புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
3 Posts - 7%
heezulia
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_m10கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவாய் மட்டுமே போய்விடுமோ !


   
   
avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Tue Dec 14, 2010 8:26 pm

இந்திய வளரும் நாடு 1965
நாம் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் 1980
2020 வல்லரசாக வுயர்வோம் 2010
இப்படியா இந்திதிய வளரும் நாடு என்பதை விதவிதமாக மாற்றி சொல்லிக்கொடுத்தான் இருக்கிறோம் நம் தாத்தா காலத்திலிருந்து வளர்த்தோம
கண்டிப்பாக இல்லை
ஆனால் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் உண்மைதான்
முழுமையான முன்னேற்றம் கண்டால் மட்டுமே நாம் வல்லரசு என்று மார்தட்டி கொள்வதில் அர்த்தங்கள் உண்டு வெறும் டொலர்மதிப்பை வைத்துகொண்டு முன்னேறிவிடுவோம ? ? ? ? ?

பிற வல்லரசு நாடுகள் வளர்த்தது என்றால் அதற்கு அரசு ஒரு காரணம் என்றால் அந்நாட்டி மக்களே மிகப்பெரிய காரணம்
ஆனால் நமது நாட்டில் நினைத்தாள் வேட்ட்கக்கேடு வேண்டுமென்றல் சுதந்திரதினத்தன்று மிட்டாய் கொடுத்து வீர வசனம் பேசிவிட்டு மிட்டாய் கரைந்தவுடன் அனைத்தையும் மறந்துவிடுவோம்
வேண்டுமென்றல் நமது நாட்டவர் எத்தனை நாடுகளில் வேலைபர்கின்றனர் தெர்யும என்று வெறும் உதவாத பெருமைபெசலம்
நாம் இந்த இந்திய வம்சாவளியினர் என்று அடிக்கடி செய்திகளில் கேட்போம் அனால் இந்திய என்றால் அந்த வம்சவளிபிள்ளகளுக்கு பெயரளவில் மட்டு மீ தெரியும் இது ஒரு ஆங்கில இதழில் கூறப்பட்ட உண்மை . அவர்களால் இந்தியாவுக்கு கடுகளவும் பயனில்லை அவர்கள் வருமானவரி அவர்கள் குடிபெயர்ந்த நட்டிற்குமட்டு மேதேறியும். நமது நாட்டிற்கு பத்து பைசா விற்கு பயனில்லை
இந்த வல்லரசு ரேஸில் நம் படித்த பட்டதாரிகள் பிற வெளிநாட்டு கம்பனிகளுக்கு பேரு லாபம் கொடுத்து அந்த லாபத்தில்தான் சம்பளம் பெறுகிறார்கள் அவர்கள் நமது தொழிலாளர்களின் உழைப்பில் வெகு வேகமாக ஓடிக்கோடு இருக்கிரல்கள் நாம் இன்னும் அந்த ரேஸில் இருக்கிறோமா என்பதே சந்தகம் தன பிறநாட்டு தலிவர்கள் நம் நாட்டை வெகுவாக புகழ்கிறார்கள் எங்காவது விருந்தினர் விருந்துக்கு வந்த வீட்டினரை குறை கூறுவர அவர்கள் இப்படி நமை சுமா உசுபெதுகிரர்கள்
நாம் வேடுமானால் 1965 இந்தியாவுக்கும் 2010 இந்தியாவுக்கும் எவ்வளு வித்தியாசம் என்று கேட்கலாம்
மாற்றங்கள் உண்மைதான் ஆனால் நாம் மறுக்கிறோம் என்று சொல்லி வெளிநாட்டு கம்பனிகளின் நம்பர் ஓன் வாடிக்கையாளராக மாறியது மட்டுமே உண்மை
இதற்கு இந்தியாவிலிருக்கும் வெளிநாடுக்கம்பநிகளுக்கும் உள்நாட்டுகம்ப்நிகளுக்கும் உள்ள விகிதச்சரமே உதாரணம்
இன்று கிராமங்களில் விவசாயம் செய்ய ஆளே இல்ல ஒருநாள் இதற்கும் கைஎந்திவிடுவோம் என்பது சத்தியமான உண்மை கார்பரேட் கம்பனிகள் குதிக்கும் என்பதும் உண்மை
நமது வல்லரசு கனவிற்கு நமது நமது நாட்டின் (மற்றும் வீட்டின் ) 1965 கடனும் தற்போதைய கடனின் அளவுமே விடையாகும்
விரைவில் விழிப்போம் உயர்வோம் ஒவ்வொருவரும் உழைத்து




ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Dec 14, 2010 8:34 pm

நம் நாட்டை எப்படி வல்லரசு நாடாக்குரதுன்னும் நீங்களே சொல்லுங்க.



கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Tue Dec 14, 2010 8:43 pm

ஒரு உதாரணம்
நமது தமிழக அரசு இந்த ஆண்டு இன்ஜினியரிங் கட் ஆப் மார்க்கை குறைத்து அறிக்கை வெளியிட்டது கேட்டால் கிராம புற மாணவர்களின் வசதிக்காக என்றது இதிலிருந்து உங்களுக்கு.
அனால் உண்மை இதுவல்ல அனைத்து வசதி படைத்த மாணவர்களுக்கு பணம் உள்ளது மார்க் இல்லை .

இப்படி தகுதி இல்லாத அப்பாவி மாணவர்களை இன்ஜினியரிங் மோகம் காட்டி வருடம் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் வெளிவருகிறார்கள் அனால் டிகிறீ பற்றவர்கள் மிகக்குறைவு பெறாதவர்கள் தன அதிகம்
இப்படியா பல இந்திய சிதனைகள் மழுங்கடிக்கப்படுகிறது
விவசாயம் என்ற ஓன்று நூலக புத்தகமா போகிறது விரைவில்



ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 14, 2010 9:31 pm

நம் நாட்டில் உழைப்புக் குறைவு, ஆனால் போராட்டங்கள் அதிகம்!

அருமையான கட்டுரையை வழங்கியதற்கு நன்றி வம்பன்!



கனவாய் மட்டுமே போய்விடுமோ ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Dec 15, 2010 10:05 am

அருமையான கட்டுரை மிக்க நன்றி வம்பன் ...

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Wed Dec 15, 2010 10:22 am

சிவா wrote:நம் நாட்டில் உழைப்புக் குறைவு, ஆனால் போராட்டங்கள் அதிகம்!

அருமையான கட்டுரையை வழங்கியதற்கு நன்றி வம்பன்!

நன்றி

முடிந்தவரை incandescent பல்புகளுக்கு பதில் cfl பல்புகள் பயன்படுத்தவும் வீட்டுக்கு நல்லது நாட்டுக்கும் தன



ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக