ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை

+8
கார்த்திக் செயராம்
M.Saranya
ayyasamy ram
raghuramanp
சிவா
venkatesan1985
கா.ந.கல்யாணசுந்தரம்
krishnaamma
12 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

திருப்பாவை  - Page 6 Empty திருப்பாவை

Post by krishnaamma Thu Dec 16, 2010 6:53 pm

First topic message reminder :

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.

திருப்பாவை  - Page 6 SdrFCeBNQuyq88sGqzww+download(2)


இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீய நூல்களைப் படிக்காதிருத்தலையும், பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.


மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.

நன்றி விக்கி பிடியா


Last edited by krishnaamma on Tue Dec 16, 2014 11:10 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by M.Saranya Tue Dec 16, 2014 1:52 pm

அருமையாக உள்ளது அம்மா ஆண்டாள் புகைப்படம்.........
நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

திருப்பாவை  - Page 6 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by krishnaamma Tue Dec 15, 2015 10:37 pm

இந்த முறை 17ம் தேதி மார்கழி பிறக்கிறது..............எனவே, இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை
.
.
.
 ஆண்டாள் திருவடிகளே சரணம் !  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by கார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 10:57 pm

நான் சிறுவனாக இருக்கும் போது திருச்சிராப்பள்ளி வானொலி நிகழ்ச்சி காலையில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை கேட்டுள்ளேன்.இப்ப ரேடியோ வும் இல்லை.கேட்பதும் இல்லை.வாழ்க்கையில் நிறைய விடயங்களை துளைத்து விட்டேன்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by krishnaamma Tue Dec 15, 2015 11:18 pm

கார்த்திக் செயராம் wrote:நான் சிறுவனாக இருக்கும் போது திருச்சிராப்பள்ளி வானொலி நிகழ்ச்சி காலையில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை கேட்டுள்ளேன்.இப்ப ரேடியோ வும் இல்லை.கேட்பதும் இல்லை.வாழ்க்கையில் நிறைய விடயங்களை தொலைத்து  விட்டேன்.
அடாடா.......எனக்கு MLV  பாடியுள்ளது ரொம்ப பிடிக்கும் புன்னகை ................தவறாமல்கேட்டுவிடுவேன்...என் போனிலேயே போட்டு வைத்துக்கொண்டுள்ளேன் ஜாலி ஜாலி ஜாலி ..............உங்களுக்கு வேண்டுமா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by கார்த்திக் செயராம் Wed Dec 16, 2015 5:01 am

கொடுத்தால் புங்ணியமா இருக்கும்..எனக்கு இறை நம்பிக்கை அவ்வளவாக இல்லை.ஆனால் சுப்ரபாதம்,திருப்பாவை,திருவெம்பாவை போன்ற வற்றை கேட்க என்னையும் அறியாமல் நான் லயித்து விடுக்கிறேன்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by krishnaamma Wed Dec 16, 2015 10:41 am

கார்த்திக் செயராம் wrote:கொடுத்தால் புங்ணியமா இருக்கும்..எனக்கு இறை நம்பிக்கை அவ்வளவாக இல்லை.ஆனால் சுப்ரபாதம்,திருப்பாவை,திருவெம்பாவை போன்ற வற்றை கேட்க என்னையும் அறியாமல் நான் லயித்து விடுக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1180732


உங்களுடைய மெயில் id  யை எனக்கு தனிமடலாய் அனுப்புங்கள் , நான் உங்களுக்கு அந்த பாடல்களை உங்களுக்கு அனுப்புகிறேன்.கேட்டுமகிழுங்கள் புன்னகை.சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by M.Jagadeesan Wed Dec 16, 2015 12:40 pm

இந்தக் காலத்தில் GRB நெய் ஒரு கிலோ ரூ 500/= க்கு மேல் விற்கிறது . இந்த நிலையில் எல்லோராலும்
" மூட நெய் பெய்து முழங்கை வழிவார " உண்பது என்பது முடியாத காரியம் . இந்தப் பாசுரத்திலிருந்து               ( கூடாரை வெல்லும்... )            நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் பெரியாழ்வார் ஆண்டாளை எவ்வளவு செல்லமாக வளர்த்திருக்கிறார் என்பதும் , அக்காலத்தில் மக்கள் பொருளாதார நிலையில் எவ்வளவு மேம்பட்டிருந்தனர் என்பதும் ஆகும் .

என்னக்கொரு ஐயம் . பால் சோற்றிலே யாராவது நெய் ஊற்றி சாப்பிடுவார்களா ? அல்லது பாற்சோறு என்பதற்கு வேறு பொருள் உண்டா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by கார்த்திக் செயராம் Wed Dec 16, 2015 1:06 pm

நீர் கருக்கி நெய் உருக்கி
மோர் பெருக்கி உண்பவர்தம்
பேர் உரைக்க போமே பிணி
- சித்தர் பாடல்


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by krishnaamma Wed Dec 16, 2015 8:11 pm

கார்த்திக் செயராம் wrote:நீர் கருக்கி நெய் உருக்கி
மோர் பெருக்கி உண்பவர்தம்
பேர் உரைக்க போமே பிணி
- சித்தர் பாடல்
மேற்கோள் செய்த பதிவு: 1180866


கார்த்திக் , என் பதிவை பார்க்கலையா?....................திருப்பாவை MP3 வேண்டாமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by krishnaamma Wed Dec 16, 2015 8:13 pm

M.Jagadeesan wrote:இந்தக் காலத்தில் GRB நெய் ஒரு கிலோ ரூ 500/= க்கு மேல் விற்கிறது . இந்த நிலையில் எல்லோராலும்
" மூட நெய் பெய்து முழங்கை வழிவார " உண்பது என்பது முடியாத காரியம் . இந்தப் பாசுரத்திலிருந்து               ( கூடாரை வெல்லும்... )            நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் பெரியாழ்வார் ஆண்டாளை எவ்வளவு செல்லமாக வளர்த்திருக்கிறார் என்பதும் , அக்காலத்தில் மக்கள் பொருளாதார நிலையில் எவ்வளவு மேம்பட்டிருந்தனர் என்பதும் ஆகும் .

என்னக்கொரு ஐயம் . பால் சோற்றிலே யாராவது நெய் ஊற்றி சாப்பிடுவார்களா ? அல்லது பாற்சோறு என்பதற்கு வேறு பொருள் உண்டா ?
நாங்கள் சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது நீரும் பாலும் கலந்து தான் அரிசியை வேகவைப்போம்..............அதைத்தான் பால் சோறு என்று சொல்கிறார்கள், பால் சோற்றில் நெய் ஊற்றி சாப்பிடுவது என்பது, சர்க்கரை பொங்கல் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருப்பாவை  - Page 6 Empty Re: திருப்பாவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum