Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்
3 posters
Page 1 of 1
மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லீம் வாக்கு வங்கியைக் கவருவதற்காக, இந்து அமைப்புகள் மீதும், இந்துத்வா மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில், மதவாத பிரசாரம் மற்றும் அரசியலில் ஈடுபட்டது காங்கிரஸ் என்று அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்ட் அமெரிக்க அரசுக்கு தகவல் அனுப்பியதை அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம்.
இந்த அவதூறுப் பிரசாரத்திற்கு தலைமை வகித்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.ஆர்.அந்துலே என்றும் முல்போர்ட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அப்போது அமெரிக்க தூதராக இருந்த டேவிட் முல்போர்ட், 2008ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய ரகசியக் கடிதத்தில் கூறபியிருந்ததாவது...
மும்பை பயங்கரவாத தாக்குதலை தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டது காங்கிரஸ். இதற்காக இந்துத்வா குறித்தும், இந்து அமைப்புகள் குறித்தும் அது மதவாத நோக்கத்தில் தகவல் பரப்பியது, குற்றம் சாட்டியது. இதை முதலில் தொடங்கி வைத்தவர் ஏ.ஆர்.அந்துலே. இவர்அப்போது சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்தார்.
முதலில் அந்துலே விவகாரத்தில் தலையிடாமல்தான் இருந்தது காங்கிரஸ். ஆனால் அந்துலே குற்றம் சாட்டிப் பேசிய 2 நாட்கள் கழித்து அந்த சதித் திட்டத்தில் காங்கிரஸும் தன்னை இணைத்துக் கொண்டது.
இந்திய முஸ்லீம் சமுதாயத்தினரை முழுமையாக காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் வகையில், எந்தவிதமான ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் அந்துலே.
நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டே இந்த மதவாத அரசியை நடத்தியது காங்கிரஸ்.
அந்துலே பேச்சை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிராகரித்து விட்ட போதிலும் கூட, இந்திய முஸ்லீம்கள், தங்களுக்கு பாதகமாக இந்திய அரசு நடந்து கொள்வதாக நினைத்து விட்டதால்தான், இந்த மதவாத அரசியலில் குதித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தது காங்கிரஸ்.
இதன் மூலம் தனக்கு அது பலனைத் தரும் என்றால், அதற்காக எந்த அளவுக்கும் இறங்கிப் போக காங்கிரஸ் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. மேலும், ஜாதி, மதவாத அரசியலை அது தனக்கு தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்தும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட மூன்று முக்கிய உயர் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முனைந்தது காங்கிரஸ். இதனால்தான் அந்துலே முதலில் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் பின்னர் அவருடன் இணைந்து கொண்டது.
இதற்கு, அந்துலேவின் ஆதாரமற்ற கருத்துக்களுக்கு இந்திய முஸ்லீம்களிடம் ஆதரவு போக்கு ஏற்பட்டதை உணர்ந்ததே காரணம். இதை சுத்தமான அரசியல் சந்தர்ப்பவாதம் என்பதைத் தவிர வேறு வார்த்தையில் சொல்ல முடியாது.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஆதாயம் தேடுவதற்காக மும்பை தாக்குதல் சம்பவத்தையும், அந்துலேவின் பேச்சையும் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லீ்ம்களை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள இந்த அரசியல் நாடகத்தை நடத்தியது காங்கிரஸ்.
கடந்த காலங்களில் பாஜகவையும், இந்து அமைப்புகளையும் குறி வைத்து தான் பேசியது பலன் கொடுத்ததால்தான், இந்தமுறையும், சம்பந்தமே இல்லாமல் அவர்களைக் குறி வைத்து பிரசாரத்தில் குதித்தது காங்கிரஸ் என்று அது கூறியுள்ளது.
இந்தியா தொடர்பான அமெரிக்காவின் 1300 ரகசியத் தகவல்கள், ஆவணங்களை தாங்கள் வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுவரை அரை டஜன் ஆவணங்களை மட்டுமே அது வெளியிட்டுள்ளது.
இந்த அவதூறுப் பிரசாரத்திற்கு தலைமை வகித்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.ஆர்.அந்துலே என்றும் முல்போர்ட் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அப்போது அமெரிக்க தூதராக இருந்த டேவிட் முல்போர்ட், 2008ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பிய ரகசியக் கடிதத்தில் கூறபியிருந்ததாவது...
மும்பை பயங்கரவாத தாக்குதலை தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டது காங்கிரஸ். இதற்காக இந்துத்வா குறித்தும், இந்து அமைப்புகள் குறித்தும் அது மதவாத நோக்கத்தில் தகவல் பரப்பியது, குற்றம் சாட்டியது. இதை முதலில் தொடங்கி வைத்தவர் ஏ.ஆர்.அந்துலே. இவர்அப்போது சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்தார்.
முதலில் அந்துலே விவகாரத்தில் தலையிடாமல்தான் இருந்தது காங்கிரஸ். ஆனால் அந்துலே குற்றம் சாட்டிப் பேசிய 2 நாட்கள் கழித்து அந்த சதித் திட்டத்தில் காங்கிரஸும் தன்னை இணைத்துக் கொண்டது.
இந்திய முஸ்லீம் சமுதாயத்தினரை முழுமையாக காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் வகையில், எந்தவிதமான ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் அந்துலே.
நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டே இந்த மதவாத அரசியை நடத்தியது காங்கிரஸ்.
அந்துலே பேச்சை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிராகரித்து விட்ட போதிலும் கூட, இந்திய முஸ்லீம்கள், தங்களுக்கு பாதகமாக இந்திய அரசு நடந்து கொள்வதாக நினைத்து விட்டதால்தான், இந்த மதவாத அரசியலில் குதித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தது காங்கிரஸ்.
இதன் மூலம் தனக்கு அது பலனைத் தரும் என்றால், அதற்காக எந்த அளவுக்கும் இறங்கிப் போக காங்கிரஸ் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. மேலும், ஜாதி, மதவாத அரசியலை அது தனக்கு தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்தும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட மூன்று முக்கிய உயர் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முனைந்தது காங்கிரஸ். இதனால்தான் அந்துலே முதலில் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் பின்னர் அவருடன் இணைந்து கொண்டது.
இதற்கு, அந்துலேவின் ஆதாரமற்ற கருத்துக்களுக்கு இந்திய முஸ்லீம்களிடம் ஆதரவு போக்கு ஏற்பட்டதை உணர்ந்ததே காரணம். இதை சுத்தமான அரசியல் சந்தர்ப்பவாதம் என்பதைத் தவிர வேறு வார்த்தையில் சொல்ல முடியாது.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஆதாயம் தேடுவதற்காக மும்பை தாக்குதல் சம்பவத்தையும், அந்துலேவின் பேச்சையும் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லீ்ம்களை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள இந்த அரசியல் நாடகத்தை நடத்தியது காங்கிரஸ்.
கடந்த காலங்களில் பாஜகவையும், இந்து அமைப்புகளையும் குறி வைத்து தான் பேசியது பலன் கொடுத்ததால்தான், இந்தமுறையும், சம்பந்தமே இல்லாமல் அவர்களைக் குறி வைத்து பிரசாரத்தில் குதித்தது காங்கிரஸ் என்று அது கூறியுள்ளது.
இந்தியா தொடர்பான அமெரிக்காவின் 1300 ரகசியத் தகவல்கள், ஆவணங்களை தாங்கள் வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுவரை அரை டஜன் ஆவணங்களை மட்டுமே அது வெளியிட்டுள்ளது.
Guest- Guest
Re: மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்
படு கேவலமாக போய்க்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி
Re: மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்
தலை எழுத்துடா சாமி...!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்
இனிமேலாவது உண்மை அறிந்து மக்கள் வாக்களிக்கட்டும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ம.பி., காங்., அரசு கவிழ்கிறது: மோடியை சந்தித்த சிந்தியா காங்.,கில் இருந்து விலகல்
» ஈழத் தமிழர்களை கருணாநிதி ஏமாற்றிய நாடகம் அம்பலம்: விக்கிலீக்ஸ்
» அமெரிக்க தூதரிடம் நாராயணன் கூறியது என்ன? விக்கிலீக்ஸ் அம்பலம்
» சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்
» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி
» ஈழத் தமிழர்களை கருணாநிதி ஏமாற்றிய நாடகம் அம்பலம்: விக்கிலீக்ஸ்
» அமெரிக்க தூதரிடம் நாராயணன் கூறியது என்ன? விக்கிலீக்ஸ் அம்பலம்
» சதாம் தூக்கு தண்டனை. கடைசி நிமிடங்கள் : விக்கிலீக்ஸ் அம்பலம்
» நேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|