புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 8:15 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 4:47 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:22 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 2:32 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 2:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:54 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:26 pm
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 9:16 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 7:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 1:42 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
by mohamed nizamudeen Today at 8:20 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 8:15 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:03 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 4:47 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:22 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 2:32 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 2:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:54 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:26 pm
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 9:16 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 7:45 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 1:42 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமானுஷ்யன்
Page 1 of 1 •
- parithi60புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 16/12/2010
என்னுரை
கவிஞ
வணக்கம்,
இத்தொகுப்பினை வாசிக்கும்போதும், வாசித்துமுடித்த பின்னும் உனக்கு என்மீது
சினம் வரலாம் நீ சினந்தாயனால் இவை உன்னை பற்றியதாகத்தான் இருக்க அந்த அளவில் எனக்கு மகிழ்ச்சியே.
இப்படியானதொரு தொகுப்பை
வெளியிடவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று உனக்குள் ஒரு கேள்வி்எழலாம்.
இதுவரையில் நீ எழுதியுள்ள அனைத்துக் கவிதைகளையும் வாசித்துப்பார். உன்
கவிதைகள் சாதித்ததென்ன? உனக்கு கவிஞன் பட்டம் தந்தது தவிர.
வருடத்திற்கு ஏறத்தாழ
கணக்கிட்டாலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் தமிழ்நாட்டில்
வெளியாகின்றன. மேலும் சிறிய,பெரிய பத்திரிகைகளில் ஒவ்வொரு மாதமும் வாரமும்
கவிதைகள் பிரசுரமாகின்றன. இவற்றையெல்லாம் வாசிப்பவர் எவர்? நூலகங்களில்
அடுக்கு கலையாது அழுக்கேயாகாது புத்தம் புதியதாகத் தீண்டமப்படாமலே
கிடக்கும் கவிதைநூல்கள் எத்தனை? ஆண்டுக்காண்டு இதன் எண்ணிக்கை
பெருகிக் கொண்டே இருக்கிறது. கவிஞர்கள் பெருகிய அளவு கவிதை
வாசிப்பவர் பெருகவில்லை. இதன் காரணம் என்ன? என்றேனும்
சிந்தித்திருக்கிறாயா?
வாசிப்பு என்பது வெவ்வேறு தளங்களில் பரந்து பட்டு தேடல்களாக
மாறிக்கொண்டிருக்ககிறது. நீ இன்னும் "வண்ணத்துப்பூச்சிக்கு வாசனை உண்டா?"
என்று கேட்டுக்கொண்டிருக்கிறாய். சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய
வடிவங்களுக்கு ஏற்பட்ட அதே சோகம் அவற்றிற்கு முன்பே கவிதைக்கு ஏற்பட்டு
விட்டது.
தவிரவும், நீ எழுதும் கவிதைகள் ஒன்று புரியாமல் இருக்கிறது அல்லது
கூச்சலிடுகிறது. புரியக் கூடாதென்றெ எழுதப்படுபவையாக இருக்கிறது அதற்கு நீ
இருண்மை என்றும் பின் நவீனத்துவம், நினைவோடை என்றும் ஏதேதோ பெயர்
சூட்டுகிறாய்
உன் மனஉளைச்சல்களையெல்லாம் காதுகொடுத்துக் கேட்க இங்கு யாரும் தயாராக
இல்லை. அதீத உணர்ச்சி வசப்பட்டது போல கோஷம் போடுகிறாய் உன்
உணர்ச்சிகளுக்கு நீயே கூட உண்மையானவனாக இல்லை. வேஷம் போடுகிறாய்.
போலியான வார்த்தைகளில் உன் கவிதைகள் சலனமற்று சவம் போலக் கிடக்கிறதுது.
நீ யாருக்காக கவிதைகள் எழுதுவதாகக் கூறுகிறாயோ அவர்களுக்கு உன் கவிதைகள்
எட்டுவதே இல்லை எனவே கவிதை அந்நியப்பட்டு நிற்கிறது.
மட்டுமல்லாமல் மகாகவி பாரதி, பாரதிதாசன் போன்றோரின் வீரியமிக்கவரிகள் கூட
அதிகமான மேடைகளில் அடிக்கடியும் எடுத்தாளப்பட்டதாலும், எடுத்தாள்வோர்
சும்மாவும் மேடை அலங்காரத்திற்காக உபயோகித்தமையாலும் அவ்வாறானவர்களின்
உன்னதமான கவிதை வரிகள் கூட நீர்த்துப் போய்விட்டன. இதில் நீ வேறு கவிதைகளாக
எழுதிக் குவிக்கிறாய் இயந்திரம் போல்.
கவிஞ,
ஒரு நாதசுரவித்வானின் இசை நமக்குள் பரவசமேற்படுத்துகிறது. தனித்தவில்
ஒலி கூட நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது. அதிர ஒலிக்கும் ஓரே சீரான பறை ஒலி
கூட நம்மை ஆடத்துண்டுகிறது. ஏன் சினிமாப்பாடலின் சிலவரிகள் கூட
சிலாகிப்பதாகவும் அமைந்து விடுகிறது. நாதசுரம், தவில், பறை
சினிமாப்பாடல் என்பதால் என்னைப்பாமரன் என்று நீ கேலியாகப் பார்ப்பது
தெரிகிறது. ஆம் பாமரன் தான் இந்த பாமரனை உன் கவிதைகள் என்ன
செய்யப்போகிறது. இந்த பாமரனுக்கு உன் கவிதைகளில் என்ன
ஒளித்துவைத்திருக்கிறாய்?
உன் கவிதைகளை வாசித்துக் கொண்டு வரும் பொழுதே மேல்வரி மறந்து
விடுகிறதே நீ எனக்கு அந்நியமான மொழியில் பேசுகிறாயே, என்ன செய்வது.
இதைப்படி,
கவிதையின் நோக்கம் உவகை ஏற்படுத்துவதும்அறிவுறுத்துவதும், என நினைவில் பதியும் படியாய் “ஹொரேஷ்”
சொன்னார். உவகை நிச்சயம் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
உவகையின்றி எதற்குப் பொருட்படுத்த வேண்டும்? ஒரு கவிதையை வாசித்தல்
இனிமை தருவதாகவும் சுவராஷ்யமாகவும் இல்லலையெனில், வேறு ஏதாவது
செய்யலாமே. ஒரு கலைப்படைப்பு அழகாயில்லை என்றால் இதைக் கொண்டு
உச்சபட்சமாய் முரண்டுபிடிக்கும் இருண்மைக் கவிதைகள் உருவாகலாம். அதை நாம் கவனிக்க மாட்டோம் (நன்றி புதிய காற்று செப்டம்பர் 2008 பக், 37- அடிக்கோடு என்னுடையது).
உன் கவிதை உற்சாகமாகவும், சுவராஷ்யமாகவும், அழகாகவும் இல்லை மட்டுமின்றி பிரோயோஜனமற்றதாகவும் இருக்கிறது.
உன் கவிதை அலுப்புட்டுகிறது, களைப்பேற்படுத்துகிறது, எரிச்சல் படவைக்கிறது. எனவேதான் சொல்கிறேன்.
நிறுத்து......
என,ப.பரிதிபாண்டியன் .
1
நானும் முயல்கிறேன்
கவிதை செய்ய.
புரிந்து விடுகிறது உனக்கு,
எனக்கும் கூட.
புரியச் செய்வது
கவிதையாகதே!
நான் எங்ஙனம்
கவிஞனாவது?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|