புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
21 Posts - 4%
prajai
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_m10பூக்களின் காதலன்! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களின் காதலன்! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Dec 10, 2010 9:54 pm

தேடுமா பூவென்று தென்றல் அறிந்திடத்
தெருவோடு வளைந்தோடி திசைமாறிச் சென்றது
ஓடு மாமலையெங்கும் உலவித்திரும்பிட
உளம் நொந்து மலரான துதிர்ந்துகிடந்தது
வாடுமா என்றதன் வண்ணம் அறியவே
வாசமலர் விட்டு வானம் நடந்தேனே
கூடுமா இருள்மாலை கொள்ளுமிவ் வேளையில்
கொஞ்சுமுன் எழில்மேனி குலைந்ததே என்றது

ஆடுமா மயிலென்ற ஆழமும் காணவே
அலைந்தோடும் நீழ்வான் முகிலொன்று தன்னிலே
காடும் மரம்கொண்ட காற்றோடுதிசையிலே
காணப் பறந்துபின் கனிவோடு மீள்கையில்
தேடும் மழைமேகம் தென்படா நிலையிலே
தீய்கும் வெயில்சுட்டு தோகை கிடந்தது
போடும் துளிநீரைப் பொழிந்துஉலகிலே
பொன்மயில் நலிவெண்ணி பொழிமேகம் அழுதது

கதிரோனைக் காணாத கமலமும் இரவிலே
கண்ணீரை விட்டுக் கலங்கிக்கிடந்தது
புதிதாய் வெளிவானில் புலர்ந்திடு மொளிகண்டு
புன்னகை கொண்டுஅதி காலை மலர்ந்தது
இதுவென்ன என்றுமே இரவும் அதிசயித்
தவளுளம் காணவே அந்தியில் விரைந்தது
புதிதல்ல பங்கயம்பூரிப்பு இன்றியே
பொன்முகம்வாடிப் புரண்டே கிடந்தது

எட்டாத தூரத்தில் எழுமோர் காதலை
இத்தரை மலர்களு மிதயத்தே கொள்வது
விட்டாலென்ன என்று வியந்தேன் இருப்பினும்
விந்தைகண்டே பின்னோ என்மனம் நாணினேன்
தொட்டாலும் பட்டாலும் தோன்றிடும் சுகமொன்று,
தோள்கள் நெருங்காத தூய்மையும் இன்னொன்று
கட்டி இழுத்திடும் கண்காணா தோர் இழை
கதிருக்கும் பூவுக்கும் காதலைத் தந்ததோ!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Dec 21, 2010 4:16 pm

குறிஞ்சிக் காட்டுக்குள் நுழைந்த குளிர்ச்சி, கவிதையில் பூக்களின் காதலன்! (கவிதை) 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக