ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

4 posters

Go down

எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Empty எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

Post by கார்த்திக் Thu Dec 16, 2010 6:06 pm




எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

ரஜினி நடித்துள்ள எந்திரன் படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். எந்திரன் படம் வெளியான சில நாட்களில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், இனிய உதயம் எனும் பத்திரிகையில் தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று போலீசில் புகார் கொடுத்தார்.

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எந்திரன் கதை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய குற்றப்பிரிவின் திருட்டு வீடியோ பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து துணைக் கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துவேல் பாண்டி விசாரணையை துவக்கினார். இந்த புகாரில் தொடர்புடைய இயக்குனர் ஷங்கர், ஆருர் தமிழ் நாடன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்.

அந்த சம்மனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவின் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு உத்தரவிட்டது. சம்மனை பெற்ற ஆரூர் தமிழ் நாடன் வழக்கறிஞர்கள் சிவக்குமார், எட்வின் ஆகியோருடன்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது 1996ல் ஏப்ரல் மாத "இனிய உதயம்' இதழில் வெளியான ஜூகிபா கதையின் ஒரிஜினல் புத்தக பிரதியை ஒப்படைத்தார். அப்போது போலீசாரின் சில கேள்விகளுக்கும் ஆரூர் தமிழ்நாடன் விளக்கம் அளித்தார்.


இதேபோல் போலீசார் சம்மனை ஏற்ற இயக்குனர் ஷங்கர் அல்லது அவரது சார்பில் வழக்கறிஞர்
ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஷங்கர் தரப்பில் போலீசாரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. ரோபோடிக் கதை எல்லாமே பொதுவானது. காதல் பொதுவான விஷயம் தான். இது எல்லாருமே எடுக்கக்கூடியதுதான் என்று ஷங்கர் வழக்கறிஞர்கள் கூறினர்.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த போலீசார், எந்திரன் படத்துக்காக எழுதப்பட்ட கதையின் ஒரிஜினல் பிரதியை ஒப்படைக்குமாறும், இரண்டு நாட்கள் இதற்கு அவகாசம் அளிக்கப்படுகிறது என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடான் தொடர்ந்த வழக்கின் மறு விசாரணை வரும் ஜனவரி 3ஆம் தேதிக்கு வருகிறது.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Empty Re: எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

Post by கலைவேந்தன் Thu Dec 16, 2010 8:50 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Empty Re: எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

Post by sundaryourfriend Fri Dec 17, 2010 11:17 am

அந்த ஜூகிபா கதை இணையத்தில் எங்காவது உள்ளதா, யாருக்காவது தெரியுமா?
உண்மையிலயே ரோபோட்களும் காதலும் தான் இரண்டு கதைகளுக்கும் பொருத்தம் என்றால் தமிழ்நாடன் ஐயா மீது நுற்றுக்கணக்கான... ம்ஹூம்ம், ஆயிரக்கணக்கான ஆங்கில எழுத்தாளர்கள் வழக்கு தொடுக்க வேண்டி இருக்கும் இதே "கதை திருட்டு"க்காக. ஐசாக் அசிமோவ் போன்றவர்கள் 1960 களிலேயே எழுதத் தொடங்கி விட்டனர் எந்திரக் காதல்களை.


நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Back to top Go down

எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Empty Re: எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

Post by drrajmohan Fri Dec 17, 2010 11:38 am

sundaryourfriend wrote:அந்த ஜூகிபா கதை இணையத்தில் எங்காவது உள்ளதா, யாருக்காவது தெரியுமா?
உண்மையிலயே ரோபோட்களும் காதலும் தான் இரண்டு கதைகளுக்கும் பொருத்தம் என்றால் தமிழ்நாடன் ஐயா மீது நுற்றுக்கணக்கான... ம்ஹூம்ம், ஆயிரக்கணக்கான ஆங்கில எழுத்தாளர்கள் வழக்கு தொடுக்க வேண்டி இருக்கும் இதே "கதை திருட்டு"க்காக. ஐசாக் அசிமோவ் போன்றவர்கள் 1960 களிலேயே எழுதத் தொடங்கி விட்டனர் எந்திரக் காதல்களை.
மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு Empty Re: எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
» உறவினருக்கு நிலம் ஒதுக்கிய விவகாரம் : பதவி விலக கேரள மாஜி முதல்வர் விருப்பம் - ஏற்க மார்க்சிஸ்ட் கட்சி மறுப்பு
» 'எந்திரன்': ஷங்கர் 'ஓவர்' புளகாங்கிதம்!
» எந்திரன்..ரகசியங்களை திறக்கும் ஷங்கர்!
» எந்திரன் கதை விவகாரம்: சன் பிக்சர்ஸ், ஷங்கருக்கு சம்மன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum