமையாகவும் மன உருக்கத்தையும் ஏற்படுத்தி விட்டது நன்றி!



அப்பா................. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 12:22 am

ஆம் அப்பு. சில வருடங்களுக்கு முன்பு, அப்பாவின் நினைவு நாள் அன்று எழுதியது.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 24, 2010 12:39 am

கணக்லங்க வைத்தது மஹா...! கவிதைக்குரிய அழகுகள் எதுவும் இல்லை என்றாலும் சொல்ல வந்த கருத்து அப்படியே உறைய வைத்து விட்டது.. உங்கள் நிலைபோல கிட்டத்தட்ட என்நிலையும் இருந்தது என்பதாலோ என்னவோ...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 12:49 am

நன்றி கலை. பொருள் தேட இருக்கும் இடத்தைவிட்டு எங்கோ போய் வசிப்பதில் இது போன்று இழப்புகள் எல்லோருக்கும் உண்டு.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 24, 2010 7:21 am

///நான் அருகில் இல்லாத
உயிர் பிரிந்த அந்த ஒற்றைநிமிடத்தில்
என்ன சொல்ல நினைத்தார்
அப்பா என்னிடம்...///

வாழ்நாள் முழுதும் மனதுக்குள் குறுகுறுக்கும் விடயம் இது! உங்கள் மனதைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மகா!



அப்பா................. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 24, 2010 10:28 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Dec 24, 2010 11:36 am

அருமை அருமை. பல அப்பாக்கள் நிலை இப்படித்தான். தம் குடும்பத்துக்காக செய்யும் தியாகம். இதை ஒவொரு குடும்பமும் உணரவேண்டும். அப்பா................. 678642
அகீல் அப்பா................. 154550

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Fri Dec 24, 2010 2:02 pm

ஆம் அகில். முற்றிலும் உண்மை. நன்றி.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Dec 24, 2010 3:05 pm

உண்மை நண்பரே ..........
தாய்பாசத்தை போற்றி பாடும் கவிஞர்களும் உலகமும் ............
தந்தை பாசத்தை ...........மறந்தே போனது .............
சற்றே ஜீரணமாகாத வியப்புதான் ...........ஏன் ?
var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக