புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
63 Posts - 40%
heezulia
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
314 Posts - 50%
heezulia
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
21 Posts - 3%
prajai
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_m10சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதியில் தமிழ் வாலிபர் கொல்லப்பட்டாரா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 18, 2010 10:16 am

கடையநல்லூர்: சவுதி அரேபியாவில் வேலை பார்த்த தமிழர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியாமல் அவர் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் அம்மன்கோவில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமையா. அவருடைய மகன் முருகையா. இவருக்கும் கடையநல்லூர் அருகே உள்ள சுப்பையா மகள் உத்தமி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரவீன்குமார், சுவாஷி என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

முருகையா கடந்த 2008-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் நிறுவன டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அலுவலகத்தில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது வாரம் ஒருமுறை வீட்டில் உள்ள தனது மனைவி குழந்தைகளிடம் டெலிபோனில் பேசுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி இரவு 7 மணிக்கு முருகையாவின் செல்போனில் இருந்து அவருடைய மாமனார் சுப்பையா போனுக்கு மர்ம அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் முருகையா திடீர் என தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். அதுகுறித்து கூடுதல் விபரம் கேட்டபோது சரியான பதில் கூறாமல் போனை வைத்து விட்டார்.

இதனால் முருகையாவின் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். போனில் பேசியவர் பதில் ஏதும் கூறாமல் போனை வைத்ததால் அது பொய்யான தகவலாக இருக்கும் என்று நம்பினார். இருந்தாலும் முருகையா மறுபடியும் வீட்டுக்கு போன் செய்து பேசுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வராத நிலையில் முருகையா வேலை செய்த கம்பெனியை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது முருகையாவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மேலும் அதிரிச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முருகையாவின் மாமனார் சுப்பையா தனது மருமகன் கதி என்ன என்றும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தார். ஆனால் இதுகுறித்து எவ்வித முன்னேற்ற நடவடிக்கையும் இல்லை எனத் தெரிகிறது.

தமிழனுக்கு எங்கேயும் நிம்மதி இல்லையா..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக